#BREAKING: உச்சக்கட்ட போர் மோதல்… ட்விட்டர் Xஇல் பரவும் அதிர்ச்சி வீடியோக்கள்..!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#BREAKING: உச்சக்கட்டம்…. நிரம்பி வழியும் மருத்துவமனை…!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#Israel: இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலின் பின்னணி..!

1917 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஒட்டமான் பேரரசை வீழ்த்திய பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனத்தை கைப்பற்றின. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அர்தூர் பால்பேர் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு நிச்சயம் அமையும் என வாக்குறுதி அளித்தார். 1922 ஆம் ஆண்டு லீக்…

Read more

#BIGBREAKING : தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது….. இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்…. பிரதமர் மோடி ட்விட்.!!

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் போரில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை…

Read more

பற்றி எரியும் காசா… 22பேர் பலி… 545பேர் காயம்… இஸ்ரேலில் ஹமாஸ் குழு அட்டூழியம் …!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – 22 இஸ்ரேலியர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு ….!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BIG BREAKING: இஸ்ரேலை அழித்து ஒழிப்போம் – ஹமாஸ் அறிவிப்பு ..!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அவசரம்நிலை பிரகடனம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேலுக்குள் நுழைந்தது ஹமாஸ்…!! பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல நடிகை பரிதாப மரணம்…. சோகம்…!!

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (வயது 48) சமீபத்தில் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் , அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை…

Read more

கருப்பட்டி மிட்டாயின் ருசி கண்ட துபாய்க்காரர்கள்…. மாற்றியோசித்த தமிழர்கள்…. இப்போ எல்லாம் வேற லெவல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் புகழ் பெற்றது என்றால் அது துபாய் தான்.   ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வந்தாலும் துபாயில்  இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தமிழர்கள் கணிசமான அளவு அங்கு வசித்து வருகிறார்கள். வேலைக்காகவும்,…

Read more

  • October 6, 2023
#NobelPeacePrize: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கேஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான #NobelPeacePrize வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளது. #நோபல் பரிசு BREAKING NEWSThe Norwegian…

Read more

ஒரே நாளில் 6 முறை நின்றுபோன மாணவரின் இதயம்…. மிகப்பெரிய ஆச்சர்யம் செய்த மருத்துவர்கள்…!!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் அதுல் ராவ் நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பெய்லர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நோயின் காரணமாக, இரத்த விநியோகம் இல்லாததால் அவரது இதயம் நின்றுவிட்டது. இதன் காரணமாக ஒரு…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான் போலயே…. பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்ணுவோருக்கு ஷாக் நியூஸ்…!!

இன்றைய  காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். வயது வித்தியாசமின்றி வாட்ஸ் அப், இன்ஸ்ட்டா போன்ற பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் விளம்பரம் இல்லாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை வழங்க கட்டணம் வசூலிக்க மெட்டா நிறுவனம் முடிவு…

Read more

#NobelPrize: இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளருக்கு அறிவிப்பு..!!

2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான #நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு “சொல்ல முடியாதவற்றிற்கு குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” வழங்கப்பட்டுள்ளது. BREAKING NEWSThe 2023 #NobelPrize in Literature is awarded to the…

Read more

வருவாயை பெருக்க Netflix போட்ட திட்டம்….. கடும் அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்…!!

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது.  இதில் மற்ற ஓடிடி  தளங்களை விட சிறப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக செலவுகளை குறைத்து வருவாய் பெருக்குவதற்கான நடவடிக்கையில்…

Read more

நாளை தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: சிறப்பு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்…!!!

கல்ட் ஸ்போர்ட் (Cult sport) நிறுவனத்தின் Ace x மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. நாளை  தொடங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் லைவ் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் தெரிந்து கொள்ள…

Read more

#NobelPrize: வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 பேருக்கு பகிந்தளிப்பு; சற்றுமுன் அறிவிப்பு ..!!

மருத்துவம்,  இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.. 2023 ஆம் ஆண்டுக்கான…

Read more

NobelPrize: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

நடப்பாண்டில் வேதியல் துறையில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மெளங்கி…

Read more

அமெரிக்காவில் 16 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு…. கட்டியவர் யார் தெரியுமா…??

