”எக்ஸ்ரே-வில் வந்த அதிர்ச்சி உண்மை” தவறான சிகிச்சையால் சிறுமியின் கால் அவுட்…. ஆட்சியர் அலுவலகத்தில் விதவை தாய் கண்ணீர்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மாவட்ட கலெக்டரேட் அலுவலகத்திற்கு, ரேஷ்மா என்ற ஏழை விதவைத் தாய், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளியான தனது 14 வயது மகளைத் தூக்கிக்கொண்டு வந்து கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை…
Read more