மனம் விட்டு அழுதால் மாரடைப்பு நிச்சயமாக வராது… எப்படின்னு நீங்களே பாருங்க…!!!
கண்ணீர் என்பது சோகம், மகிழ்ச்சி, அளவுக்கு அதிகமான வெறுப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இயற்கை விஷயமாக இருக்கின்றது. அதுபோல மனிதனின் பலவீனத்தை வெளிப்படுத்தும் விஷயமாகவும் கண்ணீர் இருக்கின்றது. ஆனால் அழுகை நல்ல மன அரோக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க பெரிய அளவில் உதவுகின்றது…
Read more