பேய் பொம்மையை விலங்கு மாட்டி கைது செய்த போலீஸ்… என்ன காரணம் தெரியுமா…???
மெக்சிகோவில் மக்களை பயமுறுத்த பயன்படுத்தப்பட்ட பொம்மைக்கு போலீசார் விலங்கு மாட்டிய சம்பவம் நடந்துள்ளது. கார்லெஸ் என்பவர் சக்கிடால் என்ற பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை பயமுறுத்தியுள்ளார். பொம்மை கையில் கத்தியை வைத்து சாலையில் வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு…
Read more