• June 4, 2026
“திமுக காரன்னு சொல்லிக்கிட்டா போதாது” பேரன், பேத்திகளுக்காக ஓட்டு போட்டா எப்படி….? திமுக நிர்வாகி மூர்த்தி அதிரடி பேச்சு….!!

மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, கட்சித் தொண்டர்களின் உண்மையான உணர்வு மற்றும் கட்சியின் கடந்த கால சோதனைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர், “கடந்த கால…

Read more

  • June 4, 2026
அதிகாலையில் எழுந்த மரண ஓலம்…. தனியார் மருத்துவமனை ஐசியூ வார்டில் பயங்கர தீ…. 10 உயிர்கள் காவு….?

டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த கொடூர துயரம் மறைவதற்குள், நாட்டை உலுக்கும் வகையில் அடுத்த ஒரு கோர விபத்து பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ‘பிரசாத்’ என்ற தனியார் மருத்துவமனையில்…

Read more

  • June 4, 2026
“திமுக நாசமா போனதுக்கு காரணமே திமுககாரன் தான்” மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட திமுக நிர்வாகி மூர்த்தி….!!

மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக நிர்வாகி மூர்த்தி, தங்களது தேர்தல் தோல்வி குறித்து மேடையிலேயே மிகவும் வெளிப்படையாகவும் காரசாரமாகவும் சுயவிமர்சனம் செய்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பேசிய அவர்,…

Read more

  • June 4, 2026
“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!

“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…

Read more

  • June 4, 2026
“இன்னைக்கு 5 மணி நேரம் கரண்ட் இருக்காதா?” தமிழகத்தின் முக்கிய இடங்களில் மின்தடை…. உங்க ஏரியா இருக்கா….?

தமிழகத்தில் மாதந்தோறும் மின்சார வாரியத்தால் மேற்கொள்ளப்படும் வழக்கமான மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (ஜூன் 04, வியாழக்கிழமை) தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மின் பராமரிப்புப்…

Read more

  • June 4, 2026
“ஆட்சியமைச்ச பின் நடக்கும் முதல் மேஜர் மூவ்” முதல்வர் விஜய் தலைமையில் நாளை கூடும் அமைச்சரவை…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வரலாற்றுச் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் தலைமையில், த.வெ.க ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5, வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் த.வெ.க பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து,…

Read more

  • June 4, 2026
“இனி தப்பிக்க வழியே இல்லை” தீ விபத்தால் மாடியில் இருந்து அலறியபடி குதித்த மக்கள்…. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்….!!

டெல்லி மாளவியா நகரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஹோட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்து, உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ மளமளவென பரவியதால் தப்பிக்க…

Read more

போலீஸ் என்றாலே கறார் என நினைத்தோம்… ஆனால், இந்த அதிகாரி செய்ததை பாருங்கள்… சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு..!!!

இயங்கும் ரயிலில் பிரசவ வேதனையால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு, பெண் காவலர் ரேகா தேவதூதராக வந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணத்தின் போது திடீரென பிரசவ வலி ஏற்பட்ட அந்தப் பெண்ணிற்கு, உடனடியாக மருத்துவ வசதிகள் கிடைக்காத சூழலில்,…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சிட்டா!”.. பைக்கில் சென்றபடியே வீடியோ எடுத்துவிட்டு வாலிபர் தற்கொலை.. மனைவி, மாமனார் குடும்பத்தின் கொடுமையால் நேர்ந்த கொடூரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லாம் (Ratlam) பகுதியில் உள்ள செமாலியா கிராமத்தில், 33 வயதான ராகேஷ் சௌஹான் என்ற வாலிபர் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

“மாடியில இருந்து குழந்தையோட!”… தீயில் சிக்கிய 5மாடி ஹோட்டல்… உயிரைக் காக்க ஜன்னல் வழியே குதித்த மக்கள்.. 21 பேர் பரிதாப பலி.. வைரல் திக் திக் வீடியோ…!!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள ஹவுஸ் ராணி (Hauz Rani) என்ற இடத்தில், இன்று புதன்கிழமை அதிகாலை ஐந்து மாடிகளைக் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக பயங்கரமான தீ விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த…

Read more

“கணவரை பிரிந்ததே நிம்மதி!”… 100 வயதிலும் சுறுசுறுப்பாக வாழும் பாட்டி.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான வைரல் வீடியோ..!!!

