இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?… வேறொருவருடன் கண்காட்சியில் சுற்றி திரிந்த மனைவி… தலை முடியை பிடித்து இழுத்து அடித்த கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் நேரில் கண்ட கணவன் அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காட்சியில் பணி நிமித்தமாகச் சென்றிருந்த கணவர், அங்கு தனது மனைவி…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… 10 பவுன் நகைக்காக மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

“மன்னிச்சிடுங்க.. உங்க கள்ளக்காதல் உண்மையானது”…. நீதிமன்ற உத்தரவை நக்கலாக நிறைவேற்றும் சீனப் பெண்….!!

அதிசயமான ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, கணவனின் துரோகத்தை அம்பலப்படுத்திய மனைவி அவருக்குச் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி வரும் சம்பவம் சீனாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த நியூ நா என்ற பெண், தனது கணவர் காவோ…

Read more

“எனக்கு என் கணவர் வேண்டும்” … வறுமை காரணமாக காதல் மனைவியை பிரிந்து சென்ற கணவன்… கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலித்துத் திருமணம் செய்த கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரும், தியாகராஜன் என்பவரும் காதலித்துத்…

Read more

“மதுக்குடிக்க விடமாட்டேன்”… குடிகாரக் கணவரை கயிற்றால் கட்டிப்போட்ட இல்லத்தரசி… வீடியோ வைரல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை, அவரது மனைவி கயிற்றால் கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பால் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில்…

Read more

அறையில் 2 இளைஞர்களுடன் தனியாக இருந்த மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்று போர்வையால் உடலை சுற்றி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களிலேயே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகிய இருவரும் நீண்ட…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… குழந்தைகளை பார்த்த பிறகும் மனம் இறங்காத பெண்… காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கணவரே தனது மனைவிக்கு அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிஷ் திவாரி என்ற நபர், தனது மனைவி பிங்கி வேறொருவரை நேசிப்பதை அறிந்து, கிராமத்தில்…

Read more

திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகுது… கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்று… பின் தானும்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் தர்யாசுஜன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண் சர்மா மற்றும் நேகா பாரதி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு…

Read more

‘குடும்பத் தகராறு’… துன்புறுத்தி அவமானம் படுத்திய கணவன்… விஷம் கொடுத்துக்கொண்ட மனைவி… கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த பெண்… வைரல் வீடியோ..!!!

அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது கணவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்த கருத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது…

Read more

1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 4 பிரம்மாண்ட சொகுசு கார்கள்…. மனைவிக்கு புத்தாண்டு பரிசாக வழங்கிய கணவன்…!!!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே கேக் வெட்டுவது அல்லது புத்தாடை அணிவது போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவிக்கு அளித்த பிரம்மாண்டப் பரிசு உலகையே வியக்க வைத்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டுத் தனது அன்புக்குரிய மனைவிக்கு ஒன்றல்ல…

Read more

அம்மா ரொம்ப குளிருது… குளிக்க அடம்பிடித்த கணவன்… கை, கால்களை கட்டிப்போட்டு குளிப்பாட்டிய மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு விசித்திரமான காணொலிகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு நபர் தனது மனைவியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளிப்பாட்டப்படும் காட்சி இணையவாசிகளிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   कैसे-कैसे लोग रहते हैं…

Read more

திருமணமான முதல் நாளிலிருந்தே சித்திரவதை… ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டல்… கணவன் மீது மனைவி புகார்…!!!

பெங்களூருவில் மேகாஸ்ரீ என்ற இளம்பெண் தனது கணவர் மஞ்சுநாத் மீது பரபரப்பான பாலியல் மற்றும் வரதட்சணை கொடுமைப் புகாரை அளித்துள்ளார். திருமணமான முதல் நாளிலிருந்தே மஞ்சுநாத் தமக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடன்பட மறுத்தபோது உடல் ரீதியான…

Read more

குடும்பத் தகராறு… குடிபோதையில் பெண்ணை துன்புறுத்தி மனைவியைத் தோசை கரண்டியால் அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தோசை கரண்டியால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளியான பரதன் என்பவருக்கும்,…

Read more

ஏய்.! அவரு என் புருஷன்… கணவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலி… தர்ம அடி கொடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எத்மத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கணவருடன் இருந்த பெண்ணை ஒரு பெண் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   पति अपनी गर्लफ्रैंड के साथ…

