சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

“உலகமே வியக்கும் வகையில்”…. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி….. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்…! போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?…. எந்த ஊருக்கு எந்த இடத்தில் சிறப்பு பேருந்து?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

Breaking: வாரிசு vs துணிவு…. திரையரங்கில் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன்…

Read more

இனி வரும் நாட்களில் கிளைமேட் இப்படித்தான்…? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து வானிலை பனிமூட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவலில்…

Read more

இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

7-வது மாடியில் இருந்து குதித்து…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து…

Read more

தெருவில் நடந்து சென்ற வட மாநில வாலிபர்….. திடீரென பாய்ந்த குண்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது…

Read more

போகி பண்டிகை… சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து…

Read more

வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து…. கணவன்- மனைவி செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

சென்னையில் 15-ம் தேதி இரவு வரை குளிர் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

அடடே சூப்பர்… ஜப்பான் தொழில்நுட்ப கருவி மூலம் கல்விமுறை… சென்னையில் புதிய அறிமுகம்…!!!!

ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக…

Read more

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… வெளியான தகவல்…!!!!

பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 350 இடங்களில் காலியாக இருக்கிறது. இதன் மூலமாக இதுவரை 900-க்கும்  மேற்பட்ட…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

சென்னையில் நாளை (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை சென்னை runner’sமாரத்தான்…

Read more

குட் நியூஸ்…! இனி தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும்….. முதல்வர் அதிரடி…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

“1.5 லட்சம் கொள்ளை அடிச்சுட்டாங்க”… நாடகமாடிய பெட்ரோல் நிலைய உதவி மேலாளர்… 3 பேர் கைது..!!!

பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சென்னை புதுப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி…

Read more

எங்களுக்கு இட்லி, தோசை ரொம்ப பிடிச்சிருக்கு… உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள்…!!!

சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தடைந்தனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும்…

Read more

“மெட்ரோ ரயில், 7 சாலைகள்”… CMDA போட்ட பக்கா பிளான்…. வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு நீல, பச்சை, ஊதா, காவி, சிவப்பு ஆகிய  வழித்தடங்களில் புதிதாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2026-ம் ஆண்டுக்குள்…

Read more

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்….. மெரினாவில் நடத்த விருப்பம்….. கமல்ஹாசன்..!!

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் இடம் அறிவிக்கப்படும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில்…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலணியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனியார் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வேலை முடிந்து சாதிக் பாஷா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று…

Read more

சென்னையில் இன்று முதல் புத்தக கண்காட்சி ஆரம்பம்…. மிஸ் பண்ணிடாதீங்க மக்கள…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

“எனது நேரத்தை வீணடித்து விட்டாய்”…. மூதாட்டியை அடித்து உதைத்த திருடன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என…

Read more

கோபித்து சென்ற காதல் மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

Read more

மொபட்-கண்டெய்னர் லாரி மோதல்…. கால் துண்டாகி வங்கி அதிகாரி பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

சென்னையில் புதிதாக 20 கூடுதல் பேருந்துகள்….. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில்…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

சென்னையில் ஜன. 7-ல் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம்…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில்…

Read more

முதல் பரிசு ரூ.10 லட்சம்…. மஞ்சப்பை விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் மஞ்சப்பை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு…

Read more

புத்தக பிரியர்களே…! சென்னையில் நாளை முதல் 22-ம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

ஐகோர்ட் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்…. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு..!!!!

சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள்…

Read more

சென்னையில் 46-வது புத்தகத் திருவிழா: ஜன.6-ல் CM ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்…. இதோ முழு விபரம்….!!!!

சென்னையில் ஜனவரி 6-ம் தேதி 46-வது புத்தக கண்காட்சி விழா தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி விழா ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறும். இந்த புத்தக கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை…

Read more

“டாக்டரின் அழகில் மயங்கினேன்”…. டார்ச்சர் செய்த மருந்து விற்பனை பிரதிநிதி கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரத்தில் வசிக்கும் பெண் டாக்டர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனக்கு திருமணம் ஆகி கணவரும், 13 வயதில் மகனும்…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

கழிவுநீர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்… இதை செய்தால் லாரிகளின் உரிமம் ரத்து…? அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை…!!!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைச்சர் மெய்யநாதன்…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

Other Story