மேகாலயா மாநிலத்தின் ஒரு கிராமப்புற பகுதியில் வசித்து வரும் சுமார் 100 வயது நிரம்பிய மூத்த பாட்டி ஒருவர், இந்தத் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாகச் சுறுசுறுப்புடன் வாழும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில்…

Read more

“வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்.. அட்டைப் பெட்டியில் இருந்த ரகசியக் கடிதம்!”… நகைக்கு ஆசைப்பட்டுப் பெற்றோரைக் கொன்ற மகனுக்கு நேர்ந்த கதி!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மூத்த தம்பதியினர், அவர்களது மகள் மற்றும் மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யட்டுக் கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ரயிலை விட்டு கீழே தூக்கி வீசிடுவேன்!”… 80 ரூபாய் சாப்பாட்டை 130 ரூபாய்க்கு விற்ற ஊழியர்.. பில் கேட்ட பயணியை மிரட்டிய பகீர் வீடியோ வைரல்..!!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வரும் வேளையில், சக பயணியை ரயில் வண்டர் ஒருவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலில்…

Read more

“ஏழுமலையான் கோவில் நெய்யில் கலப்படம்!”… போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணம் மாற்றம்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்…!!!

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான நெய் கலப்பட ஊழல் விவகாரத்தில், தற்போது நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் அதிரடி சோதனைகளும், சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன. இந்த கலப்பட ஊழல் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை (ED)…

Read more

“மலிவு விலையில் தங்கம் தர்றோம்!”.. வயதான பாட்டியிடம் 50 ஆயிரம் நகை கைவரிசை.. ஆசை காட்டி பகீர் மோசடி..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உலகப் புகழ்பெற்ற, எப்போதும் மக்கள் கூட்டமாக இருக்கும் துளசிபாக் (Tulshibaug) பகுதியில், வயதான மூத்த பெண்மணி ஒருவரை ஏமாற்றி அவருடைய நகைகளைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வந்த பெண்…

Read more

டேய் பயமே இல்லையா..? “போலீஸ் முன்பே மீசையை முறுக்கி கெத்து காட்டிய ரவுடிகள்”.. அதுவும் பிரஸ்மீட்டின் போது… என்னங்க சார் நடக்குது.. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரில், பெண் ஒருவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மொஹம்மத் காமில் மற்றும் மொஹம்மத்…

Read more

கதவு இடுக்கு வழியா உள்ள நுழைந்தாச்சு..! ஆனா வெளியே தான் போக முடியல… விடிய விடிய சிவன் கோவிலில் சிக்கிய திருடன்.. மொத்தமா சுருட்டியும் தப்பிக்க முடியல…!!

ஒடிசா மாநிலம் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள  சாந்த்பூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இக்கோயிலில் திருடும் நோக்கில், நள்ளிரவில் கதவின் இடுக்கு வழியாகத் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்துள்ளான்.…

Read more

Breaking: TMC இரண்டாக உடைந்தது…! “60 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்வர் எதிர்க்கட்சித் தலைவரானார்”… மம்தாவுக்கு அடிமேல் அடி…!!!

மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அம்மாநில பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அங்கீகரித்துள்ளார். மேற்கு வங்கத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின்…

Read more

கார் சீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்…! “சிசிடிவியில் சிக்கிய தந்தை”… ரூ.10 லட்சம் சந்தேகம், சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்… நண்பனுடன் கைது…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றில் துப்பாக்கிக் குண்டுகளுடன் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் ஹாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த துஷார் தியாகி (25) என்பது தெரியவந்தது.  இந்த கொலை வழக்கை 24 மணி நேரத்திற்குள்…

Read more

Breaking: தேசிய கட்சியாக உருவாகிறதா கரப்பான் பூச்சி ஜனதா தளம்…! மத்திய மந்திரிக்கு எதிராக டெல்லியில் முதல் போராட்டம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விவகாரங்கள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் ஜூன் 6-ஆம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாக ‘கரப்பான்பூச்சி…

Read more

காற்றோட்டமும் இல்லை… அவசரகால வழியும் இல்லை.. லாப வெறிக்கு 21 உயிர்களைப் பலிவாங்கிய ஹோட்டல்..!!!

