• July 16, 2026
BREAKING: “கலர் அப்பளம் சாப்பிட்டா கேன்சர் வரும்?” தமிழக அரசு அதிரடித் தடை….. அலறும் வியாபாரிகள்….!!

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆபத்தான செயற்கை நிறமூட்டிகள் (Artificial Colors) சேர்க்கப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்யத் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடைகள், சந்தைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் விற்கப்படும்…

Read more

  • July 16, 2026
FLASH: அமைச்சர்களுக்குப் பறந்த ரகசிய நோட்டீஸ்! “டெண்டரில் கை வைத்தால் அவுட் தான்” முதலமைச்சர் விஜய்யின் தரமான நெத்தியடி….!!

தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான தகவல் தற்போது கசிந்துள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் அதிரடி…

Read more

  • July 16, 2026
BREAKING: “தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பார்க்க மாட்டேன்” அமைச்சர் பதவியை பறிப்பேன…. முகத்திற்கு நேராக எச்சரித்த CM விஜய்….!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மிக முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் விஜய் எக்காரணத்தைக் கொண்டும் ஊழலையோ அல்லது தவறுகளையோ சகித்துக் கொள்ள முடியாது என்று அதிரடியாகவும்…

Read more

  • July 16, 2026
வீட்டில் மருத்துவரின் பிணம், ரத்த வெள்ளத்தில் மகன்…. கட்டிலில் படுத்துக்கொண்டு சாட்டிங் செய்த மனைவி…. போலீசாரே நடுங்கிய பகீர் காட்சி….!!

கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 45 வயதான மயக்கவியல் நிபுணர் (Anesthetist) டாக்டர் கிரண் ஹொன்னாவர் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதே அறையில் அவரது 8…

Read more

  • July 16, 2026
“₹1000 காசுக்காக இப்படியா பண்ணுவீங்க?” மாணவிகளின் ஆடைகளைக் களையச் சொல்லிச் சோதனை…. ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்….!!

பள்ளிக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும் என்ற பொதுவிதியை உடைத்தெறிந்து, ஒட்டுமொத்த தேசத்தையுமே தலைகுனிய வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. சவாய் மாதோபூர் மாவட்டத்தின் லிவாலி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தனது கைப்பைக்குள்…

Read more

  • July 16, 2026
BREAKING: “ஏசி பஸ் வந்தாலும் கட்டணம் ஏறாது!” முதலமைச்சர் விஜய் கொடுத்த மரண மாஸ் உத்தரவு…. நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்….!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் வேளையில், எளிய மக்களின் அன்றாடப் பயன்பாடாக இருக்கும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய்…

Read more

  • July 16, 2026
BREAKING: “இது திமுக அரசு என் மேல போட்ட பொய் வழக்கு!” – நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் அதிரடி குற்றச்சாட்டு; பரபரக்கும் அரசியல் களம்!

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் இன்று ஆஜரானார். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து குற்றப்பத்திரிகை நகலைப்…

Read more

  • July 16, 2026
​”பட்ஜெட்டுக்கு முன்னாடி மரண மாஸ் மீட்டிங்!” முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கிய தவெக அரசின் 2-வது அமைச்சரவை கூட்டம்….!!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகு, ஒட்டுமொத்த மாநிலமே உற்றுநோக்கும் மாபெரும் அரசியல் நிகழ்வாக மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தவெக அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சற்றுமுன்னர் அதிரடியாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின்…

Read more

  • July 16, 2026
“1 லட்சம் ஆன்லைன்ல…. 30,000 ஆபீஸ்லையா” லஞ்சம் வாங்கிய முன்னாள் தவெக நிர்வாகி…. சிறையில் அடைத்த நீதிமன்றம்….!!

தமிழகத்தில் சமீபகாலமாக லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிராகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்த வீராச்சாமி (என்ற வீரா) லஞ்சப் புகாரில் சிக்கி…

Read more

  • July 16, 2026
“இன்னைக்கும் தங்கம் விலை செம சரிவா?” ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா….? இல்லத்தரசிகள் மகிழ்ச்சி….!!

