பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!

தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

சண்டை போட்டு கொண்ட மாடுகள்…. பெற்றோர் கண்முன்னே பலியான மாணவி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள்…

Read more

சென்னையில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஜன,.26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜன,.20, 22, 24 ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கண்ட…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தங்கையை தேடி சென்ற அண்ணன்…. உயிருக்கு போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் பட்டதாரியான ஷாலினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஷாலினி மின்சார ரயிலில் திருவொற்றியூர் வின்கோ…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில்…. 1 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

கரும்பை வைத்து விளையாடிய சிறுவன்…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

குற்ற வழக்கில் பறிமுதல் செய்த கார்…. தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலைய சுற்று சுவரை ஒட்டி சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் தண்ணீரை ஊற்றி…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

வாகன ஓட்டிகளே!… சென்னையில் இன்று(ஜன,.17) போக்குவரத்து மாற்றம்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று (ஜன,.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும்…

Read more

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப…. ஸ்பெஷல் ஏற்பாடு….. வெளியான குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென்…

Read more

மக்களே உஷார்…. நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த…

Read more

எந்த உயிரை பற்றியும் கவலையில்லை! இப்படி இருந்தா எப்படிப்பா…!!!

கல்குவாரிகளின் கனரக வாகனங்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி போன்றவை பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கனரக…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பாலிடெக்னிக் மாணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறப்போகும் அண்ணா சாலை… 2 மாதத்தில் அசத்தல் பிளான்…!!!!

சென்னையில் உள்ள பிரதான சாலைகளான கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு போன்றவற்றை பொலிவுபடுத்தும் விதமாக விரைவு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் இன்ஜினியரிங் லிமிடெட் போன்றவற்றிடமிருந்து மாதிரி வடிவமைப்பு திட்டங்கள்…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக எஸ்சி மற்றும் எஸ் பி பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார்…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

“உலகமே வியக்கும் வகையில்”…. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி….. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்…! போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?…. எந்த ஊருக்கு எந்த இடத்தில் சிறப்பு பேருந்து?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

Breaking: வாரிசு vs துணிவு…. திரையரங்கில் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன்…

Read more

இனி வரும் நாட்களில் கிளைமேட் இப்படித்தான்…? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து வானிலை பனிமூட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவலில்…

Read more

இவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50…

Read more

7-வது மாடியில் இருந்து குதித்து…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து…

Read more

தெருவில் நடந்து சென்ற வட மாநில வாலிபர்….. திடீரென பாய்ந்த குண்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது…

Read more

போகி பண்டிகை… சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து…

Read more

வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து…. கணவன்- மனைவி செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

சென்னையில் 15-ம் தேதி இரவு வரை குளிர் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

அடடே சூப்பர்… ஜப்பான் தொழில்நுட்ப கருவி மூலம் கல்விமுறை… சென்னையில் புதிய அறிமுகம்…!!!!

ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக…

Read more

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… வெளியான தகவல்…!!!!

பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 350 இடங்களில் காலியாக இருக்கிறது. இதன் மூலமாக இதுவரை 900-க்கும்  மேற்பட்ட…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

சென்னையில் நாளை (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை சென்னை runner’sமாரத்தான்…

Read more

குட் நியூஸ்…! இனி தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும்….. முதல்வர் அதிரடி…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

“1.5 லட்சம் கொள்ளை அடிச்சுட்டாங்க”… நாடகமாடிய பெட்ரோல் நிலைய உதவி மேலாளர்… 3 பேர் கைது..!!!

பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சென்னை புதுப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி…

Read more

எங்களுக்கு இட்லி, தோசை ரொம்ப பிடிச்சிருக்கு… உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள்…!!!

சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தடைந்தனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும்…

Read more

“மெட்ரோ ரயில், 7 சாலைகள்”… CMDA போட்ட பக்கா பிளான்…. வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு நீல, பச்சை, ஊதா, காவி, சிவப்பு ஆகிய  வழித்தடங்களில் புதிதாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2026-ம் ஆண்டுக்குள்…

Read more

Other Story