“பால்வளத்துறையில் புதிய மாற்றம்?”… கால்நடைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் நடத்திய ஆய்வுக்கூட்டம்… செயலகத்தில் அதிரடி..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயலட்சுமி, மரியவில்சன் மற்றும் கமலி ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் துறைகளின் தற்போதைய…

Read more

மாதம் 7 லட்சம் சம்பளம்! ஆனாலும் நிம்மதி இல்லை!.. 16 மணி நேர உழைப்பால் வாழ்க்கையைத் தொலைத்த 29 வயது இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயதான ரோஹித் என்ற ஐடி ஊழியர், இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, யாருக்கும் தெரியாமல் அமெரிக்க நிறுவனத்திலும் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம்…

Read more

  • July 14, 2026
“வேலுமணிக்கு விழுந்த பலத்த அடி” 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செல்லாது…. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு….!!

அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவையில் 54 இளநிலை உதவியாளர்கள் (Junior Assistants) பணிநியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிநியமனங்கள் அனைத்தும் முறையான விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் இந்த நியமனங்களை ரத்து…

Read more

கள்ளக்காதலா? கொடூரக் கொலையா?.. கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த உடல்கள்!.. காரில் இருந்த ரத்தக் கறை சுத்தியல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள்…

Read more

  • July 14, 2026
​”ஒவ்வொரு தமிழருக்குமான அரசியல் இது..!” தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டித் தள்ளிய மாணிக்கம் தாகூர்!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “அடுத்து வரும் காலம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய மிக முக்கியமான காலம்” என்று எச்சரித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின்…

Read more

“பெண்களைத் தொட்டதை தட்டிக்கேட்டதால் வந்த வினை!”.. 15 கி.மீ காரை விரட்டி வேட்டையாடிய வெறிபிடித்த கும்பல் – நெஞ்சப் பதறவைக்கும் பயங்கரம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பவாலி நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவர்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

“பாடி பில்டருக்கே டஃப் கொடுப்பார் போலயே!… 40 கிலோ வாட்டர் கூலரை ஒத்த தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பலசாலித் திருடன் – வாயடைத்துப்போன போலீஸ்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள…

Read more

  • July 14, 2026
“கடத்தலில் சிக்கிய மருந்து.. அம்பலமான போலி தொழிற்சாலை..” புதுச்சேரி டூ இலங்கை…. சர்வதேச கடத்தல் நெட்வொர்க் அவுட்….!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பிரம்மாண்ட போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அண்மையில் எல்லையில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப்…

Read more

“மது போதையில் நள்ளிரவு அட்டகாசம்.. ரிஷிகேஷில் பார்க்கிங் ஊழியரை குண்டுகட்டாக தூக்கி அடித்த சுற்றுலாப் பயணிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள வாகன நிறுத்துமிடப் பணியாளர் மற்றும் உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளரைத்…

Read more

  • July 14, 2026
“மணல் தட்டுப்பாடுன்ற கதையெல்லாம் இங்க வேண்டாம்” குவாரி திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றில் புதியதாக 12 மணல் குவாரிகளைத் திறப்பதற்கு அரசு எடுத்து வரும் திட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் மீண்டும் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், ஒட்டுமொத்த காவிரி பாசன…

Read more

“எங்க ஊருக்கே வந்து எங்களையே மிஞ்சிட்டீங்களேம்மா!” – இந்தியர்களை வாயடைக்க வைத்த ரஷ்ய பெண்ணின் வைரல் வீடியோ..!!!

இந்தியாவில் வசிக்கும் அனஸ்தாசியா ஷரோவா என்ற ரஷ்ய பெண்மணி, தான் இந்தியாவில் வாழ்ந்த பிறகு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த 9 சுவாரசியமான அன்றாடப் பழக்கவழக்கங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து, பெரும்…

Read more

“மருத்துவ உதவி கிடைக்காமல் ரயிலிலேயே பிரிந்த உயிர்!”.. ‘ஏன் யாரும் அதை செய்யல?’ – நெட்டிசன்களை கொதிக்க வைத்த பகீர் பின்னணி..!!!

