“கணவனுக்கு ஆண்மை இல்லை”… தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் ரூ.2 கோடி கேட்கும் மனைவி… திருநங்கை என கூறி மிரட்டுவதாக கணவன் போலீசில் பரபரப்பு புகார்…

பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை…

Read more

கொடூரம்… பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற கணவன்… மகளின் கண் முன்னே நடந்த துயரம்… பெரும் சோகம்…!!!

பெங்களூருவில் அதிர்ச்சிக்குள்ளான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சுங்கடகட்டை பஸ் நிலையத்தில், மனைவியை காலை நேரத்தில் கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான ரேகா என்பவரை, அவரது 35 வயது கணவர் லோகிதாஷ்வா பலமுறை கத்தியால்…

Read more

” நான் தான் இந்த கொலையை பண்ணேன்”… மனைவியை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கணவன்… அதன் பின் ஃபேஸ்புக்கில் லைவ் வந்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

கொல்லம் மாவட்டம் பூனலூர் அருகே கூத்தனாடி பகுதியில், குடும்ப தகராறு காரணமாக 39 வயது ஷாலினி என்ற பெண், அவரது கணவர் ஐசக் என்பவர் கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்து முடிந்ததும், கொலை செய்ததை ஐசக் ஃபேஸ்புக் லைவ் மூலம் வெளிப்படையாக…

Read more

ஆண் நண்பரின் பிறந்தநாள்..! “பேஸ்புக்கில் வீடியோ போட்ட மனைவி”… தலைக்கேறிய வெறி… பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி சுட்டுக்கொன்ற கணவன்… பரபரப்பு பின்னணி..!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கொடூரமான கணவன், மனைவி தகராறு கொலையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அரவிந்த், நந்தினி தம்பதிகள் மணந்திருந்தாலும், திருமணத்தின் பின்னர் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த…

Read more

“பிரான்ஸ் அதிபரின் மனைவி ஆண் தான்” … மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரிஜிட்டை மேக்ரோன்… வினோத பின்னணி…!!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (47) தனது பள்ளிக்கால ஆசிரியை பிரிஜிட் (72) என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கிடையிலான வயது வித்தியாசம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதைவிட அதிகமான சர்ச்சையை உருவாக்கியது, அவரது மனைவி பிரிஜிட்…

Read more

என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தி கேக்குதா..? வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை துடிக்க துடிக்க குத்திக் கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) மற்றும் அவரது மனைவி பரிதாபேகம் (31) ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.…

Read more

குடும்ப சண்டையில் மனைவியை சுட்டுக் கொன்ற நீதிபதி…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஜெப்ரி பெர்குசன் என்பவர் நீதிபதியாக இருந்தார். இவருக்கு ஷெரில் என்ற மனைவி இருந்தார். கடந்த 2023 ஆம் வருடம் குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஜெப்ரி…

Read more

பெண் போலீசை கொன்று, பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றிய கணவன்… பிறகு உடலை புதைத்து விட்டு கோவிலில் சுவாமி தரிசனம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் தீபக் குமார் ரவுத் என்பவர், தனது மனைவியான போக்குவரத்து போலீஸ் அதிகாரி சுபமித்ரா சாஷுவுடன் கடந்த சில மாதங்களாக கடன் விவகாரத்தில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ரூ.10 லட்சம் கடன்…

Read more

வாரம் முழுக்க ஆபீஸ்ல வேலை… வீக்கெண்டுல வீட்டுல… புலம்பித் தள்ளிய கணவன்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபகாலமாக இணையத்தில் கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி இடையேயான சண்டை, நகைச்சுவை சண்டைகள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரே ஒரு ட்விஸ்டால் நெட்டிசன்களிடையே பேரதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்திய ஒரு வீடியோ வெளியாகி வைரலாக மாறியுள்ளது.     View…

Read more

“என் பிள்ளைகள் தாத்தா பாட்டியை இழந்து விட்டார்கள்”… கணவனுக்கு விரித்த வலையில் சிக்கிய மாமனார், மாமியார்… விஷ உணவை சாப்பிட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த எரீன் பேட்டர்சன் என்ற 50 வயது பெண், தனது கணவர் சைமன் பேட்டர்சனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து, கணவரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த விருந்தை வழங்கிய பரபரப்பு சம்பவம் தற்போது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை…

Read more

“கார் டிக்கியில் கணவன்”… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி… சினிமா பாணியில் நடந்த சேசிங்… திடுக்கிட வைக்கும் பின்னணி.. வீடியோ வைரல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த திகிலூட்டும் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான விவசாயி ஹர்தேவ் சிங் என்பவர் தனது மனைவி லக்ஷ்மி தேவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது பெயரில் 25 ஏக்கர் நிலம்…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்”… பெத்த பிள்ளைகளை உதறி தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்… கதறும் குழந்தைகள்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர், பசவபுரா கிராமத்தில் தனது மனைவி லீலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களது திருமணம் 11 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தம்பதிக்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு…

