தடுப்பூசியால் தனது உடல்நலன் கெட்டுவிட்டதாக குரல் கொடுத்து வந்த இளம் கூடைப்பந்து வீரர் ஆஸ்கர் கார்பெரா (28) மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட விருப்பமில்லாத அவர் டோமினிக் அரசின் வலியுறுத்தலால் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது முதல் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. உடல் ஒத்துழைக்கவில்லை என்று ஆஸ்கர் ட்வீட் செய்து வந்தார். அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இளம் வீரர் ஆஸ்கர் கார்பெரா மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
CSK இதை செய்தால் போதும்…. “RCB – க்கு புதிய சிக்கல்” பீதியில் ரசிகர்கள்…!!
மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…
Read moreஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்… முதலிடத்தில் ரொனால்டோ…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!
அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ…
Read more