Read more

“என் மனைவி குளியலறையில் தவறி விழுந்து இறந்துவிட்டார்”… மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவர் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் மற்றும் அவரது சகோதரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெயந்திலால் சோனி என்ற 38 வயது நபர், தனது சகோதரி தீபாவளியுடன்…

Read more

“நானும் உன்கூட வரேன்”…. முதல் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் ஹோட்டல் அறையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வாட்ஸ்அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்… பெரும் சோகம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அலோக் வர்மா என்ற 27 வயது வாலிபர், ராதே நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு…

Read more

“குடும்ப தகராறு”… குழந்தைகள் உட்பட 5 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவைச் சேர்ந்த 50 வயது அக்பர் அலி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

கையில் இருந்த டாட்டூவால் வந்த சந்தேகம்… மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்த கணவன்… ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து… பெரும் அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சோன்பர்சா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மிஸ்ரா என்ற 48 வயது ஆட்டோ ஓட்டுநர், தனது 24 வயது மனைவி லட்சுமியைத் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் மிஸ்ரா ஏற்கனவே…

Read more

குடும்பத் தகராறு… வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி… பின் தானும் கிணற்றில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி லட்பாய் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… GPS மூலம் கையும் களவுமாக பிடித்த கணவன்… கதறி அழுத நபர்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரவி என்ற தொழிலதிபர், அவரது இருசக்கர வாகனத்தில் ரகசியமாகப் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம்…

Read more

“என் மகளை கொடு அப்போது தான் உன் மகளை விடுவேன்”… தன் மகளைப் பார்க்க மனைவியை கடத்திய கணவன்… பின் மாமியாருக்கு வந்த மிரட்டல்…!!!

வர்தன் சினிமாஸ் தயாரிப்பாளரும், ‘நின்னலேனோ ஹெலபேக்கு’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தன், தனது மகளுக்காக மனைவியைக் கடத்திய சம்பவம் தொடர்பாக பெட்டராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சைத்ராவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு…

Read more

ரூ.500 பள்ளி கட்டணத்தை செலுத்த முடியல…. பெற்றோருடன் விவசாயம் செய்த 8ம் வகுப்பு மாணவி… தலைமை ஆசிரியர் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், எட்டாம் வகுப்பு மாணவிக்குச் செய்த மனிதாபிமான உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த பதினைந்து நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவியின் நீண்ட கால விடுப்பிற்கான…

Read more

“நீ அவன் காரில் உட்காருவாயா?”…. நடுரோட்டில் வைத்து பெண் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள லால்சஞ்சில், ஒரு பள்ளி ஆசிரியர் தன் கணவரால் நடுவீதியில் தாக்கப்பட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலானதால் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி, பெட்டுவாவைச் சேர்ந்த அந்தப் பள்ளி ஆசிரியை, பள்ளியின் முதல்வருடன் நிறுத்தி…

Read more

“நான் சாக விரும்பல”… கள்ளத்தொடர்பில் இருந்த மனைவி… விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வெளியான உருக்கமான வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா (30) என்ற இளைஞர், தன் மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததால், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கட் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா, தன் அறையில் மின்விசிறியில் தூக்கில்…

Read more

மணமேடையில் மச்சினிச்சியுடன் இனிப்பை மாறி மாறி ஊட்டி விளையாடிய மணமகன்… வயிறு குலுங்க சிரித்த உறவினர்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு திருமண காணொளி மிகவும் உலா வருகிறது. அதில், மணமகனின் மச்சினிச்சி, அதாவது மணமகள் சகோதரி, மாப்பிள்ளைக்குத் தன் கைகளால் அன்புடன் ஒரு இனிப்பு வழங்குவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு,…

Read more

“சொத்தை விற்கணும்”…. பட்டப்பகலில் நடுரோட்டில் முதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் உள்ள தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 60 அறுபது வயதான செங்கோட்டையன். இவருக்கும், கருமாண்டிசெல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 52 வயதுள்ள விஜயா என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… கணவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொல்ல முயன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில், எட்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் உறவில் ஏற்பட்ட கசப்பால், மனைவி இனிப்பான தேநீரில் விஷம் வைத்துக் கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தன்னை அழைத்து, தேநீரில் விஷம் கலந்து…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… குடிபோதையில் பெண் மற்றும் 2 வயது மகளை மேலே இருந்து கீழே தள்ளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ஒரு கணவன் தன் மனைவி மற்றும் 2 வயது மகளை சந்தேகத்தின் பேரில் வீட்டின் கூரையில் இருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், தாயும் மகளும் பாறைகளுக்கு இடையே…

