• July 15, 2026
தாஜ்மஹாலில் அவிழ்ந்த அர்ஜென்டினா பெண்ணின் சேலை… ஓடிவந்து மானம் காத்த உ.பி. பெண் போலீஸ்! இணையத்தைக் கொள்ளையடிக்கும் உன்னதத் தருணம்..!!

இந்திய கலாச்சாரம் என்பது வெறும் உடைகளிலோ அல்லது மொழியிலோ இல்லை; அது எளிய மனிதர்களின் இதயங்களில் வாழும் ஒரு மாறாத அன்பு. பாரத மண்ணின் இந்தத் தொன்மையான பண்பாட்டால் ஈர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அர்ஜென்டினா தேசத்திலிருந்து ஒரு வெளிநாட்டுச்…

Read more

  • July 15, 2026
“இருமொழி கொள்கைதான் எங்க நிலைப்பாடு” தவெக அரசுகிட்ட இதை எதிர்பார்க்கிறதே தப்பு…. கனிமொழி அதிரடி….!!

சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சுற்றறிக்கை தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் மீண்டும் மொழிக் கொள்கை விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…

Read more

‘ஆபரேசன் டூஃபானுக்கு உங்கள் ஆதரவு வேணும்!’… CM விஜய்யை சந்தித்த கேரள அமைச்சர்….!!

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தற்போது இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு…

Read more

  • July 15, 2026
₹970 கொடுத்தும் சிலிண்டரில் கேஸ்க்கு பதிலா வந்த தண்ணீர்! வக்கீலுக்கு காசின்றி 2 மாதம் அலைந்த ஏழை! கலெக்டரையே அதிரவைத்த விசித்திரக் கொடுமை..!!!

ஒரு நடுத்தர அல்லது ஏழைக் குடும்பத்தின் சமையலறை என்பது வெறும் உணவு சமைக்கும் இடம் அல்ல; அது அந்த வம்சத்தின் அன்றாடப் பிழைப்பின் அஸ்திவாரம். விறகு அடுப்பிலிருந்து மாறி, எத்தனையோ கனவுகளோடு ஒரு எல்பிஜி (LPG) சிலிண்டரை ஒரு ஏழை வாங்குகிறான்…

Read more

‘சிறையில இருந்தபடியே பதவியேற்பு!’… கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நீதிமன்றம் கொடுத்த ஸ்பெஷல் அனுமதி….!!

கேரளாவில் அரிதாக நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாக, தடுப்புக்காவலில் இருந்தபடியே ஒரு மாநகராட்சி கவுன்சிலர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சட்டம், அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்…

Read more

பள்ளிக்கூடத்தை பாலியல் கூடமாக மாற்றிய ஆசிரியர்கள்..! “வகுப்பறை லிப் டூ லிப் கிஸ்”… பட்டப்பகலில் படு ரொமான்ஸ்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தின் கண்ணோஜ் மாவட்டத்தில் உள்ள சௌரிக் என்ற பகுதியில்  அரசுப் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் அன்பையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, அந்தப் புனிதமான வகுப்பறையைத் தங்களின் அந்தரங்கப் பரிமாற்றங்களுக்கான இடமாக மாற்றிக்கொண்ட அவலம், இன்று சமூக வலைத்தளங்களில்…

Read more

Breaking: தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கரம்..! “அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து”… ஹாஸ்பிடலுக்குள் பெண் கொடூர கொலை… பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்…

Read more

  • July 15, 2026
“ஜோசப் விஜய்…. மானங்கெட்ட முதலமைச்சர்” உங்க பெத்த அப்பா பேரை சொல்லுங்க – ஆர்.பி. உதயகுமாரின் சர்ச்சையான பேச்சு

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் சமீபத்திய பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் விஜயை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை…

Read more

தமிழக அரசு அலுவலகங்களை உலுக்கும் புதிய டிஜிட்டல் சாட்டை.. இனி இந்த whatsapp எண் கட்டாயம்.. கிடுக்குப்பிடி உத்தரவு.. இனி தப்பவே முடியாது..!

ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாளில் ஆகச்சிறந்த போராட்டத்தை எப்போது சந்திக்கிறான் தெரியுமா? தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தை, ஒரு அரசு அலுவலகத்தில் தார்மீகமாகப் பெற வேண்டிய சான்றிதழுக்காகவோ அல்லது சேவைக்காகவோ லஞ்சமாகக் கொடுக்க மறுத்து, அதிகார வர்க்கத்தின் முன்னால்…

Read more

Breaking: அவர்தான் வந்துட்டாரே..! “திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

Read more

ஒட்டிப்பிறந்த தலை..! உச்ச நீதிமன்றமே உத்தரவு போட்டும் மருந்து கொடுக்கல”.. 23 வருஷமா ஒரே அறையில் முடங்கிய சகோதரிகள்… அண்ணனின் கண்ணீருக்கு அதிகாரிகள் சொன்ன ஒற்றை பதில்…!!!

அவர்கள் நினைத்தால் தனித்தனியாக நடக்க முடியாது, தனித்தனியாக ஒரு அறையை விட்டு வெளியேற முடியாது. ஏன், ஒருவருக்கு வலித்தால் மற்றவருக்கும் வலிக்கும். பிகார் மாநிலம் பாட்னாவின் ராஜா பஜார் சமன்புரா பகுதியில் வசிக்கும் சபா மற்றும் ஃபரா என்ற 23 வயது…

Read more

காதலர் தின திருமணம்..! புத்தாண்டு இரவில் வீசிய புயல்.. கொதிக்கும் வெந்நீரை 6-வது புருஷன் மீது ஊற்றிய ஜோதி… உடல் வெந்து அடுத்தவர் குழந்தைக்கு தந்தையான நபர்… கண்ணீர் வாக்குமூலம்..!

கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிர் காலம். பஜனை பாடும் ஒரு தெய்வீகக் கூட்டத்தில் தான் சூரஜும் ஜோதியும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். பக்திப் பாடல்களின் பின்னணியில் ஜோதியின் முகம் சூரஜுக்கு தேவதையாகத் தெரிந்தது. வார்த்தைகள் வளர்ந்து, காதலாகக் கனிந்து,…

Read more

  • July 15, 2026
மேலிருந்து விழுந்த பிஞ்சுயிர்! சாமான்களை வீசிவிட்டு இளைஞன் செய்த அசாத்திய காரியம்: மனிதநேயத்தின் உச்சக்கட்ட நெகிழ்ச்சி வீடியோ..!!

வாழ்க்கை என்பது நாம் சாதாரணமாகக் கடந்து போகும் தெருக்களிலும், அன்றாடக் கடமைகளிலும் எவ்வளவு பெரிய ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் ஒளித்து வைத்திருக்கிறது! ஒரு சாதாரணப் பொழுது, வழக்கமான ஒரு வீதி. அந்த இளைஞன் ஏதோ சில பொருட்களை வாங்கிக் கொண்டு, தன் வீட்டை…

Read more

பக்கத்து வீட்டில் கொடுத்த க்ளு..! 7 வருஷ பந்தம்.. 4 வருஷ பிரிவு.. ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் அம்பலமான கணவனின் கோர முகம்.. கட்டிலுக்குடியில் நடுங்கிய பெண்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், அந்தப் பந்தத்தின் புனிதத்தை காற்றில் பறக்கவிட்டு, சட்டத்தையும், பெற்ற பிள்ளையையும் ஏமாற்றிவிட்டு ஒரு கணவன் செய்த துரோகம், உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில்…

Read more

  • July 15, 2026
ஒரே ஒரு நொடி அலட்சியம்… ஆயுள் முழுக்கக் கண்ணீர்! துணிக்கடையில் உயரத்திலிருந்து விழுந்து உயிருக்குப் போராடும் குழந்தை: பெற்றோர்களே உஷார்..!!

வாழ்க்கை எவ்வளவு அழகானதோ, அதே சமயம் அது மிக மென்மையான நூலிழையால் ஆனது. நாம் மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கும் இடங்கள் கூட, சில நேரங்களில் நம் கண் முன்னே ஒரு விபத்துப் பொறியாக மாறிவிடுவதை விடப் பெரும் கொடுமை வேறு…

Read more

கருவறை தந்த மரண வலி..! 18 தாய்மார்களின் உயிரைப் பறித்த விசித்திர நோய்… பசியால் இயங்கும் பச்சிளம் குழந்தைகள்… மரணப் படுக்கையான பிரசவ வார்டுகள்.. நடுங்கும் ராஜஸ்தான்..!

