மகா கொடுமை!.. மும்பை அருகே துடிதுடித்த கர்ப்பிணி.. டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்!.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோவின் பின்னணி..!!!

மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தின் கலாப்பூர் பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கிராம மக்கள் படுக்கை விரிப்பால் செய்யப்பட்ட தற்காலிக தொட்டிலில் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடியின…

Read more

6 கொலை கேஸ்ல பெரிய ட்விஸ்ட்..! மெயின் வில்லன் ராஜ்குமார் மர்ம மரணம்.. பிணம் அருகே இருந்த விஷ பாட்டில்…!

தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷாபாத் 6 கொலை வழக்கில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  ஷாபாத் பகுதியில் நடந்த இந்த தொடர் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், தற்போது சந்தேகத்திற்குரிய…

Read more

“என்ன கொடுமைடா இது?!” – சாக்லேட், சிப்ஸ் வாங்கித் தந்து 7 வயசு புள்ளைய ஏமாத்திக் கொன்ன காம மிருகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் குதியில், கட்டுமானப் பணியில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து ஏழு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்த நபர், கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியுடன்…

Read more

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..? சொந்த மாமன் மச்சானே செய்த பயங்கர காரியம்.. திடுக் பின்னணி..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரி ஸ்ரீஹரி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சொத்து தகராறு காரணமாக ஸ்ரீஹரியை அவரது சொந்த மைத்துனரே  திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது…

Read more

கல்யாணமான 4-வது மாசம் இப்படி ஒரு சோகமா..? கர்ப்பிணி மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவனும் விபரீத முடிவு. !

கேரள மாநிலம்  எடத்வா பகுதியைச் சேர்ந்த சானுகுட்டன் (30) என்பவருக்கும், ஹரிஷ்மா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில், 3…

Read more

14 வயசுப் பொண்ணு.. நட்டநடு ராத்திரியில் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்…

Read more

உழைப்புனா இதுதான் உழைப்பு..! மகள்களின் எதிர்காலத்திற்காக 35 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய தந்தையின் வைரல் கதை…!

பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்து, அவர்களை வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகக் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி உழைத்து வந்துள்ளார். குடும்பத்தின் அஸ்திவாரமாக இருந்து,…

Read more

15 வருஷமா காத்துக்கிட்டு இருந்த பூங்கா.. கடைசியில் பிறந்த 3 நாகப்பாம்பு குட்டிகள்.. செம ஹேப்பி…!

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று இந்திய நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விலங்கு பராமரிப்புக் குழுவினரின் முறையான மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ், பாம்புகளின் முட்டைகள் செயற்கை முறையில் அடைகாக்கப்பட்டு இந்த அரிய சாதனை…

Read more

சாமி காசுக்கே கைவரிசையா?.. லட்சக்கணக்கில் காணிக்கை எண்ணும் போது நடந்த பயங்கர மோசடி.. சிக்கிய 3 பேர் மீது அதிரடி ஆக்சன்!.. வைரலாகும் சிசிடிவி கிளிப்பிங்ஸ்..!!!

குஜராத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் போது, ஊழியர் ஒருவர் பணத்தை திருடி மறைத்து வைக்கும் பழைய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெளி முகமை மூலம் நியமிக்கப்பட்ட அந்த…

Read more

பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…

Read more

“தமிழ்நாடே உற்று நோக்கிய விஐபி சந்திப்பு”.. அரசியல் பரபரப்புக்கு நடுவே கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த தமிழக சிஎம்!.. லைக்குகளைக் குவிக்கும் வைரல் வீடியோ..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் எளிய மற்றும் கனிவான தருணம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆசிய செயல்பாடுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சௌ முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தபோது, அவருக்கு ஒரு…

Read more

“அப்படிப்போடு! பெரம்பூருக்கு குவியும் வரங்கள்!”… டயாலிசிஸ் முதல் வைஃபை வசதி வரை… 3 கோடியில் அதிரடி நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்களில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதிகளுடன் கூடிய 6 பேருந்து…

Read more

“குடிமகனுக்கு ஒரு சட்டம்.. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமா?”… காவல் துறை காவலில் நடந்த அதிர்ச்சி… உதயநிதி ஸ்டாலின் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

நாசர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்தவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால், காவல்…

Read more

ஆண்டுக்கு 11 லட்சம் சம்பளம்.. ஆனால் கணவருக்கு 1 கோடி வேணுமா?.. பேராசை பிடித்த பெண்ணை விரட்டியடித்த மேட்ச்மேக்கர் – இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

ஆண்டுக்கு ₹11 லட்சம் சம்பாதிக்கும் 28 வயது பெண் ஒருவர், தனக்கு கணவராக வருபவர் கண்டிப்பாக ₹1 கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், பிரபல திருமணத் தரகரான ஓந்த்ரிலா கபூர்…

Read more

பகீர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி!.. 11 மாதங்களாக சடலத்தோடு வாழ்ந்த சைக்கோ பெண்..!!!

