“IPL ஒரு சினிமா” .. “PSL தான் உண்மையான கிரிக்கெட்” … தென்னாப்பிரிக்க வீரரின் ‘பகீர்’ ஒப்பீடு… கிளம்பிய புதிய சர்ச்சை…!!!

ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய இரண்டு தொடர்களிலும் விளையாடிய அனுபவம் கொண்ட தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ரிலீ ரோசோ, ஐபிஎல் தொடரை ஒரு “சினிமா” என விமர்சித்துள்ளார். தற்போது பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி…

Read more

OMG! கூரையில் நின்ற சிங்கம்…. ஓடும் லாரியில் இருந்து பாய்ந்த திகில் வீடியோ….!!

வடமேற்கு தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய ஆண் சிங்கம், நகர்ந்து கொண்டிருக்கும் போக்குவரத்து லாரியின் கூரையிலிருந்து திடீரெனக் கீழே குதித்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் விலங்குகள் இடமாற்றம் செய்யப்படும்போது அவற்றின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து…

Read more

“முதல்முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய கேப்டன் பேட் கம்மின்ஸ்”… ஆஸி. அதிரடிப்படையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது தென்னாப்பிரிக்கா…!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் படுகொலை… பதைபதைக்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்திற்கு முன்பாக 18 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரே…

Read more

சோகத்தோடு காணப்பட்ட மில்லர்… கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மனைவி…!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நேற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி திரில்லிங்கான வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது .…

Read more

வேன் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்…. 20 பேர் பலி…. தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து….!!!!

தென்னாபிரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் லிம்போபோ மாகாணத்தில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த மேம்பாலம்…

Read more

Other Story