கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவம், அரசியல் , வர்த்தகம் ஆகிய துறைகளில் தலைவர்களின் சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உலக வங்கியின் பாக்கிஸ்தான் பிரதிநிதி நஜி பான் ஹாஸ்பின் கூறினார். இதற்கிடையில், பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.
கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்…. உலக வங்கி எச்சரிக்கை…!!
Related Posts
இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு…. என்ன காரணம் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்யம்…!!!
மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை கண்டுபிடித்து உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது என பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதல் கட்ட மருந்துகளை எலிகளுக்கு விட்டு பரிசோதிப்பார்கள். இப்படி செய்தால்தான்…
Read more“ஆக்சிஜன் குழாயில் திடீர் கோளாறு”… சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ரத்து….!!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வில் நிறுவனமான நாசாவில் இணைந்தார். அதன் பிறகு அவர் விண்வெளிக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2006…
Read more