“கணவனுக்கு ஆண்மை இல்லை”… தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் ரூ.2 கோடி கேட்கும் மனைவி… திருநங்கை என கூறி மிரட்டுவதாக கணவன் போலீசில் பரபரப்பு புகார்…
பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை…
Read more