டெல்லி மால்வியா நகரில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே’ ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 10 காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்தனர். இதில்…

Read more

தமிழ்நாட்டில் ஓங்கும் காங்கிரஸ் கை…! “இனி ராஜ்யசபாவில் மட்டும் 30 எம்பிக்கள்”… 5+2+9+3 கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்… உற்சாகத்தில் காங்கிரஸார்…!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) காங்கிரஸ் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-ஆக உயரவுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகள் காரணமாக அக்கட்சிக்குக் கூடுதலாக ஒரு மாநிலங்களவை இடம் கிடைக்கப் பெற்றுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போதைய நிலவரப்படி…

Read more

தேர்தலுக்கு முன் ஒன்னு.. தேர்தலுக்குப் பின் ஒன்னு… ஆக மொத்தம் 2… DMK, TVK -வால் காங்கிரசுக்கு அடித்தது ஜாக்பாட்…!!!

நடப்பு ஒரே ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் இருந்து வெவ்வேறான இரு கூட்டணிகள் வாயிலாக, இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களைக் காங்கிரஸ் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு…

Read more

ஜியோவில் இருந்து airtel-க்கு மாறனும்… சிம் கார்டை மாற்ற தந்தை எதிர்ப்பு… ஒரு சின்ன விஷயத்துக்காக பெற்றோரையே துடிக்க துடிக்க கொன்ற மகன்… 500 பக்க குற்றபத்திரிக்கையில் பகீர்..!

பெங்களூரு எச்.ஏ.எல் டவுன்ஷிப் அருகே உள்ள விஞ்ஞான் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திரபட் (60) மற்றும் அவரது மனைவியும் பல் மருத்துவருமான சியாமளா பட் (55) ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி…

Read more

  • June 3, 2026
மக்களோட உயிர் என்ன உங்களுக்கு இலவசமா கிடைச்சதா?.. “முறைகேடு எப்போ வரைக்கும் இப்படி உயிர் குடிக்கும்?!” டெல்லி தீ விபத்தில் 21 பேர் பலி.. இணையத்தில் கொதித்த நெட்டிசன்களின் கோபம்..!!

டெல்லி மால்வியா நகரில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே பி&பி’ ஹோட்டலில்  இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் நாடு…

Read more

“35 ஆயிரத்துக்கு ஜன்னலே இல்லாத வீடுதான் கிடைக்கும்!”.. வியட்நாம் சொகுசு வீட்டை காட்டி இந்திய இளைஞர் போட்ட வைரல் வீடியோ..!!!

இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரின் வாடகை வீட்டுப் பிரச்சனை குறித்து, பிரணவ் தாஸ் என்ற இந்திய டிராவல் பிளாகர் வியட்நாம் நாட்டுடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக்…

Read more

“இவனுங்களையெல்லாம் அதே கார்ல வச்சு பூட்டணும்!”… கொளுத்தும் வெயிலில் காருக்குள் தவித்த நாய்.. உரிமையாளர்களுக்குக் குவியும் கண்டன பதிவு..!!

அசாம் மாநிலம் குவஹாத்தியின் திஸ்பூர் பகுதியில், சுட்டெரிக்கும் வெயிலிலும் கடுமையான புழுக்கத்திலும் பல மணி நேரமாகக் காரின் உள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று, அங்கிருந்த பொதுமக்களின் பெரும் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதலே அந்தப்…

Read more

மதியம் 3.30 மணி…! “வெளியே போன தாய்”… வீட்டில் அலறி துடித்த 7 வயது சிறுமி… காமக்கொடூரனாக மாறிய சித்தப்பாவின் நண்பன்… வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…?

