பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
“ஏவுகணை விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராகப் பாகிஸ்தான்!” ஈரானின் ஏவுகணைத் திறனை ஆதரித்து ஷெபாஸ் ஷெரீப் போட்ட அதிரடித் திட்டம்..!!”
ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனைத் தக்கவைத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இணைந்து…
Read more“17 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு பிடிபட்ட சைக்கோ கில்லர்!” எட்டு பெண்களைக் கொன்ற கொடூரனுக்குக் கிடைத்த அடுத்தடுத்த ஆயுள் தண்டனைகள்.. நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!”
நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் பல பெண்களைக் கொன்று குவித்து வந்த தொடர் கொலையாளி ரெக்ஸ் ஹியூர்மனுக்கு, சுஃபோக் கவுண்டி நீதிமன்றம் தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 17 ஆண்டுகளாகப் பல பெண்களைக் கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்ற இந்த…
Read more