தங்கம் வாங்குவதை பலரும் சேமிப்பாக கருகின்றனர் அதிலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கம் வாங்குவது உதுவும் என்பதற்கு என்று கூட கூறலாம், ஆனால் தங்கத்தின் விலை தங்கம் வாங்கு இருபவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும் ஆனால் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து…

Read more

  • July 16, 2026
“விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் வேற லெவல்” மனதாரப் பாராட்டிய அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைப் பாராட்டிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

  • July 16, 2026
“எங்களுக்குன்னு தனி கோட்டா வேணும்” மூன்றாம் பாலினத்தவர் வழக்கில் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…. பரபரக்கும் கோட்டை….!!

தமிழக அரசு வேலைவாய்ப்பில் தங்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, சமூகத்தில் நீண்ட காலமாகப் போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக் குரல் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத்…

Read more

  • July 16, 2026
“பணத்தைக் கொடுத்தா வேலைன்னு ஏமாத்துன கும்பல்!” சென்னை மாநகராட்சியில் அதிரடி வேட்டை…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

சென்னை மாநகராட்சியில் லஞ்சப் பேயும், ஊழல் அதிகாரிகளின் அட்டகாசமும் எல்லை கடந்து போய்க்கொண்டிருந்த வேளையில், தப்பு செய்தவர்களைத் தட்டித் தூக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏழை எளிய…

Read more

“நோட்டுக்கு அட்டையில்லனா… உன் துணியையும் கழற்றிடுவேன்.. மாணவிகளின் எதிர்காலத்தை அழிக்கும் ஆசிரியரின் அத்துமீறல்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!”

கல்வியின் ஆலயம் என்று போற்றப்படும் பள்ளிக்கூடம், இன்று ஒரு பயங்கரமான கறையால் கறைபடிந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் கஞ்ச்பசோதாவில் உள்ள பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, இப்போது ஒரு இருண்ட ரகசியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. உயிர் அறிவியலைப் போதிக்க வேண்டிய ஒரு…

Read more

“3 மணி நேர உழைப்பு… வெறும் ஒன் ஸ்டார் ரேட்டிங்.. ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தை ஒத்தை நிமிஷத்துல பறித்த ஆணவம்.. உழைப்பாளியின் கண்ணீர் கதையைப் பார்த்து கொதிக்கும் இணையம்..!!”

டெல்லியின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், காலை முதல் கடும் உழைப்பிற்குப் பின் களைத்துப்போய் நின்றிருந்தாள் அந்த இளம் பெண். சுமார் மூன்று மணி நேரம், ஒரு வாடிக்கையாளரின் வீட்டைத் தனது சொந்த வீட்டைப் போலவே மெருகேற்றிக் கொண்டிருந்தவள், வேலையை முடித்ததும் அந்தச்…

Read more

“என் கடைசி ஆசை ஒரே ஒரு முறை காட்டிடுங்க….!” மனைவி செய்த துரோகம்…. பெற்ற மகளின் முகத்தைப் பார்க்காமலேயே துடிதுடித்து போன உயிர்…. மருமகள் மீது பாய்ந்த போலீஸ் விசாரணை….!!

ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், தன் சொந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு தந்தைக்கான ஆகக் கடைசி ஆசையைக் கூட இந்த உலகம் அத்தனை எளிதாக நிராகரித்துவிடுகிறது.” ஒடிசாவை அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் குடும்ப விபரீதம், மனித…

Read more

“இவ்வளவு பாசமா பேசுறாங்களே…. இவங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கணும்….!” பெங்களூரு ஆட்டோ டிரைவரின் அக்கறையான செயலால் உருகிய அமெரிக்கப் பயணி…. நெகிழ்ச்சியான வைரல் வீடியோ….!!!

