“வருமானம் ஒன்னு.. பட்ஜெட் ஒன்னு..! 6 தலைமுறையா 83 பேரு ஒன்னா வாழ்ந்து கெத்து காட்டும் ஆந்திரா பேமிலி..!”
ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்பவரது குடும்பத்தினரே இவ்வாறு ஒற்றைக் குடையின் கீழ் வாழ்ந்து அசத்தி…
Read more