உத்திரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட  காடிகானா பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் சுமார் 3.30 மணியளவில், சிறுமியின் தாய் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து,…

Read more

என் மகனின் பெயர் TVK..! “வித்தியாசமாக அதிரடியாக அறிவித்த திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி”… கொண்டாடும் தவெகவினர் …!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பெண் எம்.எல்.ஏ. பல்லவி, தனது ஆண் குழந்தைக்கு கட்சியின் சுருக்கப் பெயரான ‘TVK’ என்று பெயரிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

Read more

“காங்கிரசுக்கு ஓகே சொன்ன முதல்வர் விஜய்!”.. தவெக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு.. தலைமை நிலையம் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) பதவிக்கான தேர்தலில், தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை…

Read more

“தலைவர் விஜய் மீதான பாசம்!”.. பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘தவெக’ எனப் பெயரிடப் போவதாக அறிவித்த பெண் எம்.எல்.ஏ… நெகிழ்ச்சியில் தொண்டர்கள்..!!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (Tamilaga Vettri Kazhagam) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ-வான பல்லவி எடுத்துள்ள அதிரடி மற்றும் நெகிழ்ச்சியான முடிவு ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை…

Read more

“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!

புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…

Read more

  • June 3, 2026
“2016-ல் தங்கை…. 2026-ல் அண்ணன்” ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே.வாசுதேவன் மைசூருவில் காலமானார்….!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரரான என்.ஜே.வாசுதேவன் (92), வயது முதிர்வு மற்றும் அது தொடர்பான பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் செவ்வாய்க்கிழமை காலமானார். பன்னூர் நகரம் சாமனஹள்ளியில் உள்ள தனது வளர்ப்பு மகளின் இல்லத்தில்…

Read more

  • June 3, 2026
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பிரமாண்ட பதவியேற்பு…. சித்தராமையா சகாப்தம் நிறைவு….!!

கர்நாடக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தலைமை மாற்றம் தற்போது அதிரடியாக அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள லோக் பவனின்…

Read more

“பிஞ்சு உடம்பில் 91 காயங்களா?”… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை கொடூரக் கொலை.. பிரேதப் பரிசோதனையில் அடுத்து வெளியான தகவல்..!!!

கேரளாவில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ள ஒரு கொடூரக் கொலை வழக்கில், தற்போது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையின் மூலம் மிக அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பெண் ஒருவர், திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவில் தங்களுக்குத் தடையாக இருந்த காரணத்திற்காகத்…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…

Read more

  • June 3, 2026
“போலீஸ் ஒருநாள் லீவ் எடுத்தா என்ன ஆகும்?” போக்குவரத்து நெரிசல் இன்றி எப்படி வருவீர்கள்….? தமிழக அரசைக் கேள்வி எழுப்பிய மதுரை HC….!!

தமிழக காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மற்றும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் மிக முக்கியமான கருத்துக்களை அதிரடியாகப் பகிர்ந்துள்ளனர். “காவலர்கள் ஒருநாள் பணியில் இல்லை என்றால் இந்த…

Read more

  • June 3, 2026
“நம்ம பசங்க தடம் மாறிடக் கூடாது!” – இளைஞர்களைக் காப்பாற்ற களமிறங்கிய முதலமைச்சர் விஜய்.. காவல்துறைக்கு பறந்த அவசர உத்தரவு..!!

“தமிழ்நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னையில் சட்டம் – ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் டிஜிபி…

Read more

  • June 3, 2026
“ஒன்று கடையை மூடுங்கள்…. இல்லையென்றால் மாற்றுங்கள்” திண்டுக்கல் டாஸ்மாக் வழக்கு…. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகச் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். கோவில், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நடுவே, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக…

Read more

“தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!”.. முதல்வர் விஜய்யை அடுத்தடுத்து சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள்.. பின்னணியில் இருக்கும் அந்த ‘முக்கிய’ காரணம்..!!!!

தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடியாக நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சமீபகாலமாக முதலமைச்சர் விஜய்யைக் காங்கிரஸ்…

Read more

“திருச்சி நர்சிங் மாணவி மரணத்திற்கு அந்த மருந்து தான் காரணமா?”… ஆய்வறிக்கையில் வெளியான பகீர் தகவல்.. கிண்டி, மயிலாப்பூரில் தீவிரமடையும் சோதனை..!!!!