பெங்களூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது எப்போதும் தீராத போக்குவரத்து நெரிசல், ஐடி நிறுவனங்களின் பரபரப்பு மட்டும் தான். ஆனால், இந்த அவசர உலகிற்கு மத்தியிலும் பெங்களூரு நகர மக்கள் தங்களுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் பேரன்பையும், விருந்தோம்பல் பண்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு…

Read more

“வயசுங்கிறது வெறும் நம்பர் தான் தம்பி…. காரை ஓட்டுங்க நான் நின்னுட்டே வர்றேன்….!” 70 வயது பாட்டி செய்த சாகச செயல்…. இணையத்தை அதிரவைத்த வைரல் ஸ்டண்ட் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் நொடிப் பொழுதில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆபத்தான சாகச வீடியோக்களை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், அதிவேகமாகச் செல்லும் சொகுசு…

Read more

“ஐயோ…. தரையோடு தரையா படுத்துக்கோங்க…. இல்லைனா இழுத்துட்டு போயிடும்….!” சுரங்கப்பாதை வளைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்…. திக் திக் நிமிடங்களின் பின்னணி….!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே இயற்கையின் எழிலைக் கொஞ்சும் மலைப்பாதைகளுக்குப் பயணம் செய்வதை இளைஞர்கள் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், கண்கவர் நீர்வீழ்ச்சிகளுக்கும் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளுக்கும் பெயர் பெற்ற மல்ஷேஜ் காட் மலைப்பாதைக்குத் தற்போதைய பருவமழையை ரசிக்கப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்…

Read more

“என்னது… முத்தம் கொடுத்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா…. என்ன கொடுமை இது….?” பெண்களை ஏமாற்றி அசிங்கமாக முத்தமிட்ட போலி பாபாவின் வைரல் வீடியோ….!!!

மனிதனின் பலவீனம் எங்கு தொடங்குகிறதோ, அங்குதான் போலிச் சாதுக்களின் வியாபாரம் சிம்மாசனம் போட்டு அமர்கிறது. கவலைகளும் துயரங்களும் நம்மைச் சூழ்ந்து, மூச்சு முட்ட வைக்கும்போது, யாராவது நமக்கு வழி காட்ட மாட்டார்களா என்று ஏங்கும் அந்த நொடியைத் தான் இந்த உலகம்…

Read more

“வீட்டுக்கு வந்த மர்மப் படம்.. அலறி அடிச்சு ஓடுன பொண்ணு.. பிளிங்கிட் செஞ்ச ‘ஆபத்தான’ வேலை.. இது விளம்பரமா இல்ல மிரட்டலா? பகீர் வீடியோ..!!”

ஆன்லைன் டெலிவரி தளமான பிளிங்கிட் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்த குருகிராமைச் சேர்ந்த கார்ப்பரேட் பெண்மணி ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மளிகைப் பொருட்களுக்கு நடுவே ரகசியப் புகைப்படங்கள் என்று எழுதப்பட்ட ஒரு உறை இருந்ததைக் கண்டு…

Read more

“பூங்கொத்து கொடுத்த சிவா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!”… முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த சிவகார்த்திகேயன்… பரபரக்கும் கோலிவுட்.. வைரல் போட்டோஸ்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சருக்குப் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சுமுகமான முறையில் உரையாடிய இந்தச் சந்திப்பு, தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில்…

Read more

“அமைச்சர் மேல அவதூறா?”.. பழனி கோவில் விவகாரம் அவதூறு பரப்பியதாக மூவர் மீது வழக்கு.. போலீஸ் போட்ட அதிரடி வழக்கு..!!!

பழனி கோவில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் உதவியாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திராணி, பூர்ணிமா மற்றும் வினோத்…

Read more

“ஒரே சமோசா தட்டு.. இவ்வளவு பெரிய ரகளையா?”… கடை ஊழியரைத் தாக்கிய கொடூர கும்பல்… வைரலாகும் திக்-திக் வீடியோ..!!!

