தடுப்பூசியால் தனது உடல்நலன் கெட்டுவிட்டதாக குரல் கொடுத்து வந்த இளம் கூடைப்பந்து வீரர் ஆஸ்கர் கார்பெரா (28) மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட விருப்பமில்லாத அவர் டோமினிக் அரசின் வலியுறுத்தலால் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது முதல் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்று ஆஸ்கர் ட்வீட் செய்து வந்தார். அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இளம் வீரர் ஆஸ்கர் கார்பெரா மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…
Read moreCSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read more