சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் (65) மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். தமிழக பசுமை இயக்க மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்னை, கல்லார்-சீகூர் யானை வழித்தட பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல்குவாரி பாதிப்புகள் உ உள்ளிட்ட பல மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து சட்டப்போராட்டம் நடத்தியவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.