சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் சீராகி இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வட சென்னையில் எம் கே பி நகர், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் 80 சதவீதம் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு குக்ஸ் சாலை, பள்ளிக்கரணையில் 20% பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் அளிக்கப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் 80 % மின் விநியோகம் சீரானது…. மின்வாரியம் தகவல்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more