“ஒரு மொபைல் கேமுக்காக இவ்வளவு கொடூரமா?”… தந்தை, தங்கையை துடிக்க துடிக்க கொன்ற சிறுவன்… நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி..!!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காவதி தாலுகாவின் அயோத்யா கிராமத்தைச் சேர்ந்த…
Read more