நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!

சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக…. கடற்படைக்கு தலைமை வகிக்கும் பெண்….!!

அமெரிக்காவின் கடற்படை தளபதி அட்மிரல்லான மைக் பில்டிங் நான்கு வருட பதவி காலம் முடிவுக்கு வருகிறது.  இதைதொடர்ந்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் லிசா எனும் பெண்ணுக்கு கடற்படை தளபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

Read more

ரூ.3000 செலுத்தினால் 1 மணி நேரத்தில்…. காதலியை வாடகைக்கு எடுக்கலாம்…. ஏங்கும் 90’ஸ் கிட்ஸ்..!!

ஜப்பானில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு வித்தியாசமாக ஏற்பாடு ஒன்றைசெய்துள்ளது. அந்தவகையில் காதலிக்க ஆள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் ஒரு இணைதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ வாடகைக்கு…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000… தனிமையில் வாடும் இளைஞர்கள் காதலியை வாடகைக்கு எடுக்கலாம்… அரசின் புதிய இணையத்தளம்…!!!

ஜப்பான் நாட்டில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ள ஒரு இணையதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாமல் ஓரின சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு…

Read more

அமெரிக்க ஏரிக்குள் விமானம்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏரி பகுதியில் பறந்து கொண்டிருந்து. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு…

Read more

கருங்கடல் ஒப்பந்த முடிவு…. பலர் இறக்க நேரிடும்…. ஐநா எச்சரிக்கை….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

கழுத்தில் விழுந்த 210 கிலோ எடை…. உடற்பயிற்சியின் போது சோகம்….!!

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி பகுதியை சேர்ந்தவர்தான் ஜஸ்டின் விக்கி. இவர் அதே பகுதியில் அமைந்திருந்த பாரடைஸ் பாலி எனும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 15ம் தேதி ஜஸ்டின் பார்பெல்லில் வைத்து 210 கிலோ எடையை தனது…

Read more

இந்தியாவின் UPI செயலி இனி இந்த நாடுகளிலும் கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் மின்னணு முறையில் பணத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்ப முடிகிறது. இதன் காரணமாக யுபிஐ செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண கடைகள் முதல்…

Read more

கனவுகளை கட்டுப்படுத்த…. மண்டைஓட்டுக்குள் சிப்…. ஆராய்ச்சியாளரின் விபரீத பரிசோதனை….!!

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரான மிக்கேல் ரடுகா என்பவர் கனவுகளை கட்டுப்படுத்தும் சிப் ஒன்றை தயார் செய்து அதனை தனது மண்டை ஓட்டிற்குள் வைத்து பரிசோதித்துப் பார்க்க முயற்சித்துள்ளார். இதற்காக அவரது தலையை அவரே ட்ரில் செய்து சிப்பை வெற்றிகரமாக வைக்கவும்…

Read more

குப்பையாக வீசப்பட்ட குழந்தை…. கவ்வி கொண்டு வந்த நாய்….!!

லெபனான் நாட்டில் உள்ள ட்ரிபோல்  நகரத்தில் நாய் ஒன்று கருப்பு நிற குப்பை போடும் பிளாஸ்டிக் கவரை வாயில் கவியபடி வந்துள்ளது. அப்போது குழந்தை ஆளும் சத்தம் கேட்டு நாயே கடந்து சென்றவர் பார்த்தபோது பிளாஸ்டிக் கவருக்குள் குழந்தை ஒன்று அழுது…

Read more

கடலில் மிதந்த ரூபாய் 7700 கோடி….. கண்காணிப்பு விமானத்தால் சிக்கிய ஐவர்….!!

இத்தாலியின் தெற்கு கடற் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசுவதை காவல்துறையினரின் கண்காணிப்பு விமானம் கவனித்துள்ளது.  இதையடுத்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்டு அந்த கப்பலை பரிசோதித்ததில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 கிலோ கோகைன் போதை…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவால் அதிர்ந்த உலக நாடுகள்….!!

உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதால் உலகளாவிய ஏற்றுமதி தடைப்பட்டு கோதுமையின் விலை 10% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரிசியின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. எல்…

Read more

90 வயதிலும் ஜிம்…. இளைஞர்களுக்கு Tough கொடுக்கும் தாத்தா….!!

இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளவும் ஜிம்முக்கு செல்வது வழக்கம். ஆனால் வயது போக போக ஜிம்முக்கு செல்வதை  தொடர்வார்களா என்று கேட்டால் அது குறைவுதான். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்  ஆரிங்டன் என்பவர்…

Read more

காதலி வாடகைக்கு கிடைக்கும்….. தொடர்புக்கு : ஜப்பான் அரசு….!!

நாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, பொருட்கள் வாடகைக்கு விடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களுக்காக காதலிகளை வாடகைக்கு விடுகின்றனர். அதுவும் அந்த நாட்டின் அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் தனிமையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

ஒரு மணி நேரத்தில் இத்தனையா….? 60% சிறுமிகள் தான் பாதிக்கப்பட்ருக்காங்க….!!

பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

1969-ல் அனுப்பப்பட்ட Post Card…. 54 வருடம் கழித்து டெலிவெரி….. வைரலாகும் புகைப்படம்….!!

64 வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பப்பட்ட போஸ்ட் கார்டு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளது. பாரிஸிலிருந்து மார்ச் 15 1969 ஆம் வருடம் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டை தல்லாஹஸ்ஸியில் இருந்து ஜூலை 12 2023…

Read more

மனிதாபிமான அடிப்படையில் விடுகிறோம்….. 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை – இலங்கை

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக…

Read more

3 வருட சித்திரவதை…. சாப்பாடு கொடுக்காமல் கொடுமை…. இந்திய வம்சாவளி தம்பதி கைது….!!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மன்பிரீத்-குல்பிர் தம்பதி. இவர்கள் செஸ்டர்பீல்ட் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்தனர். 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் ஹர்மன்பிரீத் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை சூப்பர் மார்க்கெட்டில்…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. ஸ்வீடன் தூதர் வெளியேற்றம்….. ஈராக்கில் பதட்டம்….!!

ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது. இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு…

Read more

காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. பாக்-ல் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

ஒப்பந்தத்தை முடித்த ரஷ்யா….. 35 நிறுவங்களுக்கு பொருளாதார தடை…. ஆஸ்திரேலியா அதிரடி….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

இந்திய – அமெரிக்க உறவு…. முன்பை விட வலிமையாக உள்ளது…. வெள்ளை மாளிகை அறிக்கை….!!

கடந்த மாதம் மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று இருந்தார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதோடு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசி உள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில்…

Read more

தாய்ப்பாலில் நச்சு சுடர்…. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….!!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் எதுவும் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனால் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் என்றும் ஆரோக்கியமாக குழந்தைகள்…

Read more

இத்தாலி: வாட்டியெடுக்கும் வெயில்…. தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, கிரீஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது அடுத்த வாரம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இத்தாலியின் 16 நகரங்களில் அதிக வெப்பம் காரணமாக ரெட்…

Read more

குழந்தைக்கு காயம்….. மெக் டொனால்டின் அலட்சியம்…. 8,00,000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவின் புளோரிடா  மாகாணத்தில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகத்தில் பிலானா – ஹம்பர்டோர் தம்பதி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிக்கன் நக்கெட்ஸ் பார்சலாக வாங்கியுள்ளனர். இதனை காரின் இருக்கையில் வைத்திருந்தபோது ஒரு சிக்கன் நக்கெட்ஸ் இருக்கையில் சிக்கியுள்ளது. இதனை கவனிக்காமல்…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. அவர்கள் கடவுளின் குழந்தைகள்…. அமெரிக்க பாடகி மேரி மில்பென் ட்விட்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது. அந்த…

Read more

என் 3 வயது மகனை கொல்லனும்….. இணையத்தில் ஆள் தேடி…. பொறியில் சிக்கிய தாய்…!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை கொலை செய்வதற்காக இணையத்தில் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வலைதளத்தில் கொலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை பார்த்துவிட்டு அதில் தன் மகனை கொலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

பிரான்ஸ் கலவரம்…. 700க்கும் அதிகமானோர் சிறையில்…. நீதிமன்றம் அதிரடி….!!

பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது  நான்கு நாட்களாக போராடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் நிலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

Read more

என்னால இனி பார்த்துக்க முடியாது…. 1 மாத பிஞ்சு குழந்தை…. உதறிவிட்டு சென்ற பெண்….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு தம்பதி ஜூலை 18-ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து ஒரு மாதமே ஆன பீஞ்சு குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு தன்னால் இனி இந்த குழந்தையை பார்த்துக்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

பெயர் செதுக்க இதான் இடமா….? சிறுமியின் செயலால்….13.8 லட்சம் அபராதம் விதித்த அரசு….!!

ரோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை அந்நாட்டு அரசு பாதுகாத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் ரோமன் கொலாசியம் சுவற்றில் தனது பெயரை செதுக்கியுள்ளார். இது தொடர்பான காணொளியை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான…

Read more

இப்படி போய் சிக்கிட்டாரே…. வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா வீரர்…. மீட்பது எப்படி….? அமெரிக்கா ஆலோசனை….!!

கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் மோதலில் தான் இருக்கும். இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை…

Read more

இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா… நீங்க ராஜா தான்…. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாம்…!!!

வெளிநாட்டு பயணங்களின் பொழுது பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்  எந்த நாட்டை சேர்ந்தவர், பிறந்த தேதி, ஊர், பயண விவரங்கள் அனைத்துமே அதில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் எந்த நாட்டிற்கு நாம் செல்கிறோமோ…

Read more

இது பழ தோட்டம் அல்ல “பாம்பு தோட்டம்”…. பார்ப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு…!!!!

