சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் (65) மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். தமிழக பசுமை இயக்க மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்னை, கல்லார்-சீகூர் யானை வழித்தட பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல்குவாரி பாதிப்புகள் உ உள்ளிட்ட பல மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து சட்டப்போராட்டம் நடத்தியவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெரும் சோகம்… சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் மாரடைப்பால் காலமானார்….!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more