“40 நிமிடம் நிலவிய மயான அமைதி!”… நிலவின் மறுபக்கத்தில் தொலைந்த விண்கலம்.. பூமியுடனான தொடர்பை இழந்த ஆர்டெமிஸ் 2.. வீரர்களுக்கு நேர்ந்தது என்ன?
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்டெமிஸ் 2’ (Artemis II) திட்டத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வரும் விண்வெளி வீரர்கள் பயணம் செய்த விண்கலம், பூமியுடனான தொடர்பை திடீரென இழந்ததால் நாசா…
Read more