ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கேஸ் முகமதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான #NobelPeacePrize வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளது.

#நோபல் பரிசு