தடுப்பூசியால் தனது உடல்நலன் கெட்டுவிட்டதாக குரல் கொடுத்து வந்த இளம் கூடைப்பந்து வீரர் ஆஸ்கர் கார்பெரா (28) மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட விருப்பமில்லாத அவர் டோமினிக் அரசின் வலியுறுத்தலால் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது முதல் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்று ஆஸ்கர் ட்வீட் செய்து வந்தார். அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.