தமிழகத்தையே உலுக்கிய திருச்சி நர்சிங் மாணவியின் அகால உயிரிழப்புக்குத் தரமற்ற ‘டெக்ஸாமெதாசோன்’ என்ற மருந்து தான் காரணம் என்று தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேட்ச் மருந்தின் மூலக்கூறுகள்…

Read more

  • June 3, 2026
“என் வலிக்குக் கிடைத்த நிவாரணம்” 10 வருட போராட்ட வெற்றி குறித்து திமுக அப்பாவு நெகிழ்ச்சி….!!

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் தொகுதி சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்பதுரையை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு தனது முதல் கருத்தை அதிரடியாகப் பகிர்ந்துள்ளார்.…

Read more

  • June 3, 2026
தவெக – காங்கிரஸ் இடையே மெகா டீலிங்….? ராஜ்யசபா சீட் கேட்ட செல்வப்பெருந்தகை…. முதல்வர் விஜய்யின் சிக்னலுக்காகக் காத்திருக்கும் டெல்லி….!!

தமிழக முதல்வர் விஜய்யின் தவெக தரப்பிடம் ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டுள்ளது உண்மைதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இண்டி கூட்டணியில் தவெக மற்றும் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து கட்சியின் தேசியத் தலைமைதான்…

Read more

  • June 3, 2026
FLASH: அதிமுக இன்பதுரை வெற்றி செல்லாது…. 10 வருட அப்பாவு-வின் போராட்டம்…. சென்னை HC அதிரடி தீர்ப்பு….!!

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தேர்தலில் வெறும் 104 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக…

Read more

  • June 3, 2026
BREAKING: இபிஎஸ்-க்கு செம்ம ரிலீஃப்!” – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

“அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு பெரிய நிம்மதி.! வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே இதே போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், இந்த புதிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல…

Read more

  • June 3, 2026
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…. CM விஜய்யை அடுத்தடுத்து சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள்….பின்னணி என்ன….?

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தரப்பிடம் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில்,…

Read more

“காதலிச்சவனை நம்புனது குத்தமா”..? “நெருக்கமான ரகசிய வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்… 10 மாதங்களாக தொடர் பலாத்காரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் ராதாநகரி பகுதியில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, அவரது காதலன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 10 மாதங்களாகப் பாலியல் ரீதியாகத்…

Read more

ஹெல்மெட் மட்டும் என்கிட்ட இருக்கு..! வண்டி போயிருச்சு… சோசியல் மீடியாவை உலுக்கும் ஊபர் பைக் காமெடி… போனில் மூழ்கினா மொத்தமா மறந்துடுவீங்க போல..!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் சீக்கிரம் செல்ல பலரும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் புக் செய்த பைக் உங்களை ஏற்றாமலேயே கிளம்பிச் சென்றால் எப்படி இருக்கும்? டெல்லியில் ‘பிரதிமா’ என்ற இளம்பெண்ணுக்கு அப்படியொரு விசித்திரமான சம்பவம்…

Read more

  • June 3, 2026
“நெருப்புக்கு பயந்து 5-வது மாடியில் இருந்து குதித்த பெண்கள்!” – டெல்லி ஹோட்டல் விபத்தில் 21 உயிர்கள் பலி.. நெஞ்சை உலுக்கும் லைவ் வீடியோ..!!

தெற்கு டெல்லியின் மால்வியா நகர், ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே பி&பி’ விடுதியில் இன்று காலை 8:48 மணியளவில் ஏற்பட்ட படுபயங்கர தீ விபத்தில், இதுவரை 21 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

Read more

அடி ஆத்தி…! “ஓடும் ரயிலில் டாய்லெட்டில் சொகுசாக படுத்து தூங்கிய பயணி”… போதையில் இப்படி ஒரு உறக்கமா…? வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பயணிகள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடத்திலாவது அமர்ந்து பயணிக்க முயல்வது வழக்கம். ஆனால், குடிபோதையில் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், கூட்டம் அதிகமாக இருந்ததால் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் செய்த காரியம் ஒட்டுமொத்த…

Read more

Other Story