டிச., 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு – என்னென்னெ செய்ய வேண்டும்?…. 4 மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.!!

பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,8) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக…

Read more

அரை கிலோ 20 ரூபாய்…. காய்கறி விற்பனைக்கான நடமாடும் 100 வண்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.!!

சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.  100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை…

Read more

தண்ணீர் விடிய இன்னும் 1 மாசம் ஆகும்…. மினிஸ்டஸ் வாய் ஜாலம் காட்டுறாங்க…! 4 பக்க அறிக்கையில் DMKவை கட்டம் கட்டிய எடப்பாடி…!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X  பக்கத்தில் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மிக்ஜாம்  புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாத,  நிவாரண உதவிகளை வழங்காத திமுக…

Read more

ரூ.450 கோடி கொடுத்துட்டீங்க…!  பிரதமர் மோடிக்கு நன்றி; தமிழக முதல்வர் ஸ்டாலின்…!!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட…

Read more

தமிழகத்தை நினைத்து கவலையில் PM ; ராஜ்நாத் சிங்_க்கும் உத்தரவு போட்ட மோடி…!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர்…

Read more

ராஜ்நாத் சிங் உடன் மீட்…! உடனே 2000 கோடி கேட்க முடிவு ? சற்று நேரத்தில் கோட்டையில் டிஸ்கஸ்..!!

மிக்ஜாம் புயல் பாதிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு வருகின்றார். இந்த  ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தமிழக அரசுடன்,  தமிழக முதலமைச்சர் மு.  க ஸ்டாலின்,  அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளருடன்  ஆலோசனையை மத்திய பாதுகாப்பு துறை…

Read more

#BREAKING: சென்னைக்கு மட்டும் ரூ.561.29 கோடி; மத்திய அரசு அறிவிப்பு…!

சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 561.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால்,  வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு…

Read more

வெள்ளை அறிக்கை வெளியிடுங்க…! எதாவது சொல்லி தப்பிக்க நினைக்காதீங்க.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…!!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத; நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! மழை நின்று…

Read more

சென்னையில் 80 % மின் விநியோகம் சீரானது…. மின்வாரியம் தகவல்…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் சீராகி இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வட சென்னையில் எம் கே பி நகர், பெரும்பாக்கம் மற்றும்…

Read more

“சென்னையை தாக்கும் அடுத்த புயல்” அவசர விளக்கம்…!!!

மிக் ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையை அடுத்த புயல் தாக்கப் போவதாக செய்தி பரவியது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து என அறிவிப்பு.!!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை…

Read more

சென்னை மக்களே குடிநீர் பிரச்சனை இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர்…

Read more

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!

சென்னையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மிக்ஜாம் புயல் தந்த பெருமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Read more

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம்..!!

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அறிவிப்பு : சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

#BREAKING : இந்த 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு..!!

மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி…

Read more

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண தொகை…? வெளியான தகவல்…!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி….!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும்…

Read more

25 ரூபாய் பால் 100க்கு விற்பனை…. காற்றில் பறந்த அமைச்சரின் எச்சரிக்கை… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.25க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட், ரூ.100க்கு…

Read more

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.!!

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

அடக்கடவுளே…! தண்ணீர் கேன் ரூ.250க்கு விற்பனை…. பெரும் கஷ்டத்தில் சென்னை மக்கள்…!!

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்…

Read more

சென்னை மக்களே…. இன்று இதை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் வேண்டுகோள்…!!!

சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது. எனவே அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று முதல் ஆவின் பால் சீராக கிடைக்காமல்…

Read more

சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…

Read more

சென்னையில் சோகம்…. மரணம் இப்படி கூட வருமா?… அதிர்ச்சி….!!!

சென்னை அருகே பங்காருபேட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் தலைக்கு மேல் விழுந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே…

Read more

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மாநகரம்…. களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. தண்ணீரில் தத்தளித்து வரும் சென்னை மக்களுக்கு பல நல் உள்ளங்களும் உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க புஸ்லி ஆனந்த் நல…

Read more

சென்னையில் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மின்சார ரயில்…

Read more

சென்னை மக்களுக்கு இன்றும் இலவசமாக…. தலைமைச் செயலாளர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த…

Read more

புயல் எதிரொலி…. சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு…. அரசு அறிவிப்பு…!!!!

சென்னை தீவுத்திடலில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் இந்த பந்தயம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் புயலால்…

Read more

மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார்.…

Read more

ஆவின் பால் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் சீரடையும் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் துயரம்… 2 நாட்களில் கனமழையால் 17 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும்…

Read more

சென்னை மக்களே…. நாளையும் புறநகர் ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!

புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை…

Read more

சென்னைக்கு இனிமேல் தான் ஆபத்து… மக்களை எச்சரிக்கையா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.…

Read more

நீரில் மிதக்கும் சென்னை: 550 விமானங்கள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே நீரில் மிதக்கிறது. இன்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. கனமழையால் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் அதிகாரிகள் விமான நிலையத்தை மூடினர். விமான நிலையம்…

Read more

சென்னை தீவு திடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு.!!

சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் கார் பந்தயம்…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

மின்சாரம் கசிந்தால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து…

Read more

சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு,…

Read more

BREAKING: சென்னை முழுவதும் முடங்கியது பால் விநியோகம்…!!!

சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை…

Read more

BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால்…

Read more

மக்களே உஷார்…! ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கு…. பாதுகாப்பு கருதியே கரண்ட் கட்…. அமைச்சர் எச்சரிக்கை…!!

புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…

Read more

BREAKING: சென்னையில் மழைநீர் வடிந்துவருகிறது…!!

கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர்…

Read more

Other Story