போதைப் பொருள் கடத்தல்…. நடிகரின் மனைவி அதிரடி கைது… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

பாலிவுட் நடிகரான அஜாஸ் கானுடைய ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து அதிகாரிகள் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும்…

Read more

சாமிக்கும் என் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்ல…. மனம் திறந்த நடிகர் சத்யராஜ்…!!

ஹீரோ, வில்லன், குணசித்ரா கதாபாத்திரம் போன்ற எந்த வித ரோல் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து வருபவர் தான் சத்யராஜ். இவருக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும்…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… பரிதாபமாக போன உயிர்…!!!

அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தில் பெஞ்சமின் குவால்(49), கார்மென் மார்டினெஸ் சில்வா (50) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்மென் தனது தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில்…

Read more

“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

சாப்பாடு செய்யலையா…? மனைவியிடம் கேட்ட கணவன்… ஆத்திரத்தில் கழுத்தறுத்து படுகொலை… சேலத்தில் பயங்கரம்.!!

சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு…

Read more

தொடர் சித்திரவதை… பலமுறை கேட்டும் மறுத்த மனைவி… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரஜினி பட இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு…? பரபரப்பில் கோலிவுட்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் சிக்கிய நிலையில் இதுவரை 20-க்கும்…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

என்னைய புடிச்சு ஜெயில்ல வேணாலும் போடுங்க சார்… ஆனா என் பொண்டாட்டி கூட மட்டும் போக மாட்டேன்… போலீசிடம் கதறிய கணவர்…!!

விபின் குப்தா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். விபின் குப்தாவிற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில்…

Read more

இவங்க மட்டும் இல்லனா, என்றோ சினிமாவை விட்டுப் போயிருப்பேன்… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்…!!!

விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். இவருடைய நடிப்புக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமை. தற்போது சினிமாவில் பிஸியாக…

Read more

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்… ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவர்…!!

பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர். ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது…

Read more

வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!

பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…

Read more

என் மனைவியை இழந்து தவிப்பது போல நீங்களும்…. மேடையில் அழுத அமைச்சர் சி.வெ.கணேசன்..!!!

நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி, என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். நான் என்னுடைய…

Read more

மனைவியை ஆபாசமாக சித்தரித்து வீடியோ…. சிக்கிய சினிமா நடிகர்…. பெரும் அதிர்ச்சி…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட துணை நடிகர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து செல்போன் கடைக்காரர் சதீஷ்குமார் அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மனைவி காலமானார்…. பெரும் சோகம்…!!!

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், டி சீரிஸ் எம்.டியுமான பூஷன் குமாரின் மனைவி அனிதா கோஸ்லா வியாழக்கிழமை(நேற்று) காலமானார். இதை அவரது மகள் நடிகை திவ்யா கோஸ்லா இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். ‘அம்மா.. நீ என்னை விட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் என்றும்…

Read more

தினசரி மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்த கணவர்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரான்சில் ஒரு நபர் தன் மனைவிக்கு தினசரி இரவில் தூக்க மாத்திரை போன்ற மருந்தை கொடுத்து, பின் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாத அடிப்படையில், அவரின் மனைவியுடன் இந்த அதிர்ச்சியூட்டும் நடைமுறை 10…

Read more

நடிகர் ராம்சரண் மனைவி பற்றி அவதூறு கருத்து…. அடித்து துவைத்த ரசிகர்கள்… வைரல் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி…

Read more

அடடே சூப்பர்…! “மறைந்தாலும் உதவும் மனோபாலா” மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தவர். இந்த சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி…

Read more

“முதன் முறையாக தன் மனைவியுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபுதேவா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபுதேவா. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் பிரபுதேவா வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா தன்னுடைய…

Read more

மேடையில் ஹிந்தியில் பேசிய மனைவி…. சட்டுன்னு அப்படி சொன்ன AR ரஹ்மான்…. பொங்கியெழுந்த ரசிகர்கள்….!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

11 வருஷமா இருட்டு அறையில்…. மனைவியை டார்ச்சர் செய்த கொடூரன்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

செல்வராகவன் பற்றிய சீக்ரெட்-ஐ போட்டுடைத்த மனைவி..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் பகாசூரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மனைவியுடன் அவர் இணைந்து கலந்து கொண்ட நிகழ்வில் உங்க மனைவி கிட்ட…

Read more

“நிலையான வருமானம் இல்லை”… கஷ்டத்தில் தோள் கொடுத்த மனைவி”…. உருக்கமாக பேசிய லோகேஷ்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.…

Read more

கோலாகலமாக நடைபெற்ற துணிவு பட வில்லனின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜான் கொக்கேன். இவர் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். துணிவு படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி…

Read more

இறந்து போன மனைவி…. கணவரின் நெகிழ்ச்சியான செயல்…. ஓடோடி வந்து உதவிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவிலுள்ள மருத்துவமனையில் பங்கி என்பவர் தனது மனைவி குருவை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இதையடுத்து சிகிச்சையில் அவர் குணமடையாததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர். அதன்பின் பங்கி மருத்துவமனையிலிருந்து ஒரு ஆட்டோவில்…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

Other Story