கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு…. கனவை விரட்டி சென்ற தம்பதி…. மூன்று வருட கடின உழைப்பு…. இப்போ அவங்களும் தொழிலதிபர்கள்….!!
முகுல் மற்றும் துபா என்ற தம்பதி, டெல்லியில் இருந்த தங்கள் வேலையை விட்டு விலகி, இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் உடனே கடை திறக்காமல், பல விடுதிகளில் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தனர். அறைகளைச் சுத்தம் செய்வது,…
Read more