கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவம், அரசியல் , வர்த்தகம் ஆகிய துறைகளில் தலைவர்களின் சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உலக வங்கியின் பாக்கிஸ்தான் பிரதிநிதி நஜி பான் ஹாஸ்பின் கூறினார். இதற்கிடையில், பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர்.
கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்…. உலக வங்கி எச்சரிக்கை…!!
Related Posts
“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…
Read moreகனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more