Read more

நான் இருக்கும்போதே இன்னொருத்தன் கூட வீடியோ எடுத்து போடுற… இன்ஸ்டவில் ஆபாச ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த மனைவி… கண்டித்த கணவனை கத்தியால் குத்தி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம், காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு தவறான வழியில் சமூக வலைதளங்களில் ஈடுபடுகிற மனைவியால் ஏற்பட்ட கோர சம்பவம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அனீஸ் என்பவர், தனது மனைவி இஷ்ரத் மீது தாக்குதல் புகார்…

Read more

“நள்ளிரவு நேரம்”… வேறொரு ஆணுடன் ரீல்ஸ்… மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு நொறுங்கிய கணவன்… மறுநாள் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேசம் பதாயூன் மாவட்டத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 33 வயதான சுனில் என்ற நபர், குருகிராமில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லஷ்மி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். சமீபமாக, மற்றொரு ஆணுடன் சேர்ந்து…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணம் ஆகி 3 வருஷம் தான் ஆகுது… மாமியாரின் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு பகுதியில் நேற்று சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜெர்மனியில் வேலை செய்து வரும் அருணின் மனைவியும், மதுரையில் தலைமை காவலராக பணியாற்றும் அதிகாரியின் மகளுமான மகா லட்சுமி (25) தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

“படுத்த படுக்கையாக கிடந்த கணவன்”…. வாட்டி வதைத்த பண பிரச்சனை… குழந்தைகளுடன் குடும்பத்தையே கொன்றுவிட்டு மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

அமெரிக்காவின் நியூ ஷம்பயர் நகரில் வசித்து வந்த ரியான் லாங் (48) என்ற நபர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருந்துள்ளார். தொடக்கத்தில் நல்ல உடல்நலத்துடன் இருந்த அவர், இப்போது படுக்கையிலேயே இருப்பதோடு வேலைக்கு செல்ல முடியாத நிலை…

Read more

“ரூ.200 Payment Failed”… அப்படி என்ன தான் வாங்கினாரு?… கருக்கலைப்பு மாத்திரை வாங்கிய நபர்… மெடிக்கல் ஊழியரால் அம்பலமான கள்ளக்காதல்…!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் யங்ஜியாங்கில் உள்ள ஒரு மெடிக்கலில் நடந்த சம்பவம், இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு நபர், தனக்கென வைத்திருந்த மெடிக்கல் membership கார்டை பயன்படுத்தி, அந்த மெடிக்கலில் இருந்து கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார். அதற்காக…

Read more

சாப்பாடு பரிமாற தாமதம் ஆகிட்டு… மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவன்… அதன் பின் உடல்நலம் சரியில்லை என நாடகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ராஜேஷ்( 36) என்பவர் தனது மனைவி ஷிபுவை (31) உணவு சரியான நேரத்தில் பரிமாறாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தக்…

Read more

திருமணமாகி 2 வருஷம் ஆச்சு ஆனா குழந்தை இல்ல… கஷ்டம்னு வந்த பெண்ணை பிணை கைதியாக்கி 9 முறை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சூரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லாததால், தனது கணவருடன் சேர்ந்து போடாட் மாவட்டத்தின் சிரோடா கிராமத்தில் உள்ள கங்காராம் ராம்சரந்தாஸ் என்ற நபரிடம் சென்றார், அவர் அனுமன்ஜியின் பக்தர் என்று…

Read more

தலைக்கேறிய குடி போதை… வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே வீட்டுக்குள் சென்ற நபர்… மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன்…

Read more

“நீ இப்ப மட்டும் என் கூட உடலுறவு வைக்கலனா”… கொலை மிரட்டல் விடுத்து குழந்தைகளின் கண் முன்னே தாயை பாலியல் பலாத்காரம் செய்த நபர்… பெரும் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் ததியா மாவட்டத்தின் உனாவ் போலீஸ் நிலைய எல்லையில், திருமணமான பெண் ஒருவர் தனது வீட்டிலேயே குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பவம் இரவு நேரத்தில் நடந்தது. கணவர் வேலைக்காக…

Read more

மருமகன் மீது அத்தைக்கு வந்த அடங்காத ஆசை..! 2 மகன்களுக்கு தாயான பிறகு திருட்டு கல்யாணம்… கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் பங்காவில் சிவம் குமார், பூனம் குமாரி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆகாஷ் குமார்(10) மற்றும் ரிஷி குமார்(8) என்ற 2 மகன்கள் பிறந்துள்ளனர். முதலில் சாதாரணமாக இருந்த திருமண வாழ்க்கை பிறகு மாறத் தொடங்கியது. அதாவது…

Read more

“வரதட்சனை கேட்டு தகராறு”… குடிபோதையில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக தாக்கிக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பூட்டா காவல் நிலையத்திற்குட்பட்ட மகராசா கிராமத்தில், சோம்பல் என்ற இளைஞர் தனது கர்ப்பிணியான மனைவி சுமனை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீடு திரும்பிய சோம்பல், மனைவியுடன் தகராறில்…

