“அதிமுகவில் உச்சக்கட்டப் பரபரப்பு!”… எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் தனித்தனி ஆலோசனை… பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை…
Read more