பிரதமர் மோடி தொடங்கி வைத்த…. திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலுக்குள் மழை…. அதிருப்தியில் பயணிகள்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக…

Read more

Other Story