“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!
இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…
Read more