Read more

என் மனைவி ‘பாதி இந்திய பெண்’… முதல்முறையாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் குடும்ப ரகசியத்தை பற்றி பேசிய எலான் மஸ்க்… வைரலாகும் வீடியோ…!!!

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி ஷிவோன் ஜிலிஸ் பாதி இந்தியப் பெண் என்ற குடும்ப இரகசியத்தை முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத்டின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மஸ்க், ஷிவோன் ஜிலிஸின்…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… தொடர்ந்து துன்புறுத்திய காவலர் கணவன் மற்றும் குடும்பம்… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மீரா ரோட்டில் நடந்த துயரச் சம்பவத்தில், காவலர் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கணவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மீரா பாயந்தர்…

Read more

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.!மணமேடையில் பெண்ணுக்கு சினிமா பாணியில் ப்ரொபோஸ் செய்ய நினைத்த மணமகன்… ஆன அவரால முடியல… வைரலாகும் வீடியோ..!!

திருமண விழாக்கள் களைகட்டியுள்ள இந்தச் சூழ்நிலையில், திருமண மேடையில் நடந்த ஒரு நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. மாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, மணமகன் தன் மணமகளைப் பார்த்து திரைப்படம் பாணியில் மண்டியிட்டு ஒரு…

Read more

மனைவியின் சகோதரியுடன் கள்ளக்காதல்…. பெண் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ..!!

டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான சம்பவம் குறித்த தகவலை, சந்தீப் ஷர்மா என்ற வழக்கறிஞர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் தங்கை தனது…

Read more

“அவர் என் மனைவி”…. கள்ளக்காதலனுடன் வந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்த கணவன்… சரமாரியாக தாக்கி… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோவில், ஒரு கணவர் தனது மனைவியுடன் வேறு ஒரு ஆண் இருப்பதை நடுரோட்டில் கையும் களவுமாகப் பிடிக்கும் அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திடீர் மோதல் சில நிமிடங்களில் பெரிய சண்டையாக…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… அடிக்கவோ, திட்டவோ இல்ல… பொறுமையாக மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ஒரு கணவர், அதிர்ச்சியடையாமல் மிகவும் அமைதியாகவும், பக்குவத்துடனும் கையாண்ட விதம் நாடு முழுவதும் பேசும் பொருளானது. மனைவி மீது கொண்ட பேரன்பாலும், அவரது மகிழ்ச்சியைக் கருதியும், அந்த மனிதர் சம்பந்தப்பட்ட…

Read more

திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது…. வேறொருவருடன் போனில் பேசிய மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (24). தொழிலாளியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவுக்கும் (19) இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப்…

Read more

அடக்கடவுளே.. இப்படியா சாவு வரணும்?.. காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்… பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்ட ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில், ராஜா நேற்று காலை தன் குடும்பத்தினருடன்…

Read more

“தீயசக்தி புகுந்துவிட்டது”…. மனைவியை மந்திரவாதியிடம் அழைத்து சென்று சித்திரவதை செய்த கணவன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியைச் சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26). காதல் திருமணம் செய்து கொண்டு, தனது மனைவியுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்த நிலையில், அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு…

Read more

“உனக்காக என் மனைவியைக் கொன்றுவிட்டேன்”…. கள்ளக்காதலிக்காக மனைவியை மயக்க மருந்து செலுத்தி கொன்ற கணவன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது மனைவி தோல் நோய் மருத்துவரான டாக்டர் கிருத்திகா ரெட்டி என்பவருக்கு அதிகப்படியான மயக்க மருந்தை செலுத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம்…

Read more

வேறொரு பெண்ணுடன் தொடர்பு… மனைவியின் ஆபாச விடியோவை பதிவு செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமை, கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் ஆபாச விடியோ மூலம் மிரட்டல் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் புகார்களை அளித்துள்ளார். கோரக்பூர் கோரக்நாத் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண், நீதிக்…

Read more

“மீண்டும் வரதட்சணை கொடுமை”… ரூ.15 லட்சம் வேண்டும் என அழுத்தம்…. மயங்கி விழுந்த பெண்… பரிதாபமாக போன உயிர்…!!!