புனேயில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், சமோசா வாங்குவதில் ஏற்பட்ட வரிசைத் தகராறு முற்றியதில் ஊழியர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிரூர் தாலுகா, கரேகாவ் கிராமத்தில் உள்ள ‘சிவசக்தி ஸ்வீட் ஹோம்’ என்ற…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“ஒரே வாரத்துல 822 பேரு உள்ளே!”… 22,519 இடங்களில் அதிரடி சோதனை.. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட களம் இறங்கிய தமிழக காவல்துறை..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கில், கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்குள் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியுள்ளது. இந்த ஒரு வார கால நடவடிக்கையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுத்…

Read more

“அலட்சியத்தின் உச்சம்!.. 72 மணி நேரம் ஆகியும்?”.. ஆட்டோ தகராறில் 20 ரூபாய்க்காகப் பறிபோன உயிர்… நீதி கேட்டு 8 மாத கர்ப்பிணி மனைவியின் கண்ணீர்..!!!

காசியாபாத் பகுதியில் உள்ள காவலர் சாவடிக்கு வெளியே, உதவி கேட்டு 40 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம், காவல் துறையின் அலட்சியம் குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த 22 வயதான ராஜ் குமார்,…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

“தோழி வீட்டுக்குன்னு சொல்லிட்டு இங்க எங்க?”.. மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவர்.. ஹோட்டலில் நடந்த அந்த அதிரடி சம்பவம்… பகீர் பின்னணி..!!!

ஆக்ராவில் ஒரு மனைவி தனது மகளைத் தோழியின் வீட்டில் விட்டுவிட்டு, ரகசியமாக ஹோட்டலுக்குச் சென்று தனது காதலனுடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், சில நாட்களாகவே அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார்.…

Read more

சிலிண்டர் புக் பண்ணி காத்திருந்த காலம் ஓடிப்போச்சு.. இனி 10 நிமிடங்களில் சிலிண்டர் வீட்டுக்கே வரும்.. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் அதிரடிப் புரட்சி..!!

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இல்லத்தரசிக்கு அடுப்பங்கரையில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென கேஸ் தீர்ந்துபோவது என்பது மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும் விஷயம். புதிய சிலிண்டர் புக் செய்துவிட்டு, அது எப்போது வரும் என்று வாசல் படியையே பார்த்துக் காத்திருந்த காலம்…

Read more

சந்தோஷமான குடும்பத்துக்குள் நுழைந்த அந்த பேய்.. 3 குழந்தைகள் கண் முன்னே காருக்குள் வைத்து மனைவியை… கணவனின் விபரீதத்தால் அனாதையான பிஞ்சுகள்…!

ஒரு குழந்தைக்கு இந்த உலகிலேயே ஆகச்சிறந்த பாதுகாப்பான புகலிடம் என்பது தாயின் மடியும் தந்தையின் அரவணைப்பும்தான். ஆனால், மகாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று பிஞ்சு குழந்தைகளுக்கு, தங்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தந்தையே, கண் முன்னே தாயைக்…

Read more

ஆசை ஆசையாக மிச்சர் சாப்பிட்ட குழந்தை…! 3 வயசு தாங்க ஆகுது… ஒரு சின்ன வேர்கடலையால் நொடியில் நின்ன மூச்சு… பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து பலியான சோகம்..!

குழந்தைகளின் சிரிப்பொலியும் அவர்களின் மழலைச் சொல்லும்தான் ஒரு வீட்டின் ஆகச்சிறந்த சொத்து. ஆனால், கேரள மாநிலம் மலப்புறம் குன்னும்பூரம் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், அந்தச் சிரிப்பொலி ஒட்டுமொத்தமாக மௌனித்துப் போன சோகம் அரங்கேறியுள்ளது. தன் மழலை மாறா வயதில், உலகைப்…

Read more

படுக்கையறையில் சதி… கண்ணை மறைத்த காம வெறி.. “உல்லாசத்துக்காக தாலி கட்டுன புருஷனை 3 துண்டுகளாக கூறு போட்ட மனைவி”… 11 மாதங்களுக்குப் பின் அண்ணனைத் தேடிய தம்பியால் அம்பலமான ரகசியம்..!

