பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, கூகுள் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்…? வெளியான தகவல்…!!
Related Posts
லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read moreஉலகிலேயே மிகவும் ஆழமான குழி…. திடீரென மூடப்பட என்ன காரணம்?… பலரும் அறியாத உண்மை…!!!
உலகில் மிகவும் ஆழமான புலியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இந்தக் குழியை தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது. அதன் பிறகு இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்…
Read more