Read more

“என் மாமியார் குடும்பத்தினர் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… உன் மனைவியின் பேருக்கு சொத்து எழுதி வைக்கணும்… இல்லையென்றால்… மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (21). கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அதே பகுதியில் உள்ள மகாதேவ்ரி கிராமத்தைச் சேர்ந்த குஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தம்பதிக்குள்…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… மணல் லாரியை ஓட்டிய கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி… ஒரு சிறிய தவறால் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (45). இவர் டிப்பர் லாரி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இயக்குபவரும் ஆவார். இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவரும் கணவருடன் வியாபாரத்தில் உதவுபவராக உள்ளார். இவர்கள் மகளாக சந்தியாதேவி…

Read more

மது குடிக்க பணம் கொடு… மனைவி மறுத்ததால் சுடுநீரை மேலே ஊற்றிய கணவர்… அதன் பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பகுதியில் கனகராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கமலரோசன்(22) ஆறுமுகநேரியில் உள்ள…

Read more

“உருவம் மற்றும் சமையல் குறித்து கேலி”… உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி… இதனால்தான் தற்கொலை செய்தாருன்னு சொல்ல முடியாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாக வழக்கில் சிக்கியிருந்த ஒருவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தற்போது விடுதலை அளித்துள்ளது. கீழ் நீதிமன்றம் அவரை கடந்த 1998 ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. ஆனால், மனைவியின் தோற்றம் மற்றும் சமையல்…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… பிறந்தநாள் விழாவின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று… கணவனின் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஸ்ரீனு(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சமக்கா(35) என்ற இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

“நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி….. நொடியில் நடந்த சோகம்….. கதறும் கணவர்….. விசாரணையில் போலீஸ்…..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி….. வாய்க்காலில் வீசப்பட்ட கணவரின் உடல் ….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது…

Read more

“மனைவியின் கள்ளக்காதல்”… குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த சொன்ன தந்தை…. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் உள்ள உயர் நீதிமன்றம் கணவன், மனைவி இடையே விவாகரத்தின் போது மனைவியின் தகாத உறவை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 2011 இல் இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவன்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பகுதியில் தேவேந்திரன் மகன் கவியரசன் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் குரும்பூர் அருகே உள்ள பகுதியில் பேச்சு முத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம் அல்ல… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு…

Read more

கல்யாணமாகி 36 நாட்கள் தான் ஆகுது…. “எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை”… கறிக்குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம்…

Read more

பெத்த தாயே இப்படி செய்யலாமா?… இரண்டாவது கணவருக்காக தனது 4 வயது மகனை கழுத்தை துண்டால் நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒரு தாயின் கருணையையும், தாய், மகன் உறவின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் இடம்பெற்றுள்ளது. மீர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில், இரண்டாவது கணவரின் விருப்பப்படி, ஒரு பெண் தன் சொந்த 4 வயது மகனை கழுத்தை நெரித்து…

Read more

மனைவியின் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த காதலன்…. “இந்தக் கல்யாணம் நடக்கவில்லை என்றால் அவள் தற்கொலை செய்து கொள்வாள்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், பாரம்பரியங்களை மீறிய ஒரு அதிர்ச்சிக்கரமான திருமண சம்பவம் வெளியாகியுள்ளது. இங்கு, ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பத்திற்கிணங்க, அவரது காதலனையே திருமணம் செய்து வைத்தார். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு…

Read more

“ஹனிமூனுக்கு தயாரான கணவன்”… எனக்கு என் காதலன் தான் வேணும்… திருமணமான மறுநாளே வீட்டை விட்டு ஓடிய புது மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் அதே மாதிரியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆனால் அதிர்ச்சி தரும் இந்த சம்பவம், கொலைக்கு முற்றிலும் மாறாக சமரசத்துடன் முடிவுக்கு வந்தது. நைனிடால்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… புது மாப்பிள்ளை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கொலை செய்ததே மனைவிதான்…? பரபரப்பு பின்னணி..!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை… மணப்பெண்ணுக்கு என்ன ஆச்சு .?

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

ஆபீஸில் கணவனை “பேபி” என அழைத்த பெண் பணியாளர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

சிங்கப்பூரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், ஒருபெண், தனது கணவனை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். காரணம்? அவரது ஆபீஸில் உள்ள பெண் பணியாளரை அவரை “பேபி” என்று அழைப்பது தான்.  …

Read more

பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… நடாஷா சண்டைக்காரியாக மாறிவிட்டாரா?… ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய வீடியோ…!!!

மும்பை இந்தியன்ஸ் அணி நடுவர் போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்க, அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்திருந்த அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தற்போது சமூக வலைதளங்களில் புதிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

Other Story