பாஜகவில் சேர்ந்து 2 முறை எம்எல்ஏ… இப்ப அமைச்சர்… மேற்கு வங்காள அரசியலில் முக்கிய முகமாக மாறிய இந்திய முன்னாள் வேகபந்து வீச்சாளர்…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மொய்னா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்குமிக்க வேட்பாளரான சந்தன் மண்டல் என்பவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து…
Read more