சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் வெள்ளத்தில் பழுதான வாகனங்களை இன்று முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பழுதான வாகனங்களுக்கு டிசம்பர் 18 வரை இலவச சர்வீஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more