பொதுவாக ஒரு மரம் என்றால் அதில் பூ, காய்,கனிகள் தான் இருப்பது வழக்கம். அனால் அதற்கு மாறாக  உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தோட்டத்தில் பூக்களுக்கு பதிலாக வெறும் பாம்புகள் மட்டுமே தொங்கும் காட்சி இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி…

Read more

2024ல் புடின் கொல்லப்படுவாரா….? பாபா வங்கா கூறிய அதிர்ச்சி தகவல்….!!

1916 ஆம் வருடம் பல்கேரியா நாட்டில் வடக்கு மெஸிடோனியாவில் பிறந்தவர் பாபா வங்கா. இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கியதன் மூலம் தனது கண் பார்வையை இழந்துள்ளார். ஆனால் கண் பார்வை இழந்த இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி…

Read more

தொடரும் நாடு கடந்த காதல்…. போலந்து To ஜார்கண்ட்….. இன்ஸ்டா காதலனை தேடி வந்த பெண்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்  மாவட்டத்தை சேர்ந்தவர் முஹமத் ஷதாப். 35 வயதான இவருக்கு போலந்து நாட்டை சேர்ந்த போலக் பார்பரா எனும் 45 வயது பெண்மணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

மாடல் அழகியிடம் கஞ்சா…. சுங்க அதிகாரிகள் அதிரடி…. 1000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான ஜிகி ஹடிட் தனியார் விமானம் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேமென் தீவுக்கு சென்றுள்ளார். அப்போது ஓவன் ராபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா…

Read more

அடைக்கலம் கொடுத்தது தப்பா….? குற்ற செயல்களில் ஈடுபடும் அகதிகள்…. லெபனான் அரசு கவலை….!!

சிரியா நாட்டிலிருந்து 20 லட்சம் பேர் லெபனான் நாட்டிற்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். கடுமையான பொருளாதார சிக்கலில் லெபனான் நாடு இருந்த போதிலும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு தொடர்பாக அகதிகளுக்கும் லெபனான் நாட்டு மக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்….. வடகொரியாவை பழிச்சொல்லும் தென்கொரியா….!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன்…

Read more

தரைமட்டமான 5 மாடி கட்டிடம்….. 13 பேர் உயிரிழப்பு….!!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ பகுதியில்  ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடுப்பாடுகளில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட நான்கு பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 60,000…

Read more

இயேசுவை பார்க்கலாம் வாங்க….! பட்டினியால் 400 பேர் பலி…. தோண்ட தோண்ட பிணங்கள்…. கொடூர சம்பவம்..!!

கென்யா நாட்டை சேர்ந்தவர் மேக்கன்சி. இவர் 2003 ஆம் வருடம் குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் கிறிஸ்தவ மத அமைப்பு என்று உருவாக்கினார். இதன் மூலமாக ஏராளமான பிரச்சாரங்களை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற…

Read more

3 வருடத்தில் 2700 அவசர அழைப்புகளை செய்த பெண்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார்…!!

ஜப்பானில் மூன்று ஆண்டுகளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகளை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹிரோகோ ஹடகாமி என்ற 51 வயது மிக்க பெண் ஒருவர் தனிமை காரணமாக இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.. அந்தப் பெண்…

Read more

பெற்றோரின் அலட்சியம்…. துப்பாக்கியால் சுட்ட 3 வயது குழந்தை…. உயிரிழந்த 1 வயது தங்கை….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது ஒரு வயது தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற கை துப்பாக்கி மூலம் எதிர்பாராத இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெற்றியில் காயத்துடன் உயிருக்கு…

Read more

குறைந்து போன பிறப்பு விகிதம்…. இரவு நேர வேலைக்கு தடை விதித்த பிரபல நாடு…!!!

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இது அந்நாட்டில் கவலையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த 2010 ஆம் ஆண்டு Itochu Corpன் CEO இரவு வேலைகளுக்கு தடை விதித்தார். அந்த நிறுவனம் எடுத்த முடிவால்…

Read more

இன்னும் உன்னை காதலிக்கிறேன்….. குழந்தைகளை மிஸ் பண்றேன்….. மீண்டும் வந்துவிடு…. சீமாவின் கணவர் கோரிக்கை….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

மரத்தில் பழம், காய்களுக்கு பதிலாக கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள்… பார்த்ததும் நடுங்க வைக்கும் தோட்டம்….!!!

வியட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. ஆனால் இந்த தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கியபடி உள்ளன. இந்த தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது வியட்நாமின் trai ran…

Read more

திருட்டுத்தனமா உள்ள நுழையுறாங்க…. இதை அனுமதிக்க முடியாது – துனீசியா அரசு

பொருளாதார நெருக்கடி உள்நாட்டு போர் போன்ற காரணங்களினால் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பலர் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்திற்கு முக்கிய புள்ளியாக இருப்பது துனீசியா. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் குடியேற்றங்களை தடுக்க…

Read more

Other Story