ஒரு கணம் தவறுதலாக மூச்சுத் திணறியது, அப்பாவி குழந்தை பேனா மூடியை விழுங்கியது, மருத்துவர்கள் தங்கள் மன உறுதியால் அதன் உயிரைக் காப்பாற்றினர்…!!!

தெலுங்கானாவில் ஒரு கணம் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதத்திலிருந்து, மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் ஒரு பச்சிளம் குழந்தை உயிர் தப்பியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை எதிர்பாராதவிதமாக பேனா மூடியை விழுங்கியது, அது உடனடியாக குழந்தையின் சுவாசப்பாதையில் சிக்கிக்கொண்டது.…

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை: விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் – சென்னையில் கண்ணீர் சம்பவம்…!!!

சென்னையில் விளையாடிக்கொண்டே முந்திரி பருப்பு சாப்பிட்ட இரண்டு வயது சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி, நேற்று…

Read more

Other Story