மும்பையில் 11 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த கொடூரமான கொலைக் குற்றம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஐரோலி பகுதியைச் சேர்ந்த பலிராம் சூர்யநாத் குஷ்வாஹா என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி சுனிதா, கணவர்…

Read more

“எதிர்க்கட்சிகளின் வன்மம் இதுதான்!”… நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதிலடி.. பரபரப்பில் அரசியல்..!!!!

தனது உறவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறானவை என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் புகாரைச்…

Read more

“30 குண்டுகள் முழங்க விடைபெற்ற பூமணி!”… கோவில்பட்டியில் நெகிழ்ச்சியான இறுதிச்சடங்கு.. இலக்கிய ஜாம்பவானுக்குக் கிடைத்த கௌரவம் இதுதான்..!!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களின் உடல், அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எழுத்தாளருக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, இது அவரது இலக்கியப் பங்களிப்பிற்குத் தேசம் அளித்த…

Read more

மகா கொடுமை!.. பாலியல் தொல்லைக்கு மறுத்த பெண்.. 15 கிலோமீட்டர் காரை துரத்தி கொடூர தாக்குதல்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிரடி வேட்டையாடிய காவல்துறை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த பெண் ஒருவரை, கார் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காரில் தப்பிக்க முயன்றபோதும், குற்றம் சாட்டப்பட்ட…

Read more

“திமுக – அதிமுக கூட்டணியா?”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சு..!!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித…

Read more

 “100 நாளில் 34 பேருக்கு வேட்டு வைத்த எமன்!”.. ஒரு நிமிடம் தவறினாலும் உயிருக்கே ஆபத்து..  போலி மருத்துவர்களை நம்பி ஏமாறும் அப்பாவிகள்.. அலற வைக்கும் பின்னணி..!!!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 100 நாட்களில் மட்டும் சுமார் 34 பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறிப்பாக, தற்போதைய பருவமழை மற்றும் வெப்பமான காலநிலை காரணமாகப் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இந்த திடீர்…

Read more

“சாப்பிடுறதா? இல்ல பார்க்குறதா?”… மெஸ்ஸிக்கு இனிப்பால் சிலை செதுக்கி அசத்திய ரசிகர்… மெய்சிலிர்க்க வைத்த இனிப்பு அதிசயம்,,!!!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த இனிப்புக்கடை உரிமையாளர் தேபாஷிஷ் கோஷ், கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லயோனல் மெஸ்ஸியின் உருவத்தை இனிப்பால் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கோவா, கீர், மற்றும் பலவிதமான சாக்லேட் வகைகளைப் பயன்படுத்தி, மெஸ்ஸியின்…

Read more

“செயலகத்தில் நடந்த ஸ்பெஷல் நிகழ்வு!”… முதலமைச்சர் விஜய்யை வியக்க வைத்த கஜகஸ்தான் தூதர்… அந்தப் பாரம்பரிய பரிசு இதுதான்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைக் கஜகஸ்தான் நாட்டின் தூதர் அசமத் செஸ்கராயேவ் நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, கஜகஸ்தான் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிறப்பான அங்கியை, முதலமைச்சர்…

Read more

“பணி நியமனம் மட்டுமா? செல்ஃபி பரிசும் கூட!”… மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் செய்த அந்தச் செயல்.. ட்ரெண்டிங் புகைப்படம்..!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மருத்துவ உதவி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக, பணி நியமனம் பெற்ற மருத்துவர்களுடன் முதலமைச்சர் விஜய் மிகவும் கலகலப்பாகப் பழகினார். அவர்களது செல்போனைத் தானே…

Read more

100 ரூபாய் கேஷ்பேக்கிற்கு ஆசைப்பட்டு 5 ரூபாய் சாக்லேட் வாங்கிய சோகம்!.. இணையத்தில் சிரிப்பலை!.. ஆன்லைன் ஆஃபர் ஆசையில் விழுந்த பெரிய பல்ப்..!!!

