மாயமான போர் விமானம்… விலையோ 80 மில்லியன் டாலர்…. அதிர்ச்சியில் அமெரிக்க அரசு….!!

அமெரிக்காவின் போர் விமானம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விமானப்படையில் அதிநவீன போர் விமானங்கள் பல இடம்பெற்றுள்ளன அதில் f35 ரக விமானம் தென் கரோலினா கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும்…

Read more

விமான கண்காட்சி…. சாகசத்தில் நிகழ்ந்த விபத்து…. இருவர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவில் உள்ள நேவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பல விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் நடந்த சாகசத்தை முடித்துவிட்டு விமானங்கள் தரையிறங்கிய போது இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானங்கள் நொறுங்கி…

Read more

அடேங்கப்பா…! இவ்வளவு பெரிய வெங்காயமா…? சாதனை படைத்த விவசாயி…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கரேத் க்ரிஃபின்.  விவசாயியான 9 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு  வருடமும்  பிரிட்டனின் ஹரோகேட் மலர் கண்காட்சியில் காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி போட்டியில், மிகப்பெரிய காய்கறிகள், மலர்கள் காட்சிக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்கள் இஷ்டத்துக்கு வேலை பார்க்கலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

உலக அளவில் இந்தியாவை தவிர பல நாடுகளில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது குவைத் நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்தது போல வேலை நேரத்தை மாற்றம் செய்து கொள்ளும் சலுகை…

Read more

#planecrash : அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்… விமானி உட்பட 14 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பிரேசில் விமானம் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் அமேசான் காடுகளில் சுற்றுலா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். CNN பிரேசிலின் கூற்றுப்படி, பிரேசிலின் பார்செலோஸில் உள்ள வலிமைமிக்க…

Read more

கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

காரில் 10 மாத குழந்தை…. தந்தையின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்….. அதிர்ச்சியடைந்த தாய்..!!

தந்தையின் கவனக்குறைவால் பத்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  10 மாத குழந்தையை தந்தை காரில் விட்டு சென்றுள்ளார். 7 மணி நேரம் கழித்து, குழந்தை இறந்தது. இதை அறிந்த குழந்தையின் தாய் சோகத்தில் மூழ்கினார். போர்ச்சுகலில் இந்த…

Read more

12 குழந்தைகள் போதாதாம்..! இன்னும் 10 வேணுமாம்…. அப்படிப்பட்ட கணவரை தேடும் தாய்..!!

12 குழந்தைகளின் தாய் 10 குழந்தைகளுடன் ஆணைத் தேடி மறுமணம் செய்ய விரும்புகிறார்.. அதிகரித்து வரும் மக்கள் தொகையை தடுக்க, ‘சிறிய குடும்பம் – மகிழ்ச்சியான குடும்பம்’ போன்ற கோஷங்கள் உலகம் முழுவதும் கொடுக்கப்படுகின்றன. மேலும், பணவீக்கம் காரணமாக, பலர் 2 குழந்தைகளுக்கு…

Read more

ரொம்ப நேசிப்பார் போல…. மகளுக்காக….. 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த நபர்.!!

இங்கிலாந்து குடிமகன் தனது உடலில் 600க்கும் மேற்பட்ட டாட்டூக்களை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.. உடலில் பச்சை குத்திக்கொள்ளும் கலாச்சாரம் இப்போது எல்லா இடங்களிலும் பொதுவானது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பச்சை குத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.…

Read more

தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய…. இந்தியாவை நாடும் எலான் மஸ்க்…!!

இந்தியாவுக்கு எப்படியாவது தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த ஆண்டு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் $1.9 பில்லியன் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய…

Read more

அதிபர் ஆனார் தர்மன் சண்முகரத்னம்…. பதவி பிரமாணம் செய்து வைத்த நீதிபதி….!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் நேற்று அதிபராக பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுரேஷ் மேனன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் அதிபரான ஹலீமா யாகூபின் பதவிக்காலம்…

Read more

திடீர் ஷாக்..! லைவ் டிவியில்…. “பெண் நிருபரை தகாத முறையில் தொட்ட நபர்”…. அதிரடி கைது…. வைரல் வீடியோ..!!

லைவ் டிவியில் பெண் நிருபரை தகாத முறையில் தொட்ட நபர் கைது செய்யப்பட்டார்.. ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இச்சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த பின்னரும் சிலர் துளியும் …

Read more

ஆப்கானிஸ்தானுக்கு தூதரை நியமித்த முதல் நாடு சீனா…!!

தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானுக்கான தூதரை சீனா நியமித்தது. ஆப்கானிஸ்தானுக்கான புதிய சீன தூதர் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தூதரை நியமிக்கும் முதல் நாடு சீனாவாகும். உலகில் எந்த நாடும் தலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நேரத்தில்…

Read more

மெத்தையில் படுத்தபடி மொபைல்….. ஜெயித்தால் பட்டத்தோடு 88,000 ரூபாய்…. வினோதமான போட்டி….!!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் சோம்பேறி குடிமகன் என்ற பட்டத்தை வெல்ல முடியும். என்ன போட்டி என்றால் இதில் கலந்து கொள்பவர்கள் 24 மணி நேரமும்…

Read more

சிங்கப்பூரின் அதிபராக…. இந்திய வம்சாவளியான தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்…!!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றார்  தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் (70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர்…

Read more

#BREAKING : சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.!!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் ( 70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம்…

Read more

24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருந்தால் போதும்…. 7,88,000 பரிசை வெல்லலாம்…. சூப்பரான போட்டி…!!

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ என்ற நாட்டில் மிக வித்தியாசமான போட்டி ஒன்று நடக்கிறது. அதாவது “மிக மிக சோம்பேறி குடிமகன்” என்ற போட்டி தொடங்கப்பட்டு 26வது நாளை எட்டியுள்ளது. இதில், முதலிடம் பிடிப்பவர்களுக்கு 7,88,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

பட்டாம்பூச்சி டாட்டூஸ்..! 7 வயது மகளுக்கு நேர்ந்த சம்பவம்…. ஆபத்து குறித்து எச்சரித்த தாய்.!!

மருதாணி பச்சை குத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த தாய் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கையில் மருதாணி பச்சை குத்திய 7 வயது சிறுமியின் பரிதாப நிலை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்த விஷயத்தை சிறுமியின்…

Read more

விமானத்தில் இப்படியா?….. ஒரே சிரிப்பு….. “தம்பதி செய்த செயலால் ஷாக் ஆன பயணிகள்”…. வைரல் வீடியோ.!!

ஈஸிஜெட் விமானத்தின் டாய்லெட்டில் தம்பதிகள் உடலுறவு கொள்ளும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஒவ்வொரு நாளும் பல விமானங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் இந்த முறை அப்படியொரு விசித்திர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது உங்களை ஆச்சரியப்படுத்தும்.…

Read more

அதிகரிக்கும் தற்கொலைகள்: பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக்…

Read more

“கணவனைத் தேடுகிறேன்” பலகை ஏந்திய பெண்…. 30 நிமிடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

உலகை திரும்பி பார்க்க வைத்தவர் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

டோலி குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் (79) இன்று காலமானார். குளோனிங் ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரினும் மூலக்கூறுகள் மற்றும் உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல் முறையாகும்.…

Read more

6 மனைவிகளோடு ஒரே வீட்டில்…. மாதம் ரூ.29 லட்சம் வருமானம்…. ஓஹோன்னு வாழும் கணவர்…!!

பிரேல் நாட்டைச் சேர்ந்தவர்  ஆர்தர் ஓ உர்சோ. இந்த நபர் 6 பேரை திருமணம் செய்துகொண்டு  ஒரே வீட்டில்6  மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆர்தர் ஓ உர்சோ மொத்தம் 9 திருமணம் செய்து 4 பேரை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

முத்த சர்ச்சை..! பதவியை ராஜினாமா செய்த கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்.!!

 மகளிர் உலகக் கோப்பை வீராங்கனையை முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகினார்.. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தனது நாட்டின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில்…

Read more

பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டம்…. காரணம் இதுதான்…!!

காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் Paracetamol மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இத்தீவிர நடவடிக்கையின் மூலம் அடுத்த…

Read more

உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

நம்மில் பலரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்த…

Read more

38 வயசு…. 2 குழந்தைக்கு தாய்….. “12 வயது மாணவன் பாலியல் வன்கொடுமை”….. அதிரவைத்த ஆங்கில ஆசிரியை கைது.!!

12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர்…

Read more

PowerPointஐ உருவாக்கிய ஆஸ்டின் காலமானார்…. பெரும் சோகம்…!!

PowerPoint LDG 1606 உருவாக்கியவர்களில் ஒருவரான டென்னிஸ் ஆஸ்டின் (76) அமெரிக்காவில் காலமானார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அவரது மகன் மைக்கேல் தெரிவித்தார். டென்னிஸ் 1987ல் ஃபோர்தாட் நிறுவனத்தில் பணிபுரியும்போது பவர்பாயிண்ட் மென்பொருளை…

Read more

#BREAKING : அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு.!!

அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின்…

Read more

பன்றியின் உடலில் மனித சிறுநீரகம்…. 28 நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்…. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்…!!