டெல்லியைச் சேர்ந்த நிகிதா (25) என்பவர், கான்பூரில் சிமெண்டு தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபர் மஹானாவுடன் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வாழ்க்கை இனிதாக இருந்தாலும், மஹானாவின் தொழில் லக்னோவில் நஷ்டம் அடைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடங்கியது. இதையடுத்து…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. ஜாமினை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்…!!

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, ஆம்ஸ்ட்ராஙின் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல், சமூக தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பிய…

Read more

மாமியார் மீது தீராத ஆசை… மகளின் கண் முன்னே தகாத உறவில் தாய்… பெண் படுகொலை… ஆபாச ஃபோட்டோ வெளியாகி அதிர்ச்சி…!!!

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்லா பார்சி கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் மற்றும் அவரது மனைவி ஷிவானி (20) 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமண…

Read more

வேறொருவருடன் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய மனைவி… ஆத்திரத்தில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் டிபி வைத்த கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே திருக்காக்கரை பகுதியில் வசிக்கும் 26 வயது இளைஞர், கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் குடும்ப தகராறால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த மனவேதனையின் பின்னணியில், அவர் எடுத்த முடிவு தற்பொழுது பெரும்…

Read more

2 உயிர்களை காவு வாங்கிய கள்ளத்தொடர்பு… துப்பாக்கியால் மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்… பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பதேபூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர முடிவை எட்டியது. முகேஷ் நிஷாத் (32) என்பவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவருக்கு குடியா தேவி (26) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சில…

Read more

அடக்கடவுளே… பூட்டியிருந்த வீட்டில் வீசிய துர்நாற்றம்… கதவைத் திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி… 4 பிள்ளைகளுடன் பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிரண் (35) என்ற இளம்பெண், தனது 4 பிள்ளைகளான சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகியோருடன் …

Read more

சொத்தை விற்ற பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்த நபர்… ஆத்திரத்தில் கணவனை கூலிப்படையை ஏவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தைச் சேர்ந்த ராம்பாலி, தனது முதல் மனைவி வாரணாசியில் வசிக்க, இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராஞ்சியில் வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக ராம்பாலி மாயமாகி காணாமல் போன நிலையில், அவரது உறவினர்கள் போலீசில் புகார்…

Read more

அவர் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினார்… பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்…!!!

லக்னோவில் பிரபல போஜ்புரி நடிகர் பவன்சிங், 2018ஆம் ஆண்டு பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிசிங்கை திருமணம் செய்தார். திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தற்போது இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவரது மனைவி ஜோதிசிங்,…

Read more

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட மனைவி… கழுத்தை நெரித்து பெண்ணை கொன்று… தாங்கிக் கொள்ள முடியாமல் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை… பெரும் சோகம்…!!!

திருவனந்தபுரம் கரகுளம் பகுதியைச் சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), தனது மனைவி ஜெயந்தி (63) சிறுநீரக கோளாறால் கடந்த 9 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர்ந்து உடன் இருந்து கவனித்துள்ளார். மனைவியின் நிலைமை மேலும் மோசமாகி…

Read more

“என் கூட நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணவே மாட்றீங்க”… வேலையை முடித்துவிட்டு சோர்வாக வீடு திரும்பிய கணவன்… வாக்குவாதம் செய்த மனைவி… வைரல் வீடியோ

தினமும் அலுப்பழிக்கும் வேலை, ஓய்வில்லா ஓட்டம், வீட்டு பொறுப்புகள் என இவை எல்லாம் சேர்ந்து “வாழ்க்கை சமநிலை” என்பதைத் திசைதிருப்பி விட்டுள்ளன. சமீபத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கணவன் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி கோவப்படுகிறார்.…

Read more

குடிபோதையில் கணவன், மனைவி… வாக்குவாதத்தில் நபரை கத்தியால் கழுத்தில் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர், தனது முதல் மனைவி மரணமடைந்த பிறகு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும்…

Read more

Other Story