சென்னையில் டிச.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக பதிவான 6670 வழக்குகள் ரத்து : போக்குவரத்துத்துறை.!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு…

Read more

Other Story