டெல்லி நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவர், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த சோகமான சம்பவமும், அது குறித்து இணையத்தில் எழுந்துள்ள கேள்விகளும் தான் இந்தச் செய்தியின் முக்கியப் பின்னணியாகும். மேலும் ஜான்சி மற்றும் குவாலியர் ரயில்…

Read more

  • July 14, 2026
“என் மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்துவேன்” பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற லயோலா மணி கொடுத்த முதல் பேட்டி….!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி அவர்கள், இன்று முறைப்படி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய இந்த…

Read more

ஐயோ… நிர்மா பவுடர், காஸ்டிக் சோடாவில் 2.3 கோடி லிட்டர் பாலா?.. அம்பலமான கொடூர சதி.. அலறும் பொதுமக்கள்!.. பால் பண்ணையில் நடந்த பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது. மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும்…

Read more

ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்த அம்மா.. ஓடிவந்து பிஞ்சு கைகளால் தட்டிய குழந்தை.. கலங்க வைக்கும் நெகிழ்ச்சி காட்சி…!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் லிம்பாயத் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் இருக்கும் வீட்டின் முதல் மாடி பால்கனியில் இருந்து தாயும் அவரது சிறிய மகளும் எதிர்பாராதவிதமாக கீழே விழும் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

  • July 14, 2026
பணம் கொடுத்து வாங்கினாதான் குதிரைபேரம்…. ஸ்டாலினையும், எடப்பாடியையும் பிடிக்காம வந்தா…. அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடி பேட்டி….!!

த.வெ.க-வினர் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான பதிலை அளித்துள்ளார். “எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரைபேரம் என்றும்; ஆனால்…

Read more

பாஸ்போர்ட் காலி.. கடல் வழியா இந்தியாவுக்குள் ஊடுருவல்!.. நேபாள எல்லையில் சிக்கிய அமெரிக்க மாவீரன்.. பின்னணியில் இருக்கும் பகீர் மர்மம்..!!!

உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோனாலி பகுதியில், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் நேபாளத்திற்குள் நுழைய முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என்ற நபர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த…

Read more

  • July 14, 2026
“நாங்க ஆரம்பிச்சதை நீங்க நிறுத்தக் கூடாது” அகழாய்வுப் பணிகள் குறித்து புதிய அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ்….!!

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுப் பணிகளை, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும், அடையாளமாகவும் விளங்கும் கீழடி…

Read more

  • July 14, 2026
“அலட்சியமாக இருந்தா அவ்வளவுதான்” முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு பறந்த அவசர உத்தரவு…. நாளை நேரில் வருகிறார் விஜய்….!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த இந்த மனுக்கள் மீது இதுவரை…

Read more

  • July 14, 2026
“குதிரைபேரத்துல செம பிசி போல” மன்னார்குடி எல்.எல்.ஏ முதல் பல பேருக்கு வலை…. புஸ்ஸி ஆனந்தைப் போட்டுத் தாக்கிய நயினார்….!!

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான குதிரைபேர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். “மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தற்போதைய…

Read more

  • July 14, 2026
“இந்தியர் பலியானதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” ஈரான் தூதரை நேருக்கு நேர் வரவழைத்து விளக்கம் கேட்ட இந்திய அரசு….!!

அமெரிக்கா – ஈரான் மோதலின் உச்சகட்டமாக, ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பாசா’ சரக்கு கப்பல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். இந்த…

Read more

  • July 14, 2026
BREAKING: “உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த மாணிக்கம் தாகூர்…. காரணம் என்ன….?

சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்லேகர், “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசிய விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

Read more

  • July 14, 2026
​”டேட்டை குறிச்சு வச்சுக்கோங்க” ஆகஸ்ட் 17 வரைதான் டைம்; தங்க மோதிர திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்காக அறிவித்துள்ள மிக முக்கியமான “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, இந்த மெகா திட்டம் அதிகாரப்பூர்வமாகத்…

Read more

  • July 14, 2026
தமிழ்நாட்டில் 335 பேருக்கு கொரோனா உறுதி…. “யாரும் பயப்பட வேண்டாம்” சுகாதாரத்துறை கொடுத்த அவசர விளக்கம்….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரையில் மொத்தம் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பரிசோதனைகளின் மூலமாகவே இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும், இது புதிய அலை போன்ற…

Read more

  • July 14, 2026
“தோள் மேல கை போடுங்க சார்” முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் கோரிக்கை வைத்த டாக்டர்…. அரங்கையே அதிரவைத்த முதல்வர்….!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவத் துறை பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று தகுதியுடையவர்களுக்கு ஆணைகளை வழங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பணி நியமன ஆணை பெற்ற இளம் மருத்துவர் ஒருவர், முதலமைச்சர் விஜய்யிடம்…

Read more

  • July 14, 2026
“இங்க நடக்குறது அன்பு சாம்ராஜியம்…. யார் நினைச்சாலும் அசைக்க முடியாது” முதல்வர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் அருண்ராஜ்….!!

​சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவத் துறை பணி நியமன ஆணை வழங்கும் பிரம்மாண்ட விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். மேடையில் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் முதலமைச்சர்…

Read more

  • July 14, 2026
BREAKING: வந்தாச்சு ‘நலம் TN’…. இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்….!!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில், பல்வேறு சமூக நிதி…

Read more

  • July 14, 2026
“கட்சிக்கு கெட்ட பேரு எடுத்தா அவ்ளோதான்” ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய த.வெ.க பிரமுகர்…. தலைமை எடுத்த அதிரடி முடிவு….!!

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான சிவகுரு என்பவர், பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்,…

Read more

  • July 14, 2026
​”சும்மா கதை கட்டாதீங்க” பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி முடிவு…. கம்பி எண்ண தயாராகும் வதந்தி கும்பல்….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் மிக மோசமான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் அமைச்சரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, இந்த அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னணியில்…

Read more

“இது ஸ்டண்ட் இல்ல, அசிங்கம்.. பைக் ஸ்டண்ட் என்ற பெயரில் பொதுச் சொத்தை நாசம் செய்த வாலிபர்.. தரமற்ற சாலைகளை அம்பலப்படுத்திய வீடியோ..!!”

புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ‘பர்ன்அவுட்’ ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் டயரை ஒரே இடத்தில் சுழலச் செய்து ஸ்டண்ட் செய்ததால், அந்தச் சாலை சேதமடைந்தது. அருகில்…

Read more

“₹4000 செலவு பண்ணி ஒரு உயிரையே காப்பாத்தியிருக்கார்.. பசிக்காக வந்த டெலிவரி பாய்.. ஆனா அவரோட தலைவிதியே மாறிடுச்சு.. கண்ணீரை வரவழைக்கிற சம்பவம்..!!”

அங்கித் பாண்டே என்ற பயனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான கதை, மனிதாபிமானம் இன்னும் அழியவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒருமுறை ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த அங்கித், தனது வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியரின் கண்களில் கண்ணீருடன் கூடிய…

Read more

“காலம் செய்த கோலம்.. பிக் பாஸ்-ல இருந்து மறுபடியும் தள்ளுவண்டிக்கு.. வடா பாவ் கேர்ள் சந்திரிகாவிற்கு என்னாச்சு? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

‘வடா பாவ் கேர்ள்’ என்று சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற டெல்லியைச் சேர்ந்த சந்திரிகா தீட்சித், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவர், தற்போது மீண்டும் சாலையோரம் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்கும்…

Read more

“ரஷ்யப் பெண்ணுக்கு இந்தியாவின் இந்த 9 பழக்கங்கள் தான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. இதுதான் நம்ம கலாச்சாரம்.. இப்ப அவங்களும் ஒரு ‘பக்கா இந்தியன்’ தான்..!!”

ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தேசியா ஷரோவா, இந்தியாவில் வசிக்கும்போது தான் கற்றுக்கொண்ட சுவாரஸ்யமான ஒன்பது விஷயங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கலாச்சாரத்திற்கு எவ்வளவு விரைவாகவும், நுணுக்கமாகவும் பழகிக்கொள்கிறார் என்பதை இது காட்டுகிறது. சமையலில் பிரஷர் குக்கர் விசில் கணக்கு,…

Read more

“சாலையோரம் நின்ன பொண்ணை கூப்பிட்டு அவரு சொன்ன அந்த விஷயம்… 4 வருஷமா இப்படி ஒரு மனிதரா? கண்ணீரை வர வச்ச நெகிழ்ச்சியான வீடியோ.. வியந்து போன மக்கள்..!!”

இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளிடம் காட்டிய அன்பும், அக்கறையும் சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை அன்புடன் அழைத்து, “மகளே… பாதுகாப்பாக அமருங்கள்” என்று அவர் அழைக்கும் காட்சி…

Read more

“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“ஏய்…. டிராக்ல தப்பான ரூட்ல ரயிலை ஓட்டிட்டு வர்றியா….?” வண்டியை நிறுத்து..‌..!” ட்ராக்ல வந்த ரயிலையே மிரட்டிய சுமோ டிரைவர்…. ஓட்டுநரின் அசாத்திய தன்னம்பிக்கை வீடியோ….!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தண்டவாளத்தில் வந்த புகழ்பெற்ற பொம்மை ரயிலைப் பார்த்து, “தவறான திசையில் ரயிலை ஓட்டி வருகிறாய்” என மஹிந்திரா சுமோ கார் ஓட்டுநர் ஒருவர்…

Read more

  • July 14, 2026
“அவங்களுக்கே எந்த பதவியும் இல்ல…. நாங்க எப்படி?” தவெக-விற்கு தாவ இருந்த எம்.எல்.ஏ-க்கள் திடீர் பல்டி…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பி வந்த கட்சித் தாவல் விவகாரத்தில், தற்போது ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையத் தயாராக இருந்த 10 அதிமுக எம்.எல்.ஏ-க்கள், தற்போது தங்களது…

Read more

  • July 14, 2026
​”மக்கள் பணத்தை தொட்டா விடமாட்டோம்” முதல்வர் விஜய்யின் அதிரடி வேட்டை…. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்…. நடுங்கும் அரசு அலுவலகங்கள்….!!

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, “தேர்தலுக்கு முன்பே நான் வெற்றி பெற்றால் லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மையான ஆட்சி அமைப்பேன், காமராஜரின் நேர்மையான நிர்வாகமே நமது நேர்கோட்டு சித்தாந்தம்” என்று திரும்ப திரும்ப…

Read more

  • July 14, 2026
​”அடுத்த 6 மாசத்துல பெரிய டுவிஸ்ட் இருக்கு” – பாஜக திமுக கூட்டணி உறுதியாகிறதா….? அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள ஒரு பேச்சு, ஒட்டுமொத்த அரசியல் களத்தையே அதிர வைத்துள்ளது. திமுக மற்றும் பாஜக இடையே புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதா என்ற மிகப்பெரிய யூகத்தை…

Read more

“அந்த டிரைவருக்கு எவ்ளோ கெத்து?”… திருடர்களைக் கதறவிட்ட ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

டெல்லியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தனது பேருந்தில் ஏறிய சந்தேகத்திற்கிடமான திருடர்களை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் ஏறியிருப்பதைக் கவனித்த ஓட்டுநர், பொது அறிவிப்பு கருவியைப் பயன்படுத்தி…

Read more

“இனி கைரேகை மட்டும் போதாது!”… ரேஷன் கடைகளில் வரப்போகும் அந்தப் புதிய மாற்றம்.. அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உறுதி..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொருட்களின் தரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாகத் தரமான அரிசி வழங்குவதற்கு உரிய…

Read more

“ரூ.”100 கோடி நில மோசடி!”.. பழனி கோயில் விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர்… அதிரடி சஸ்பெண்ட்..!!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வரும் இவர், பழனி…

Read more

Breaking: “தமிழகத்தில் அதிரடி மாற்றம்!”.. முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… அரசு வெளியிட்ட உத்தரவு..!!!

தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பணியிட மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை பணிகள் இயக்குநரகத்தின்…

Read more

“அப்படியே பறந்து போய்ட்டாரு!”… கண்ட்ரோல் இழந்த ராட்சத மெஷின் கன்.. பதறவைக்கும் காட்சிகள் வைரல்..!!!

ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட வேண்டிய சக்திவாய்ந்த மெஷின் கன் ஒன்று, தரைவழி வாகனத்தில் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட விபரீதத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ராணுவத்தின் Mi-24 ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் YakB-12.7 வகை ரோட்டரி துப்பாக்கி, ட்ரோன்களைச் சுட்டு…

Read more

“என்னது… ஒரே வீட்டுல 100 பேரா?!” – 6 தலைமுறையா ஒன்றாக வாழும் ஆந்திரா பேமிலி…!

இன்றைய நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக அசாத்திய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்தில் மொத்தம் 83 உறுப்பினர்கள் உள்ளனர். தங்களின் வசதிக்காக அடுத்தடுத்து உள்ள…

Read more

“ஹாஸ்டல் லைஃப்”… அம்மா என்னால முடியல… போனில் பேசியபடியே கதறி அழுத சிறுவன்.. ஜாலியான லைஃப்னு நெனச்சா அப்பதான் வலி தெரியுது… கண்களை குளமாக்கும் வீடியோ..!

கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி, விடுதிகளில்  தங்கிப் படிப்பது என்பது மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு விடுதி வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றினாலும், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனிமையின் வலி இரவு நேரங்களில்தான்…

Read more

கடித்து குதற வந்த தெரு நாய்… அலறி அடித்து ஓடிய சிறுமி.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்… பாகுபலி யாய் மாறி ஓட ஓட விரட்டிய சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் திடீர் தாக்குதல்களால் குழந்தைகள் கடுமையான காயங்களுக்குள்ளாகும் சம்பவங்கள் சமீபகாலமாக ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுமி ஒருவர் தனியாகச் சாலையில்…

Read more

சாவுக்கே சவால் விட்ட சிறுவர்கள்..! “பொம்மை போல நூலில் கட்டி உயிரோடு பாம்பை இழுத்துட்டு போன குழந்தைகள்”… தூக்கிப்போட்டு வேற விளையாடுறாங்க… நடுங்க வைக்கும் காணொளி..!

இன்றைய நவீன யுகத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களுடன் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். தங்களுடைய பக்கங்களில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலர் விதவிதமான வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது நெஞ்சைப் பதறவைக்கும் ஆபத்தான…

Read more

அது நல்ல பாம்புடா..! “ஃபர்ஸ்ட் டே புடிச்சுட்டாரு”… ஆனா பையில் அடைக்காமல் கையில் போனோடு அசால்ட்டாக நின்ற பாம்பு பிடி வீரர்… அடுத்து நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ…!

சமூக வலைதளங்களில் பாம்புகளை மீட்பது தொடர்பான பல வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் புகுந்த, மிகவும்…

Read more

பயணி வேடத்தில் பேருந்தில் ஏறிய போக்குவரத்துத் துறை அமைச்சர்.. சில்லறை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய ஊழியர்களுக்கு விழுந்த ‘பளார்’ சஸ்பெண்ட்…!

பொதுமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் ஏற்படும் அன்றாடச் சிரமங்களை நேரடியாகக் கண்டறியும் நோக்கில், கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் முகக்கவசம் அணிந்து, சாதாரண பயணி போல எளிய உடையில் பெங்களூரு நகரின் அரசுப் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

Other Story