வாழ்க்கைத் துணை என்பது ஒருவருக்கொருவர் நிழலாகவும், அரணாகவும் இருக்க வேண்டிய உன்னதமான பந்தம். ஆனால், நவிமும்பை ஐரோலி பகுதியில் வாழ்ந்த 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா என்பவருக்கு, அந்தப் பந்தமே மரணக் கயிறாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை..! “திமுக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது தவெக அரசு”… அதிரடி திருப்பம்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொடூரமான முறையில் வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உட்பட…

Read more

நம்மூர்ல கொஞ்சம் சேர்த்து போடுங்கன்னு சும்மா கேப்போம்..! ஆனா அமெரிக்காவுல வெறும் 15 மிளகாய் 400 ரூபாயாம்.. வாயைடைத்து போன இந்திய பெண்… வைரலாகும் வீடியோ..!

இந்தியாவில் நாம் சாதாரணமாக காய்கறி வாங்கும்போது, கடைக்காரரிடம் ‘கொஞ்சம் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் போடுங்க’ என்று இலவசமாகக் கேட்பது வழக்கம். ஆனால், அதே பச்சை மிளகாய் அமெரிக்காவில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்கு இணையாக விற்கப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று…

Read more

நாத்தனார் புருஷன் மீது மோகம்..! அண்ணியின் அடங்காத ஆசையால் தங்கச்சிக்கு தலைக்கு ஏறிய வெறி… மதியம் 12 மணிக்கு நடந்த கொடூரம்… உடைந்தது மர்மம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிதா என்ற பெண் தனது வீட்டிற்குள்ளேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கின் மர்ம…

Read more

அவசரமா வெளியூருக்கு வந்துட்டேன்.. அந்த ரொட்டியை பசுக்களுக்கு ஊட்டி விடுங்க… zomato-வில் வாயில்லா ஜீவனுக்கு ஆர்டர் போட்ட பெண்.. அந்த ஊழியர் செஞ்சது தான் ஹைலைட்…!!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பு எப்போதும் எல்லையற்றது. வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளைத் தாண்டி, தெருக்களில் அலையும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டும் மனிதர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்களையும்…

Read more

யம்மா உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா..? ரீல்ஸ் எடுக்கிற இடமா இது… கோவிலில் ஆட்டம் போட்ட இளம் பெண்.. ஓங்கி சத்தமிட்ட போலீஸ்.. இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இன்று பலரும் கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறி வருகின்றனர். ஆனால், வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஒருசிலர் தாங்கள் இருக்கும் இடத்தின் தன்மையையோ அல்லது அங்கிருக்கும் சூழ்நிலையையோ மறந்து விடுகின்றனர். அப்படியான ஒரு பரபரப்பான வீடியோதான் தற்போது இணையத்தில்…

Read more

பெண்ணின் மார்பகங்களை பிடிப்பதும் டிரஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை இல்லையா..? உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு… வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு போட்டோ ஸ்டூடியோவிற்கு புகைப்படம் எடுக்கச் சென்ற ஒரு பெண்ணிடம், ஹிமான்சு என்பவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் தந்தையை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் மார்பகங்களைப்…

Read more

“விஞ்ஞானமா? விதியா?”… குளிர்சாதனப் பெட்டியில் உருவான அற்புதத்தைக் கண்டு மிரண்ட மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

ஆக்ரா நகரத்தின் ஒரு சாதாரண இல்லம், இன்று ஒரு புனிதத் தலமாக மாறியிருக்கிறது. நகலா போஜா பகுதியில் உள்ள அந்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் , இயற்கையாகத் திரண்ட உறைபனி, காண்போர் அனைவரையும் மண்டியிட வைக்கும் ஒரு தெய்வீக வடிவத்தை எடுத்திருக்கிறது.…