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அம்பேத்கர் சிலையானது அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான சிலை இதுவாகும். அகமதாபாத்தில்…

Read more

7 வருஷம் ஷாம்பூ யூஸ் பண்ணாமல் குளித்த நபர்…. கடைசியில் என்ன ஆனது….? படு வைரலாகும் வீடியோ…!!

Youtube சேனல் நடத்தி வரும் எய்டன் என்பவர் சராசரியாக ஏழு வருடங்கள் தன்னுடைய தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் தற்போது இருக்கிறது. இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பு…

Read more

Nobel Prize 2023 : இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அறிவிப்பு.!!

 நடப்பாண்டிற்கான இயற்பியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு…

Read more

#BREAKING : நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு அறிவிப்பு..!!

இந்தாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 2 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

நேரலையில் அடிபுடி சண்டை..! சேனல் விவாதத்தில் கட்சித் தலைவர்கள் மோதல்… வைரல் வீடியோ.!!

பாகிஸ்தானில் சேனல் விவாதத்தின் போது அரசியல் தலைவர்கள் சண்டையிடும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. எக்ஸ்பிரஸ் டிவியில் பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜாவேத் சவுத்ரி தொகுத்து வழங்கிய ‘கல் தக்’ என்ற பேச்சு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம்…

Read more

#BREAKING: பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலியானதாக தகவல்!!

ANI செய்தி நிறுவனம்  வெளியிட்ட ட்விட்டர் X பதிவில், பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது, “வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானின் மஸ்துங்கில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா…

Read more

சோகம்.! 6 ஹாரி பாட்டர் படங்களில் நடித்த நடிகர் மைக்கேல் காம்பன் காலமானார்..!

6 ஹாரி பாட்டர் படங்களில் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்த நடிகர் மைக்கேல் காம்பன் காலமானார். மைக்கேல் காம்பன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார். நடிகர் ரிச்சர்ட் ஹாரிஸுக்குப் பதிலாக 2004 இல் ஹாரி பாட்டர் படங்களில் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்தார்.8 ஹாரி பாட்டர்…

Read more

நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை…. கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை சேவையை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு அறிதிறன் பேஸில் உள்ள சென்சார்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தினுடைய தன்மையை கண்டறிந்து மதிப்பிடுவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை…

Read more

சகாப்தமாக மாறிய டெக்னாலஜி…. கூகுளுக்கு இன்று 25-ஆவது பிறந்த தினம்…!!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  கூகுள் நிறுவனம், டெக்னாலஜி உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறது.  இந்த  நிறுவனமானது  1998ஆம் ஆண்டு இந்த தினத்தில் தான் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆட்ஸ்கேப், ஆண்ட்ராய்டு, எண்டாக்சன்…

Read more

நெல்சன் மண்டேலா பேத்தி காலமானார்…. பெரும் சோகம்…!!!

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கோலோகா மண்டேலா (43) காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோலோகா மண்டேலா, இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

#AsianGames: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்…!!

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தற்போது தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. சற்று முன்பாக 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருந்தது. தற்போது துப்பாக்கிச்…

Read more

ஒரு நாளைக்கு 111 மாத்திரைகள்…. ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவு…. விஷயம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர்  பிரையன் ஜான்சன். கோடீஸ்வரரான இவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓவாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவர் இன்னமும்  18 வயது இளைஞன் போல் தோற்றமளிக்க ஆசைப்பட்டு அதற்காக அவருக்கு சிறப்பு…

Read more

மிகவும் ஆபத்தான 40 வகை கொரோனா வைரஸ் வருகிறது…. சீனாவின் பெண் விஞ்ஞானி எச்சரிக்கை…!!

உலகமே கொரோனாவை விட அதிக ஆபத்து நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். இவர் கொரோனா தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த ஆய்வின்…

Read more

3 மாதம் நரகம்..! பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொன்ற மகள்…. அதிர்ச்சி சம்பவம்.!!

லாகூரில் 14 வயது மைனர் சிறுமி, தன்னை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி தனது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை மகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.…

Read more

பேய் பொம்மையை விலங்கு மாட்டி கைது செய்த போலீஸ்… என்ன காரணம் தெரியுமா…???

