சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார். பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
+2 மாணவர்கள் 9.45 மணி முதல்… மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்…!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கான…
Read moreவெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read more