“இந்த உலகமே குருடாகிவிடும்” காந்தியின் வாசகம் இருந்தா எப்படி இருக்கும்…? AR ரஹ்மான்…!!
காந்தியின் வாசகம் இருந்தால் எப்படி இருக்கும்? என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஐ.நா தலைமையகத்தில் நிறைய நாடுகளின் குறியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, இந்தியாவின்…
Read more