சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார். பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more