Read more

19 வயசுதான் ஆகுது..! “வெளியே கூட்டிட்டு போய் தப்பா நடந்துக்கிறான்”.. தங்கச்சி புருஷனை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மரத்தில் கட்டி வைத்து… சகோதரர்கள் செய்த பயங்கரம்… பகீர் வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலம் முரினா மாவட்டத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. இரண்டு இளைஞர்கள் சேர்ந்து தங்களது சொந்த மைத்துனரையே (தங்கையின் கணவரை) ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் அதில்…

Read more

“வெறும் 200 கிராம்.. ஆனா ஒரு வாரம் உழைப்பு!”.. வியக்க வைத்த நெசவாளியின் மிரட்டல் திறமை.. வைரலாகும் பாரம்பரியத்தின் உச்ச வீடியோ..!!!

தெலுங்கானாவின் சிரஸ்ஸிலா என்னும் சிறிய கிராமம். அங்குள்ள கைத்தறிகளின் சத்தத்திற்கு இடையே ஒரு அற்புதத்தின் ஒலியை நாம் கேட்க முடியும். ‘கலாரத்னா’ விருது பெற்ற நல்லா விஜய் குமார் எனும் ஒரு கலைஞர், வெறும் நூலிழைகளை மட்டும் பின்னவில்லை; தன் பக்தியையும்,…

Read more

“பெரும் கொடூரம்!”… ஈ-ரிக்ஷாவை நசுக்கிய பள்ளிப் பேருந்து… 12 வயது மாணவியின் உயிர் பறிபோன சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!

தலைநகர் தில்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 12 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவி பயணம் செய்த ஈ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

  • July 15, 2026
விளையாடிட்டே மிக்சர் சாப்பிட்ட குழந்தை…. தொண்டைக்குள் லாக் ஆன நிலக்கடலை…. மூச்சுவிட முடியாமல் துடித்த 3 வயது பிஞ்சு உயிர்….!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஒட்டுமொத்த கேரளாவையுமே உலுக்கியெடுக்கும் ஒரு பெரும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயது ஆண்…

Read more

“ஆகஸ்ட் 30-க்கு அப்புறமும் அவர்தான்!”.. தலைமைச் செயலாளர் பதவியில் மீண்டும் சாய் குமார்… அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் இவருடைய தற்போதைய பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், இதனை நீட்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இவருடைய பணிக்காலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

Read more

“கல்யாணம் ஆகி 2 மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள!””.. கொடூர கணவனின் டார்ச்சரால் பறிபோன 22 வயது பெண்ணின் உயிர்… 28 பக்கம் எழுதிய மரண வாக்குமூலம் அம்பலம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்த ஷிஃபாலி கேசர்வானி என்ற 22 வயதுடைய இளம்பெண், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டார் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்ற…

Read more

“பயணின்னு நினைச்சா.. இப்படி பண்றங்களே!”.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நடத்துனரின் அதிரடி செயல்… வைரல் வீடியோ..!!!

பெங்களூருவில் பயணிகள் போல பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், நடத்துநரின் பணப் பையைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.டி.சி பேருந்தில் பயணம் செய்த அந்தப் பெண், நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் மும்முரமாக இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக…

Read more

  • July 15, 2026
எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு வந்த சோதனை…. “அதிமுகவை யாரிடமாவது கொடுத்துடுங்க” பழனிசாமிக்கு அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த அட்வைஸ்….!!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராகக் குறிவைத்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் நிர்மல்குமார் நடத்தியுள்ள வார்த்தை யுத்தம் இப்போதே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • July 15, 2026
“கட்சியை அழிப்பது எப்படி?” PhD செய்தால் EPS தான் உதாரணம்… மாணிக்கம் தாகூர் அதிரடி தாக்கு!

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் மற்றும் எதிர்கால ஆட்சி வாய்ப்புகள் குறித்து…

Read more

Other Story