சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.