கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை 40% ஆக உயர்த்திடுக…. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை…

Read more

ஸ்டாலினுக்கு தோல்வி பயம்..! ஊழல் திமுக அரசு?…. “ரூ 15,00,000 செலுத்துவோம் என பிரதமர் மோடி சொன்னாரா?…. அண்ணாமலை டுவிட்..!!

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்..…

Read more

maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

பிரதமர் வீட்டின் மேல் திடீரென பறந்த ட்ரோன்… பெரும் பரபரப்பு….!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல்…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

“எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள்”…. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்… PM மோடி டுவிட்….!!!!

கடந்த 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு…. பிரதமர் மோடி சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!

வாஷிங்டன் டிசியிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில் துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். அதாவது, அமெரிக்காவில் பணிபுரிய…

Read more

பார்க்கவே ஜொலிக்குதே!…. ஜில் பைடனுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த PM மோடி….!!!!.

பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார்.…

Read more

அரசு பயணமாக அமெரிக்கா சென்ற PM மோடி…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

PM மோடி 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்-20) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் போன்றோரின் அழைப்பின் படி அவர் செல்கிறார். இதையடுத்து நாளை (ஜூன் 21) பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை…

Read more

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணியில் புதிதாக சேர உள்ள 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகின்றார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேலா நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில யூனியன் பிரதேச…

Read more

துன்பத்திலும் மக்கள் காட்டிய தைரியம் ஊக்கமளிக்கிறது…. பிரதமர் மோடி..!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன், ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

பதக்கங்களை PM மோடியிடம் தர விரும்பவில்லை…. தாய் கங்கையிடமே தருகிறோம்…. சாக்ஷி மாலிக் வேதனை…!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

அந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் PM மோடி வருத்தப்பட்டார்?…. எம்.பி. ஹன்ஸ்ராஜ் பேச்சு….!!!!

டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய…

Read more

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த சம்பவம் காண்பிக்கிறது என்ற…

Read more

75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலை வெளியீடு…. பிரதமர் மோடி…!!!

970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றம் திறந்து வைத்த பிரதமர் மோடி இந்த நாளை நினைவு கூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை…

Read more

அதிகரிக்க போகும் எம்.பி-க்களின் எண்ணிக்கை…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம்…

Read more

ஆதீனங்கள் முன்னிலையில் தரையில் படுத்து வணங்கிய பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவை குறைக்கும் வகையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. 970கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர்…

Read more

மீண்டும் மோடி பிரதமராக இவ்வளவு சதவீதம் பேர் விருப்பம்?…. வெளியான கருத்து கணிப்பு…..!!!!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற…

Read more

“2000 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் பிரதமருக்கு உடன்பாடில்லை”…. நிர்பேந்திரா மிஷ்ரா தகவல்…!!!

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. முதலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த…

Read more

6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் PM மோடி…. எங்கெங்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற 3 நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட…

Read more

அடடே சூப்பர்..! இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

“கொரோனா காலத்தில்” காங்கிரஸ் என்னை கேலி செய்தது…. PM மோடி சொன்ன மஞ்சப்பொடி கதை..!!!

கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

பரபரப்பை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். அதாவது கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.…

Read more

26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம்…. 35 சாலைகளில் வாகனங்கள் போக தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கோடீஸ்வரர் ஆகிவிட்டனர்… பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

“91 முறை தன் மீது காங்கிரஸ் அவதூறுகளை வீசியுள்ளனர்”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!

கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும்…

Read more

மக்களே தயாராக இருங்கள்: “மன் கி பாத்” 100-வது அத்தியாயம் இன்று…. இதுல ஸ்பெஷல் இருக்கு…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்இதன் 100-வது…

Read more

“பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு”… தொட முயன்றால் மரணம் நிச்சயம்…. காங். தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு…!!!

கர்நாடகாவில் உள்ள கலபுர்கி என்ற பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா…

Read more

“மனதின் குரல்” நிகழ்ச்சி: “99 முறை பேசியவர்” தமிழகத்தில் 100 இடங்களில்…. பாஜக அசத்தல் திட்டம்….!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 100வது…

Read more

நம் நாட்டில் கலாச்சார மோதலை ஊக்குவிக்க கூடாது… பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா என்பது…

Read more

“14 வயசுல என் கனவு நிறைவேறியது”…. பிரதமருடன் நடிகர் உன்னி முகுந்தன்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

பல நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் பங்கேற்று பேசினார். இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம்-காசர்கோடு வரையிலான…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக…

Read more

“இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…

Read more

கேரளாவில் எச்சரிக்கை….! மோடி வருகையின்போது தாக்குதல்…? திடீர்னு வந்த மிரட்டல் கடிதம்…!!!

பிரதமர் மோடி திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் கேரளா செல்கிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது.…

Read more

Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

“ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி”…. உறுதிப்படுத்திய தமிழக பாஜக….!!!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட…

Read more

தமிழ் புத்தாண்டில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டாவை வீட்டுக்கு அழைத்து விருந்து… டெல்லியில் மாஸ் காட்டும் எல். முருகன்…!!!

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சில முக்கிய மத்திய அமைச்சர்கள்…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான உறவு….”Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம்…

Read more

புலிகள் எண்ணிக்கை குறித்து…. பிரதமர் மோடி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற…

Read more

“Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழா…. பல அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி…..!!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger”…

Read more

ஆஸ்கார் விருது வென்ற பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி…. நெகிழ்ச்சி தருணம்…!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவு கர்நாடக மாநிலம் சென்றார். இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூருக்கு…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

Other Story