“வரிசையில நிக்க வேண்டாம், காசு குடுக்க வேண்டாம்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படி ஒரு வசதியே இல்ல.. இந்திய மருத்துவ வசதியப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்.. வைரல் வீடியோ..!!”

பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால், லேபுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. ஆனால், மும்பையில் வசிக்கும் லிஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்தியாவில் மருத்துவ சேவை எவ்வளவு எளிதாக இருக்கிறது…

Read more

“கல்யாணம் பண்ணியும் தனிமை!”… கணவன் வராத விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!!

பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல்,…

Read more

“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

“வீடியோக்கு லைக் வாங்க இப்படியா பண்ணுவாங்க?”.. மெட்ரோ ஸ்டேஷனில் அத்துமீறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதுல சமைச்சு சாப்பிட்டா என்னாகுறது?”… அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கர அலட்சியம்… கொந்தளித்த மக்கள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது,…

Read more

“சாலையில இது என்ன அராஜகம்?”… செல்போன் பேசிக்கொண்டு ஸ்கூட்டி ஓட்டி தகராறு… வைரலாகும் வீடியோ..!!!

புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம்…

Read more

“என் மீது போட்டது எல்லாமே பொய்!”… ஹோட்டலில் சிக்கிய மனைவி… கணவர் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச்…

Read more

முதுமையிலும் குறையாத மாஸ் கம்பீரம்…! 30 கிலோ எடையை தூக்கும் 79 வயது தாத்தா… சோசியல் மீடியாவில் செம வைரல்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், தனது தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், சுமார் 30 கிலோ எடையுள்ள பாரத்தைச் சுமந்து உழைத்து வரும் உன்னதமான சுயமரியாதை நாடகம் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. முதுமையின் காரணமாக…

Read more

“இந்துக்களுக்கு மட்டுமா?”.. வரலாற்று கோட்டையில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!!!

புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது;…

Read more

“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

“குடிச்சா கல்லீரல் காலி!”… 2.3 கோடி லிட்டர் போலியான பால் விநியோகம்.. கலப்படப் பால் விவகாரத்தில் டாக்டர்கள் கொடுத்த அதிர்ச்சி வார்னிங்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப்…

Read more

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதும், டிரெஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல… “இது மானபங்கம்தான்”… உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!

பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

நான் கேட்டது கருப்பு..! ஆனால் தந்தது வெள்ளை… ஷூவால் அமேசானுக்கு விழுந்த அடி… ரூ.12,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… நடந்தது என்ன..?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த…

Read more

பிரிட்ஜுக்குள் உருவான பனி சிவலிங்கம்..! “வீட்டுக்கு குவியும் மக்கள்”… ஃப்ரீசரில் மினி பூஜை அறை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து,…

Read more

“வியூஸ், லைக்ஸ் இருந்தா போதுமா?!” – ஆக்சிஜன் பெட்ல கணவன்… அசால்ட்டா வீடியோ எடுத்த பெண்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்…

Read more

கோழி பிரியாணி குவாட்டர் கொடுத்து கூடிய பஞ்சாயத்து”.. சில நூறு ரூபாய் கொடுத்து… “3 வயசு சிறுமி பலாத்காரத்தை ஊரே ஒன்று சேர்ந்து மூடி மறைத்த பயங்கரம்”….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், வெறும் 3 வயது மதிக்கத்தக்க பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்றிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச்…

Read more

இனி சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் ரூ.2500 அபராதம்… பாட்டு கேட்பவர்களுக்கு அதிரடி செக்.. பயணிகளை குஷிப்படுத்திய உத்தரவு…!!

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, சக பயணிகள் சிலர் இயர்போன்  இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது செல்போனில் அலறுவது போன்ற செயல்கள் நமக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இனி சென்னை மெட்ரோ ரயில்களில்…

Read more

“வருமானம் ஒன்னு.. பட்ஜெட் ஒன்னு..! 6 தலைமுறையா 83 பேரு ஒன்னா வாழ்ந்து கெத்து காட்டும் ஆந்திரா பேமிலி..!”

ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்பவரது குடும்பத்தினரே இவ்வாறு ஒற்றைக் குடையின் கீழ் வாழ்ந்து அசத்தி…

Read more

என்னப்பா இது புது கூத்தா இருக்கு…? ஸ்பைடர் மேன் உடையில் நடுரோட்டில் வெறித்தனமாக ஆடிய நபர்.. லைக்ஸ் மழை…!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோத வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடுரோட்டில் ஸ்பைடர் மேன் உடையில் நபர் ஒருவர் டிரம்ஸ்  இசைக்கு ஏற்ப வெறித்தனமாக பாங்க்ரா  நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

மகா கொடுமை!.. மும்பை அருகே துடிதுடித்த கர்ப்பிணி.. டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்!.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோவின் பின்னணி..!!!

மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தின் கலாப்பூர் பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கிராம மக்கள் படுக்கை விரிப்பால் செய்யப்பட்ட தற்காலிக தொட்டிலில் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடியின…

Read more

6 கொலை கேஸ்ல பெரிய ட்விஸ்ட்..! மெயின் வில்லன் ராஜ்குமார் மர்ம மரணம்.. பிணம் அருகே இருந்த விஷ பாட்டில்…!

தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷாபாத் 6 கொலை வழக்கில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  ஷாபாத் பகுதியில் நடந்த இந்த தொடர் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், தற்போது சந்தேகத்திற்குரிய…

Read more

“என்ன கொடுமைடா இது?!” – சாக்லேட், சிப்ஸ் வாங்கித் தந்து 7 வயசு புள்ளைய ஏமாத்திக் கொன்ன காம மிருகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் குதியில், கட்டுமானப் பணியில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து ஏழு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்த நபர், கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியுடன்…

Read more

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..? சொந்த மாமன் மச்சானே செய்த பயங்கர காரியம்.. திடுக் பின்னணி..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரி ஸ்ரீஹரி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சொத்து தகராறு காரணமாக ஸ்ரீஹரியை அவரது சொந்த மைத்துனரே  திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது…

Read more

கல்யாணமான 4-வது மாசம் இப்படி ஒரு சோகமா..? கர்ப்பிணி மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவனும் விபரீத முடிவு. !

கேரள மாநிலம்  எடத்வா பகுதியைச் சேர்ந்த சானுகுட்டன் (30) என்பவருக்கும், ஹரிஷ்மா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில், 3…

Read more

14 வயசுப் பொண்ணு.. நட்டநடு ராத்திரியில் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்…

Read more

உழைப்புனா இதுதான் உழைப்பு..! மகள்களின் எதிர்காலத்திற்காக 35 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய தந்தையின் வைரல் கதை…!

பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்து, அவர்களை வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகக் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி உழைத்து வந்துள்ளார். குடும்பத்தின் அஸ்திவாரமாக இருந்து,…

Read more

15 வருஷமா காத்துக்கிட்டு இருந்த பூங்கா.. கடைசியில் பிறந்த 3 நாகப்பாம்பு குட்டிகள்.. செம ஹேப்பி…!

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று இந்திய நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விலங்கு பராமரிப்புக் குழுவினரின் முறையான மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ், பாம்புகளின் முட்டைகள் செயற்கை முறையில் அடைகாக்கப்பட்டு இந்த அரிய சாதனை…

Read more

சாமி காசுக்கே கைவரிசையா?.. லட்சக்கணக்கில் காணிக்கை எண்ணும் போது நடந்த பயங்கர மோசடி.. சிக்கிய 3 பேர் மீது அதிரடி ஆக்சன்!.. வைரலாகும் சிசிடிவி கிளிப்பிங்ஸ்..!!!

குஜராத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் போது, ஊழியர் ஒருவர் பணத்தை திருடி மறைத்து வைக்கும் பழைய சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெளி முகமை மூலம் நியமிக்கப்பட்ட அந்த…

Read more

பெற்ற அம்மாவா? கட்டுன பொண்டாட்டியா?.. ‘அவ வேணும்னா இவ சாகணும்….ஒற்றை வார்த்தையில் தாயை முடித்த கொடூர மகன்…!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்ற மகன் ரவீந்திரா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரவீந்திராவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி தனது…

Read more

“தமிழ்நாடே உற்று நோக்கிய விஐபி சந்திப்பு”.. அரசியல் பரபரப்புக்கு நடுவே கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த தமிழக சிஎம்!.. லைக்குகளைக் குவிக்கும் வைரல் வீடியோ..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் எளிய மற்றும் கனிவான தருணம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆசிய செயல்பாடுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சௌ முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தபோது, அவருக்கு ஒரு…

Read more

“அப்படிப்போடு! பெரம்பூருக்கு குவியும் வரங்கள்!”… டயாலிசிஸ் முதல் வைஃபை வசதி வரை… 3 கோடியில் அதிரடி நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்களில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதிகளுடன் கூடிய 6 பேருந்து…

Read more

“குடிமகனுக்கு ஒரு சட்டம்.. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமா?”… காவல் துறை காவலில் நடந்த அதிர்ச்சி… உதயநிதி ஸ்டாலின் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

நாசர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்தவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால், காவல்…

Read more

ஆண்டுக்கு 11 லட்சம் சம்பளம்.. ஆனால் கணவருக்கு 1 கோடி வேணுமா?.. பேராசை பிடித்த பெண்ணை விரட்டியடித்த மேட்ச்மேக்கர் – இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

ஆண்டுக்கு ₹11 லட்சம் சம்பாதிக்கும் 28 வயது பெண் ஒருவர், தனக்கு கணவராக வருபவர் கண்டிப்பாக ₹1 கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், பிரபல திருமணத் தரகரான ஓந்த்ரிலா கபூர்…

Read more

பகீர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி!.. 11 மாதங்களாக சடலத்தோடு வாழ்ந்த சைக்கோ பெண்..!!!

