பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு…. என்ன காரணம் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்யம்…!!!
மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை கண்டுபிடித்து உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வது என பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதல் கட்ட மருந்துகளை எலிகளுக்கு விட்டு பரிசோதிப்பார்கள். இப்படி செய்தால்தான்…
Read more“ஆக்சிஜன் குழாயில் திடீர் கோளாறு”… சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ரத்து….!!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வில் நிறுவனமான நாசாவில் இணைந்தார். அதன் பிறகு அவர் விண்வெளிக்கு சென்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2006…
Read more