ஆன்லைன் ஷாப்பிங்கில் சலுகைகளைப் பெற நாம் செய்யும் சில சுவாரசியமான முயற்சிகள், சில நேரங்களில் நமக்கே வேடிக்கையான அனுபவமாக முடிந்துவிடுவதுண்டு. அப்படித்தான், சேத்தன் வசிஷ்ட் என்ற நபர் ஆன்லைனில் ₹898 மதிப்பிலான அழைப்பு மணி ஒன்றை வாங்க முயன்றார். அப்போது, ₹899-க்கு…

Read more

“ஐயோ காப்பாத்துங்க..!” மரண பயம் காட்டிய ஏசி ரயில்… பூட்டிய கதவுகள்… திணறிய மூச்சுக் காற்று… நடுவழியில் துடித்த பயணிகள்!.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

மும்பையின் முல்லுண்ட் இரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலையில் நிகழ்ந்த ஒரு தொழில்நுட்பக் கோளாறு பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தித்வாலாவில் இருந்து சி.எஸ்.எம்.டி நோக்கிச் சென்ற ஏசி லோக்கல் இரயில் காலை 9:26 மணியளவில் முல்லுண்ட் நிலையத்தின்…

Read more

“பால்வளத்துறையில் புதிய மாற்றம்?”… கால்நடைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் நடத்திய ஆய்வுக்கூட்டம்… செயலகத்தில் அதிரடி..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயலட்சுமி, மரியவில்சன் மற்றும் கமலி ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் துறைகளின் தற்போதைய…

Read more

மாதம் 7 லட்சம் சம்பளம்! ஆனாலும் நிம்மதி இல்லை!.. 16 மணி நேர உழைப்பால் வாழ்க்கையைத் தொலைத்த 29 வயது இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயதான ரோஹித் என்ற ஐடி ஊழியர், இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, யாருக்கும் தெரியாமல் அமெரிக்க நிறுவனத்திலும் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம்…

Read more

  • July 14, 2026
“வேலுமணிக்கு விழுந்த பலத்த அடி” 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செல்லாது…. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு….!!

அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவையில் 54 இளநிலை உதவியாளர்கள் (Junior Assistants) பணிநியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிநியமனங்கள் அனைத்தும் முறையான விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் இந்த நியமனங்களை ரத்து…

Read more

கள்ளக்காதலா? கொடூரக் கொலையா?.. கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த உடல்கள்!.. காரில் இருந்த ரத்தக் கறை சுத்தியல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள்…

Read more

  • July 14, 2026
​”ஒவ்வொரு தமிழருக்குமான அரசியல் இது..!” தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டித் தள்ளிய மாணிக்கம் தாகூர்!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “அடுத்து வரும் காலம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய மிக முக்கியமான காலம்” என்று எச்சரித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின்…

Read more

“பெண்களைத் தொட்டதை தட்டிக்கேட்டதால் வந்த வினை!”.. 15 கி.மீ காரை விரட்டி வேட்டையாடிய வெறிபிடித்த கும்பல் – நெஞ்சப் பதறவைக்கும் பயங்கரம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பவாலி நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவர்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

“பாடி பில்டருக்கே டஃப் கொடுப்பார் போலயே!… 40 கிலோ வாட்டர் கூலரை ஒத்த தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பலசாலித் திருடன் – வாயடைத்துப்போன போலீஸ்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள…

Read more

  • July 14, 2026
“கடத்தலில் சிக்கிய மருந்து.. அம்பலமான போலி தொழிற்சாலை..” புதுச்சேரி டூ இலங்கை…. சர்வதேச கடத்தல் நெட்வொர்க் அவுட்….!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பிரம்மாண்ட போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அண்மையில் எல்லையில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப்…

Read more

“மது போதையில் நள்ளிரவு அட்டகாசம்.. ரிஷிகேஷில் பார்க்கிங் ஊழியரை குண்டுகட்டாக தூக்கி அடித்த சுற்றுலாப் பயணிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள வாகன நிறுத்துமிடப் பணியாளர் மற்றும் உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளரைத்…

Read more

  • July 14, 2026
“மணல் தட்டுப்பாடுன்ற கதையெல்லாம் இங்க வேண்டாம்” குவாரி திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றில் புதியதாக 12 மணல் குவாரிகளைத் திறப்பதற்கு அரசு எடுத்து வரும் திட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் மீண்டும் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், ஒட்டுமொத்த காவிரி பாசன…

Read more

“எங்க ஊருக்கே வந்து எங்களையே மிஞ்சிட்டீங்களேம்மா!” – இந்தியர்களை வாயடைக்க வைத்த ரஷ்ய பெண்ணின் வைரல் வீடியோ..!!!

இந்தியாவில் வசிக்கும் அனஸ்தாசியா ஷரோவா என்ற ரஷ்ய பெண்மணி, தான் இந்தியாவில் வாழ்ந்த பிறகு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த 9 சுவாரசியமான அன்றாடப் பழக்கவழக்கங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து, பெரும்…

Read more

“மருத்துவ உதவி கிடைக்காமல் ரயிலிலேயே பிரிந்த உயிர்!”.. ‘ஏன் யாரும் அதை செய்யல?’ – நெட்டிசன்களை கொதிக்க வைத்த பகீர் பின்னணி..!!!

