உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

நம்மில் பலரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்த…

Read more