“ஒரு சின்ன ஜீவனுக்காக இவ்வளவு பேரா?” ஆற்றில் விழுந்த நாயைக் காப்பாற்ற துடிதுடித்த மக்கள்…. வைரலாகும் பாசப் போராட்டம்….!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், ஓடிக்கொண்டிருக்கும் சேன் (Seine) நதியில் நாய் ஒன்று தவறி விழுந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆற்றில் விழுந்த அந்த நாய் தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, கரையேற முடியாமல் நீண்ட நேரம் தத்தளித்துக்…

Read more

“பிள்ளை மாதிரி வளர்த்த நாயை கொன்னுட்டானே” காவலாளியை அடி வெளுத்து வாங்கிய பெண்…. வேடிக்கை பார்த்த போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில், ஒரு வளர்ப்பு நாய் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் ஒரு காவலாளியை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வளர்த்து வந்த நாயை, அங்கிருந்த பாதுகாப்புப் பணியில்…

Read more

”இவரை விட ஒரு பாசமான பாடி கார்டு கிடைப்பாரா?” ஸ்கூல் பஸ் வரை வந்து வழி அனுப்பி வைத்த நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு “க்யூட்” வீடியோ எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், ஒரு குட்டிப் பெண் தனது பள்ளி வாகனத்திற்குச் செல்லும்போது, அந்த வீட்டின் செல்ல நாய் அவளுக்கு உண்மையான பாதுகாவலனாக (Bodyguard) செயல்படுகிறது. அந்தச்…

Read more

உரிமையாளர் மேல தப்பா….? டிரைவர் மேல தப்பா….? கார் மோதி வளர்ப்பு நாய் பலி…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கான்பூர் நவாப்கஞ்ச் பகுதியில், முதியவர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை சங்கிலியால் பிடித்துக்கொண்டு சாலையோரம் நடைப்பயிற்சி சென்றபோது, வேகமாக வந்த மாருதி எர்டிகா கார் மோதி அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்தை…

Read more

“பாசம்னா இதுதான்” உங்களால் இந்த அன்பை உணர முடியுமா….? உரிமையாளருக்காகப் மூட்டை இழுக்கும் செல்ல நாய்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வயதான பெண்மணி கையால் இழுக்கும் தள்ளுவண்டியில் சில கனமான மூட்டைகளை வைத்து இழுத்துச் செல்கிறார். சாலை சிறிது ஏற்றமாக இருப்பதால், வண்டியை இழுக்க மிகவும் கஷ்டப்பட்டுப் போராடுகிறார். இதைத்…

Read more

மரணத்தின் பிடியில் இருந்து…. காயத்துடன் தவித்த நாயை கச்சிதமாக மீட்ட மீட்பு வீரர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

அரிசோனாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மலையேற்றத்தின் போது காயமடைந்த ஒரு நாய் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் அருகே கடினமான ஒரு பாதையில் தன் உரிமையாளருடன் சென்றபோது அந்த நாயால் காயமடைந்ததால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. உரிமையாளர் உதவிக்கு…

Read more

‘பார்க்கவே பதறுது’ குழந்தையை தூக்க முயன்ற கழுகு…. மின்னல் வேகத்தில் வந்த வளர்ப்பு நாய்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறது. ஒரு பூங்காவில் சிறு குழந்தை மகிழ்ச்சியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென வானத்தில் இருந்து ஒரு பெரிய கழுகு பறந்து வந்து, தனது கூர்மையான கால்களால் குழந்தையைத் தூக்க முயற்சிக்கிறது. இந்தக்…

Read more

இவ்வளவு பாசமா?… உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த வளர்ப்பு நாய்… ஒரு வாரம் கழித்து… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மெங் என்ற பெண்ணின் வீட்டில் வளர்த்து வரப்பட்ட ஹெடாவ் என்ற 2 வயது ஷிபா இனு நாய், தனது உரிமையாளரை…

Read more

சொகுசு காரில் நாயை ஏற்றி பத்திரப்படுத்திய நபர்..! “பின்னால் வந்து பிடித்த போலீஸ்”… நொடியில் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளி, போலீஸ் அதிகாரி நாயை சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பதிவு செய்து, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பரவிய இந்த வீடியோவில், ஒரு நபர் தனது நாயை காருக்குள் விட்டு விட்டு வெளியே செல்கிறார். அப்போது,…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

“பாசப் போராட்டம்”… ரத்தன் டாடாவை பிரிய முடியாமல் தவித்த வளர்ப்பு நாய் உயிரிழந்து விட்டதா…? தீயாய் பரவும் செய்தி… உண்மை இதுதான்…!!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முன்னாள் தொழில் அதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஆழ்ந்த இரங்கல்கள் வெளிப்பட்டன. அவருடைய…

Read more

Other Story