மும்பையில் 11 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த கொடூரமான கொலைக் குற்றம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் ஐரோலி பகுதியைச் சேர்ந்த பலிராம் சூர்யநாத் குஷ்வாஹா என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி சுனிதா, கணவர்…

Read more

“எதிர்க்கட்சிகளின் வன்மம் இதுதான்!”… நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதிலடி.. பரபரப்பில் அரசியல்..!!!!

தனது உறவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறானவை என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் புகாரைச்…

Read more

“30 குண்டுகள் முழங்க விடைபெற்ற பூமணி!”… கோவில்பட்டியில் நெகிழ்ச்சியான இறுதிச்சடங்கு.. இலக்கிய ஜாம்பவானுக்குக் கிடைத்த கௌரவம் இதுதான்..!!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களின் உடல், அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எழுத்தாளருக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, இது அவரது இலக்கியப் பங்களிப்பிற்குத் தேசம் அளித்த…

Read more

மகா கொடுமை!.. பாலியல் தொல்லைக்கு மறுத்த பெண்.. 15 கிலோமீட்டர் காரை துரத்தி கொடூர தாக்குதல்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிரடி வேட்டையாடிய காவல்துறை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த பெண் ஒருவரை, கார் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காரில் தப்பிக்க முயன்றபோதும், குற்றம் சாட்டப்பட்ட…

Read more

“திமுக – அதிமுக கூட்டணியா?”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சு..!!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித…

Read more

 “100 நாளில் 34 பேருக்கு வேட்டு வைத்த எமன்!”.. ஒரு நிமிடம் தவறினாலும் உயிருக்கே ஆபத்து..  போலி மருத்துவர்களை நம்பி ஏமாறும் அப்பாவிகள்.. அலற வைக்கும் பின்னணி..!!!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 100 நாட்களில் மட்டும் சுமார் 34 பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறிப்பாக, தற்போதைய பருவமழை மற்றும் வெப்பமான காலநிலை காரணமாகப் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதே இந்த திடீர்…

Read more

“சாப்பிடுறதா? இல்ல பார்க்குறதா?”… மெஸ்ஸிக்கு இனிப்பால் சிலை செதுக்கி அசத்திய ரசிகர்… மெய்சிலிர்க்க வைத்த இனிப்பு அதிசயம்,,!!!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த இனிப்புக்கடை உரிமையாளர் தேபாஷிஷ் கோஷ், கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லயோனல் மெஸ்ஸியின் உருவத்தை இனிப்பால் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கோவா, கீர், மற்றும் பலவிதமான சாக்லேட் வகைகளைப் பயன்படுத்தி, மெஸ்ஸியின்…

Read more

“செயலகத்தில் நடந்த ஸ்பெஷல் நிகழ்வு!”… முதலமைச்சர் விஜய்யை வியக்க வைத்த கஜகஸ்தான் தூதர்… அந்தப் பாரம்பரிய பரிசு இதுதான்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைக் கஜகஸ்தான் நாட்டின் தூதர் அசமத் செஸ்கராயேவ் நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, கஜகஸ்தான் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிறப்பான அங்கியை, முதலமைச்சர்…

Read more

“பணி நியமனம் மட்டுமா? செல்ஃபி பரிசும் கூட!”… மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் செய்த அந்தச் செயல்.. ட்ரெண்டிங் புகைப்படம்..!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மருத்துவ உதவி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக, பணி நியமனம் பெற்ற மருத்துவர்களுடன் முதலமைச்சர் விஜய் மிகவும் கலகலப்பாகப் பழகினார். அவர்களது செல்போனைத் தானே…

Read more

100 ரூபாய் கேஷ்பேக்கிற்கு ஆசைப்பட்டு 5 ரூபாய் சாக்லேட் வாங்கிய சோகம்!.. இணையத்தில் சிரிப்பலை!.. ஆன்லைன் ஆஃபர் ஆசையில் விழுந்த பெரிய பல்ப்..!!!

ஆன்லைன் ஷாப்பிங்கில் சலுகைகளைப் பெற நாம் செய்யும் சில சுவாரசியமான முயற்சிகள், சில நேரங்களில் நமக்கே வேடிக்கையான அனுபவமாக முடிந்துவிடுவதுண்டு. அப்படித்தான், சேத்தன் வசிஷ்ட் என்ற நபர் ஆன்லைனில் ₹898 மதிப்பிலான அழைப்பு மணி ஒன்றை வாங்க முயன்றார். அப்போது, ₹899-க்கு…

Read more

“ஐயோ காப்பாத்துங்க..!” மரண பயம் காட்டிய ஏசி ரயில்… பூட்டிய கதவுகள்… திணறிய மூச்சுக் காற்று… நடுவழியில் துடித்த பயணிகள்!.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

மும்பையின் முல்லுண்ட் இரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலையில் நிகழ்ந்த ஒரு தொழில்நுட்பக் கோளாறு பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தித்வாலாவில் இருந்து சி.எஸ்.எம்.டி நோக்கிச் சென்ற ஏசி லோக்கல் இரயில் காலை 9:26 மணியளவில் முல்லுண்ட் நிலையத்தின்…

Read more

Other Story