ஒரு பெண்ணின் வாழ்வில் மிக உயரிய, மகிழ்ச்சியான தருணம் அவள் தாயாவதுதான். மறுபிறவி எடுத்து ஒரு புதிய உயிரை இந்த உலகிற்கு கொண்டு வரும் அந்தத் தேவதைகள், தங்களின் பிரசவத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்படுவார்கள் என்றால் அதைவிடப் பெரிய கொடுமை இந்த…

Read more

  • July 15, 2026
சிம்மாசனம் இறங்கி வந்த மனிதநேயம்! மாற்றுத்திறனாளி மருத்துவருக்காக மேடை இறங்கிய முதலமைச்சர் விஜய்: தமிழகத்தையே நெகிழ வைத்த உன்னதத் தருணம்..!!

அதிகாரம் என்பது பல நேரங்களில் உயரமான மேடைகளிலும், எட்ட முடியாத நாற்காலிகளிலும்தான் அமர்ந்திருக்கிறது. ஆனால், எப்போது அந்த அதிகாரம் தன் கம்பீரத்தை ஓரங்கட்டிவிட்டு, உழைப்பையும் திறமையையும் தேடி கீழே இறங்கி வருகிறதோ, அப்போதுதான் அது ‘தலைமைத்துவம்’ என்ற உன்னத நிலையை அடைகிறது.…

Read more

ரூ.5000 கடனுக்காக படுக்கைக்கு அழைத்த பக்கத்து வீட்டுக்காரன்…! “டீ குடிக்க கூப்பிட்டு பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்”… தாய் தந்தையை இழந்து அனாதையான குழந்தைகள்..!

சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி, மனிதநேயத்தை சுக்குநூறாக உடைத்தெறியும் ஒரு கொடூரமான சம்பவம் குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வெறும் 5,000 ரூபாய் கடனுக்காகவும், தனது இழிவான ஆசைக்கு இணங்காததாலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் கைம்பெண் உயிரோடு கொளுத்திக்…

Read more

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. விலை தடாலடியாக மாறியது… இன்று ஒரே நாளில் ரூ.5000 உயர்வு…!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

  • July 15, 2026
“3 பேரை சஸ்பெண்ட் செஞ்சா போதுமா?” சபரிவர்மன் மரணத்தால் கொதித்த பிரேமலதா…. அரசுக்கு விட்ட அதிரடி எச்சரிக்கை….!!

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் லாக்கப் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் நிகழ்ந்த சபரிவர்மனின் மர்ம மரணத்தை முன்வைத்து, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. “இனி ஒரு…

Read more

  • July 15, 2026
“எங்களை யாராலும் பிரிக்க முடியாது” இண்டியா கூட்டணியில் நீடிக்கும் மதிமுக…. வைகோ வெளியிட்ட நெத்தியடி பதில்….!!

தேசிய அளவில் அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் அரங்கேறியுள்ள ஒரு முக்கிய சந்திப்பு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சோனியா காந்தியை நேரில் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கூட்டணி குறித்து…

Read more

“அடிச்சுட்டாங்க..‌.. என்னை எல்லார் முன்னாடியும் கண்ணத்துல அறைஞ்சுட்டாங்க….!” அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த மோதல்…. ஆசிரியருக்கு எதிராக கொதித்தெழுந்த கிராம மக்கள்….‌ பின்னணி….??

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு‌…

Read more

“சார் மீட்டிங்ல இருக்கார்…. சத்தம் போடாதீங்க….!” ஆட்டோவில் உயிருக்குப் போராடிய மாமனாரைக் கூட்டி வந்தும் மதிக்காத பேங்க் மேனேஜர்…. பேங்கிங் சிஸ்டத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்….!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச்…

Read more

“என்ன கொடுமை இது‌….! பசியுனு வந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தது ஒரு குத்தமா….? சலூன் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் செய்த விபரீத செயல்…. உறைந்து போன உரிமையாளர்….!!!

இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

“30 வயசுல கல்லீரல் பாதிப்பு.. ஜாலியா குடிச்சது போதும்… உங்க குடும்பத்தை யோசிங்க.. கணவனின் உயிரைக் காப்பாற்ற மனைவி பட்ட போராட்டம்.. மருத்துவர் சொன்ன பகீர் உண்மை..!!”

மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையிலான உறவு சிகிச்சை என்ற எல்லையைத் தாண்டி, பல நேரங்களில் உணர்ச்சிகரமான தருணங்களாக மாறுகிறது. சமீபத்தில் மருத்துவர் ஹர்ஷிதா குர்ஜார் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பு காரணமாக 30…

Read more

“வரிசையில நிக்க வேண்டாம், காசு குடுக்க வேண்டாம்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படி ஒரு வசதியே இல்ல.. இந்திய மருத்துவ வசதியப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்.. வைரல் வீடியோ..!!”

பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால், லேபுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. ஆனால், மும்பையில் வசிக்கும் லிஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்தியாவில் மருத்துவ சேவை எவ்வளவு எளிதாக இருக்கிறது…

Read more

“கல்யாணம் பண்ணியும் தனிமை!”… கணவன் வராத விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!!

பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல்,…

Read more

“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

“வீடியோக்கு லைக் வாங்க இப்படியா பண்ணுவாங்க?”.. மெட்ரோ ஸ்டேஷனில் அத்துமீறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதுல சமைச்சு சாப்பிட்டா என்னாகுறது?”… அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கர அலட்சியம்… கொந்தளித்த மக்கள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது,…

Read more

“சாலையில இது என்ன அராஜகம்?”… செல்போன் பேசிக்கொண்டு ஸ்கூட்டி ஓட்டி தகராறு… வைரலாகும் வீடியோ..!!!

புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம்…

Read more

“என் மீது போட்டது எல்லாமே பொய்!”… ஹோட்டலில் சிக்கிய மனைவி… கணவர் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச்…

Read more

முதுமையிலும் குறையாத மாஸ் கம்பீரம்…! 30 கிலோ எடையை தூக்கும் 79 வயது தாத்தா… சோசியல் மீடியாவில் செம வைரல்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், தனது தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், சுமார் 30 கிலோ எடையுள்ள பாரத்தைச் சுமந்து உழைத்து வரும் உன்னதமான சுயமரியாதை நாடகம் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. முதுமையின் காரணமாக…

Read more

“இந்துக்களுக்கு மட்டுமா?”.. வரலாற்று கோட்டையில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!!!

புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது;…

Read more

“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

“குடிச்சா கல்லீரல் காலி!”… 2.3 கோடி லிட்டர் போலியான பால் விநியோகம்.. கலப்படப் பால் விவகாரத்தில் டாக்டர்கள் கொடுத்த அதிர்ச்சி வார்னிங்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப்…

Read more

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதும், டிரெஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல… “இது மானபங்கம்தான்”… உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!

பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

நான் கேட்டது கருப்பு..! ஆனால் தந்தது வெள்ளை… ஷூவால் அமேசானுக்கு விழுந்த அடி… ரூ.12,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… நடந்தது என்ன..?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த…

Read more

பிரிட்ஜுக்குள் உருவான பனி சிவலிங்கம்..! “வீட்டுக்கு குவியும் மக்கள்”… ஃப்ரீசரில் மினி பூஜை அறை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து,…

Read more

“வியூஸ், லைக்ஸ் இருந்தா போதுமா?!” – ஆக்சிஜன் பெட்ல கணவன்… அசால்ட்டா வீடியோ எடுத்த பெண்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்…

Read more

கோழி பிரியாணி குவாட்டர் கொடுத்து கூடிய பஞ்சாயத்து”.. சில நூறு ரூபாய் கொடுத்து… “3 வயசு சிறுமி பலாத்காரத்தை ஊரே ஒன்று சேர்ந்து மூடி மறைத்த பயங்கரம்”….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், வெறும் 3 வயது மதிக்கத்தக்க பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்றிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச்…

Read more

இனி சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் ரூ.2500 அபராதம்… பாட்டு கேட்பவர்களுக்கு அதிரடி செக்.. பயணிகளை குஷிப்படுத்திய உத்தரவு…!!

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, சக பயணிகள் சிலர் இயர்போன்  இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது செல்போனில் அலறுவது போன்ற செயல்கள் நமக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இனி சென்னை மெட்ரோ ரயில்களில்…

Read more

“வருமானம் ஒன்னு.. பட்ஜெட் ஒன்னு..! 6 தலைமுறையா 83 பேரு ஒன்னா வாழ்ந்து கெத்து காட்டும் ஆந்திரா பேமிலி..!”

ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்பவரது குடும்பத்தினரே இவ்வாறு ஒற்றைக் குடையின் கீழ் வாழ்ந்து அசத்தி…

Read more

என்னப்பா இது புது கூத்தா இருக்கு…? ஸ்பைடர் மேன் உடையில் நடுரோட்டில் வெறித்தனமாக ஆடிய நபர்.. லைக்ஸ் மழை…!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோத வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடுரோட்டில் ஸ்பைடர் மேன் உடையில் நபர் ஒருவர் டிரம்ஸ்  இசைக்கு ஏற்ப வெறித்தனமாக பாங்க்ரா  நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

Other Story