மெக்சிகோவில் மக்களை பயமுறுத்த பயன்படுத்தப்பட்ட பொம்மைக்கு போலீசார் விலங்கு மாட்டிய சம்பவம் நடந்துள்ளது. கார்லெஸ் என்பவர் சக்கிடால் என்ற பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை பயமுறுத்தியுள்ளார். பொம்மை கையில் கத்தியை வைத்து சாலையில்  வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு…

Read more

அக்.8ல் மிகப்பெரிய இந்து கோயில் திறப்பு… எங்கு தெரியுமா….???

கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 183 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இந்து கோவில் அக்ஷர்தாம் வருகின்ற அக்டோபர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில் என்ற…

Read more

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்…. உலக வங்கி எச்சரிக்கை…!!

கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவம், அரசியல் , வர்த்தகம் ஆகிய துறைகளில் தலைவர்களின் சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு…

Read more

விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது தெரியுமா…? அறிவியல் காரணம் இதோ…!!!

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எத்தனை எத்தனையோ புது புது  விஷயங்களை கண்டுபிடித்திருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. விண்வெளிப் பயணம் எவ்வளவுதான் சுவாரஸ்யமாக் இருந்தாலும்  அந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக முக்கியம். இந்நிலையில்  விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது…

Read more

#AsianGames2023 : சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.!!

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில்…

Read more

6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள இண்டியனா என்ற பகுதியில் ஆறு மாத குழந்தையை எலிகள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கிடைத்த காயங்கள் இருந்துள்ளது. கடந்த மாதம் டேவிட் மற்றும் ஏஞ்சல் தம்பதியின் ஆறு மாத…

Read more

பொது இடத்தில் இருமலுடன் சுற்றியதால் சிறைத்தண்டனை…. அரசின் வினோத தண்டனை…!!

பொது இடத்தில்  நபர் ஒருவர் இருமியததற்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூரில், கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்செல்வம் என்ற 64 வயது நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை…

Read more

ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. எங்கு தெரியுமா…???

இஸ்லாமிய மரபுப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது வழக்கம். இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாவிட்டால் அந்த பெண்களை தண்டிக்கவும், அதை ஆதரிப்பவர்களை தண்டிக்கவும் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்…

Read more

பாஸ்போர்ட் இல்லாமல் இனி ஜாலியா பறக்கலாம்…. சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பு..!!!

உலகின் மிக தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் உலக அளவில் 100 நாடுகள் மற்றும் சாந்தியங்களில் உள்ள 400…

Read more

இப்படிதான் ஆடை அணியனும்… மீறினால் 10 ஆண்டுகள் சிறை…. ஈரான் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடு….!!

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பொது இடத்தில் சரியாக உடை அணையாதவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தண்டனை சட்டப்படி 150 மில்லியனில் இருந்து 360…

Read more

வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும்  போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள்…

Read more

வங்கியில் செலுத்த வேண்டிய 1.71 கோடி…. வேனுடன் அபேஸ் செய்த டிரைவர்…. அதிகாரிகள் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்று பணத்துடன் சென்று கொண்டிருந்தது. 1.71 கோடி ரூபாய் பணத்துடன் சென்று கொண்டிருந்த அந்த வேன் வங்கிக்கு வராமல் இருந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்ததில் வேன் ஓட்டுநர் அந்த…

Read more

டொனால்ட் டிரம்ப் காலமானார்…. எக்ஸ் தளத்தில் வெளியான செய்தி…. வதந்தியால் ஷாக் ஆன மக்கள்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குறித்து சர்ச்சையான தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மகன் டான் டிரம்ப்பின் சமூக எக்ஸ் வலைத்தளம் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது…

Read more

உலக அளவில் தற்கொலை அதிகமாக நடக்கும் நாடுகள்… இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?… வெளியான ஆய்வு பட்டியல்…!!!

பொதுவாகவே இந்தியா போன்ற நாடுகளில் தற்போது தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டார். வயதானவர்களின் தற்கொலைகளை விட இளம் வயதில் இருக்கும் இளைஞர்களின் தற்கொலைகள்…

Read more

இந்த கலர்லயும் புறா இருக்கா… ? நீங்க பார்த்து இருக்கீங்களா….? வைரலாகும் புகைப்படம்….!!

புறாக்கள் உலகம் முழுவதிலும் காணப்படும் பறவையாகும். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் புறா ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம் அது நாம் எப்போதும் பார்க்கும் சாம்பல் நிற புறா போன்று இல்லை. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தென்பட்ட இந்தப்…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!

பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

Other Story