டெல்லி நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவர், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த சோகமான சம்பவமும், அது குறித்து இணையத்தில் எழுந்துள்ள கேள்விகளும் தான் இந்தச் செய்தியின் முக்கியப் பின்னணியாகும். மேலும் ஜான்சி மற்றும் குவாலியர் ரயில்…

Read more

  • July 14, 2026
“என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்” பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற லயோலா மணி கொடுத்த முதல் பேட்டி….!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி அவர்கள், இன்று முறைப்படி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய இந்த…

Read more

ஐயோ… நிர்மா பவுடர், காஸ்டிக் சோடாவில் 2.3 கோடி லிட்டர் பாலா?.. அம்பலமான கொடூர சதி.. அலறும் பொதுமக்கள்!.. பால் பண்ணையில் நடந்த பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது. மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும்…

Read more

ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்த அம்மா.. ஓடிவந்து பிஞ்சு கைகளால் தட்டிய குழந்தை.. கலங்க வைக்கும் நெகிழ்ச்சி காட்சி…!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் லிம்பாயத் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் இருக்கும் வீட்டின் முதல் மாடி பால்கனியில் இருந்து தாயும் அவரது சிறிய மகளும் எதிர்பாராதவிதமாக கீழே விழும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

  • July 14, 2026
பணம் கொடுத்து வாங்கினாதான் குதிரைபேரம்…. ஸ்டாலினையும், எடப்பாடியையும் பிடிக்காம வந்தா…. அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடி பேட்டி….!!

த.வெ.க-வினர் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான பதிலை அளித்துள்ளார். “எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரைபேரம் என்றும்; ஆனால்…

Read more

பாஸ்போர்ட் காலி.. கடல் வழியா இந்தியாவுக்குள் ஊடுருவல்!.. நேபாள எல்லையில் சிக்கிய அமெரிக்க மாவீரன்.. பின்னணியில் இருக்கும் பகீர் மர்மம்..!!!

உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோனாலி பகுதியில், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் நேபாளத்திற்குள் நுழைய முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என்ற நபர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த…

Read more

  • July 14, 2026
“நாங்க ஆரம்பிச்சதை நீங்க நிறுத்தக் கூடாது” அகழாய்வுப் பணிகள் குறித்து புதிய அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ்….!!

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுப் பணிகளை, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும், அடையாளமாகவும் விளங்கும் கீழடி…

Read more

  • July 14, 2026
“அலட்சியமாக இருந்தா அவ்வளவுதான்” முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு பறந்த அவசர உத்தரவு…. நாளை நேரில் வருகிறார் விஜய்….!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த இந்த மனுக்கள் மீது இதுவரை…

Read more

  • July 14, 2026
“குதிரைபேரத்துல செம பிசி போல” மன்னார்குடி எல்.எல்.ஏ முதல் பல பேருக்கு வலை…. புஸ்ஸி ஆனந்தைப் போட்டுத் தாக்கிய நயினார்….!!

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான குதிரைபேர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். “மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தற்போதைய…

Read more

  • July 14, 2026
“இந்தியர் பலியானதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” ஈரான் தூதரை நேருக்கு நேர் வரவழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு….!!

அமெரிக்கா – ஈரான் மோதலின் உச்சகட்டமாக, ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பாசா’ சரக்கு கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். இந்த…

Read more

  • July 14, 2026
BREAKING: “உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த மாணிக்கம் தாகூர்…. காரணம் என்ன….?

சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்லேகர், “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசிய விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

Read more

  • July 14, 2026
​”டேட்டை குறிச்சு வச்சுக்கோங்க” ஆகஸ்ட் 17 வரைதான் டைம்; தங்க மோதிர திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்காக அறிவித்துள்ள மிக முக்கியமான “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, இந்த மெகா திட்டம் அதிகாரப்பூர்வமாகத்…

Read more

  • July 14, 2026
தமிழ்நாட்டில் 335 பேருக்கு கொரோனா உறுதி…. “யாரும் பயப்பட வேண்டாம்” சுகாதாரத்துறை கொடுத்த அவசர விளக்கம்….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரையில் மொத்தம் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பரிசோதனைகளின் மூலமாகவே இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும், இது புதிய அலை போன்ற…

Read more

  • July 14, 2026
“தோள் மேல கை போடுங்க சார்” முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் கோரிக்கை வைத்த டாக்டர்…. அரங்கையே அதிரவைத்த முதல்வர்….!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவத் துறை பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று தகுதியுடையவர்களுக்கு ஆணைகளை வழங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பணி நியமன ஆணை பெற்ற இளம் மருத்துவர் ஒருவர், முதலமைச்சர் விஜய்யிடம்…

Read more

Other Story