இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு…. என்ன காரணம் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்யம்…!!!
மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை கண்டுபிடித்து உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது என பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதல் கட்ட மருந்துகளை எலிகளுக்கு விட்டு பரிசோதிப்பார்கள். இப்படி செய்தால்தான்…
Read more