“இந்த உலகமே குருடாகிவிடும்” காந்தியின் வாசகம் இருந்தா எப்படி இருக்கும்…? AR ரஹ்மான்…!!

காந்தியின் வாசகம் இருந்தால் எப்படி இருக்கும்? என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஐ.நா தலைமையகத்தில் நிறைய நாடுகளின் குறியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, இந்தியாவின்…

Read more

டிக்கெட் நகலை மின்னஞ்சலில் அனுப்பிய…. 400 பேருக்கு பணத்தை திருப்பி அளித்தார் ரஹ்மான்….!!

சென்னையில் இசிஆர் சாலையில்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் இடநெருக்கடி உள்ளிட்ட ஏராளமான குளறுபடி நடந்தது. இந்த விவாகரத்தில் பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ரஹ்மான் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நிர்வாக…

Read more

AR.ரஹ்மான் இசை கச்சேரியில் மேலாண்மை குறைபாடா…? முறைகேடா…??

சென்னையில் நடைபெற்ற AR.ரஹ்மான் கச்சேரியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் ரசிகர்கள் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், 40,000 பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பேட்டி கொடுத்திருக்கிறார். 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில் இந்த குளறுபடி, மேலாண்மை…

Read more

ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் குளறுபடி…. தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு…!!

செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாகவும், முறையான ஏற்பாடுகளும்,…

Read more

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்க மறுத்த A.R ரஹ்மான்…. அதுதான் காரணமாம்…. வெளியான தகவல்…!!

நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது ’டீன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரபலஇசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன்…

Read more

மேடையில் ஹிந்தியில் பேசிய மனைவி…. சட்டுன்னு அப்படி சொன்ன AR ரஹ்மான்…. பொங்கியெழுந்த ரசிகர்கள்….!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் சென்னையில் விருது…

Read more

Other Story