“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…

Read more

அவன் பாத்த வேலையா இது?…. விமானத்தில் பூனை செய்த செயலால்…. 2 நாட்கள் விமானம் ரத்து… மக்கள் அவதி..!!

ரோமில் இருந்து ஜெர்மனிக்கு ரியானெர் போயிங் 737 விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பூனை சத்தம் கேட்டதால் மீண்டும் தரையிறங்கப்பட்டது. அதன் பின் விமானத்தில் உள்ள பூனையை பணியாளர்கள் தேடினர். ஆனால் அவர்களால் பூனையை பிடிக்க முடியவில்லை. அந்த பூனை மின்சார…

Read more

பெயர் செதுக்க இதான் இடமா….? சிறுமியின் செயலால்….13.8 லட்சம் அபராதம் விதித்த அரசு….!!

ரோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை அந்நாட்டு அரசு பாதுகாத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் ரோமன் கொலாசியம் சுவற்றில் தனது பெயரை செதுக்கியுள்ளார். இது தொடர்பான காணொளியை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான…

Read more

Other Story