“ஒரு மொபைல் கேமுக்காக இவ்வளவு கொடூரமா?”… தந்தை, தங்கையை துடிக்க துடிக்க கொன்ற சிறுவன்… நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கத்திற்கு அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காவதி தாலுகாவின் அயோத்யா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

கைபேசியில் விளையாடுவது இவ்வளவு ஆபத்தானதா?… பெற்றோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கை.. அந்த 1 வயது சிறுவனுக்கு நடந்தது என்ன…?

விளையாடிக்கொண்டிருந்தபோது கைபேசி பேட்டரி வெடித்ததில் ஓராண்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே நடந்த இச்சம்பவத்தில், சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கைபேசி பேட்டரி பயங்கரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும் இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக…

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை: விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் – சென்னையில் கண்ணீர் சம்பவம்…!!!

சென்னையில் விளையாடிக்கொண்டே முந்திரி பருப்பு சாப்பிட்ட இரண்டு வயது சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி, நேற்று…

Read more

8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஆசையாக வாங்கித் தந்த தின்பண்டம்… அந்த ஒரு பொம்மை செய்த விபரீதம்… நொடிப்பொழுதில் பறிபோன பார்வை… வைரலாகும் வீடியோ…!!!

ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள பாசுதேவ்பூர் பகுதியில், தின்பண்ட பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையால் 8 வயது சிறுவன் தனது பார்வையை இழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் அந்த தின்பண்டத்தை உண்ட பிறகு, அதனுள் இருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை…

Read more

Other Story