சீனாவில் உள்ள Guangzhou இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சர்யமான விஷயத்தை  கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு பன்றியின் உடலில் மனித சிறுநீரகம் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டுள்ளது. பன்றி செல்கள் மற்றும் மனித உயிரணுக்களின் கலவையால் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் 28 நாட்களுக்குப் பிறகு மனித சிறுநீரகமாக…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால்…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1000ஐ தாண்டியது!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – 820 பேர் பலி; மேலும் உயரும் என தகவல்!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான…

Read more

அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் ஐபோன் பயன்படுத்த தடை…. சீன அரசு உத்தரவு… காரணம் என்ன தெரியுமா…???

தொழில்நுட்பம் வளர வளர நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. பல நாடுகள் சீன நாட்டின்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 632 பேர் பலி..!!

மொராக்கோ நாட்டின் மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 632 பேர் பலியாகி உள்ளனர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில்…

Read more

BREAKING: உலகத்தை உலுக்கும் சம்பவம்…. 300 பேர் உயிரிழப்பு….!!!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்… அசத்தும் அரசு…!!!

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்து பின்லாந்து அரசு அசத்தியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை டிஜிட்டல் பாஸ்போர்ட் குறைத்துள்ளதாகவும் பயணிகள் மிக எளிமையாக பயணம் செய்ய முடியும் என்றும் பின்லாந்து அரசு கூறியுள்ளது. மேலும் சில நகரங்களில்…

Read more

முன்பெல்லாம் காத்திருந்தேன் காத்திருந்தேன்…. இப்போது வளர்ந்துவிட்டது…. வியந்துபோன சுந்தர்பிச்சை…!!

வாழ்க்கையும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன், “Dear Mr. Pichai, email…

Read more

“என்னடா இப்படி ஆகிப்போச்சே” உலக குபேரனை கடனில் மூழ்கடித்த ட்விட்டர்..!!

எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…

Read more

செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை…. 47 வருடம் கழித்து விடுதலை….!!

1975 ஆம் வருடம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் தனது தோழியுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து சிறுமி புகார் அளித்து அந்த…

Read more

அடக்கடவுளே…! சிப்ஸ் சாப்பிடும் சேலஞ்ச்…. பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்…!!

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த…

Read more

10 மாத குழந்தை வயிற்றில் இரட்டை கரு… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் சாதிகாபத்தில் சமீபத்தில் நடந்துள்ளது. குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை கண்டறிந்த மருத்துவர்கள் ஒரு கட்டி மற்றும் இரண்டு இரட்டை…

Read more

செப்.12ல் வானில் தோன்றும் “நிஷிமுரா” வால் நட்சத்திரம்….. பார்க்க மறக்காதீங்க….!!

நாசா விண்வெளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் ஆகஸ்ட் 11 அன்று அரிதான வால் நட்சத்திரம் ஒன்றை பார்த்துள்ளது. நிஷிமுரா என்ற பெயருடைய அந்த வால் நட்சத்திரம் 500 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளது. இந்நிலையில் அது…

Read more

நாய் கடித்ததை மறைத்த 14 வயது சிறுவன்….. ரேபிஸ் நோயால் மரணம்…..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சிறுவன் எந்த உணவும்…

Read more

சீன பெருஞ்சுவர் சேதம்….. 2 பேர் கைது….!!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்டதாகும். இந்த சீன பெருஞ்சுவரானது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக 1987 ஆம் வருடம் யுனெஸ்கோவால் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு இடத்தில் இடைவெளி…

Read more

ஜி20 உச்சி மாநாடு….. பைடன் பங்கேற்பது உறுதி….. வெள்ளை மாளிகை தகவல்…..!!

இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உறுப்பு…

Read more

ரஷ்யாவுக்கு ஆயுத விநியோகமா…..? வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம்….!!

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு  பெரிய அளவில் உதவி புரிந்து வருகின்றன. அதேபோன்று ரஷ்யாவிற்கு சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் உதவி…

Read more

“G20 உச்சி மாநாடு” அமெரிக்க அதிபர் பங்கேற்பதில் சிக்கல்…. ஜில் பைடனுக்கு கொரோனா….!!

இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட…

Read more

நோட்டோ நாட்டு எல்லையில் ட்ரோன் தாக்குதல்…… ரஷ்யா தான் காரணம்…. உக்ரைன் குற்றச்சாட்டு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் அவ்வப்போது இரண்டு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் டான்யூப் ஆற்றின்  துறைமுகத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது ருமேனியா நாட்டின் எல்லைக்குள் அந்த ட்ரோன்…

Read more

Other Story