Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் வெள்ளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.5000 சரிவு..!

சென்னையில் சமீப காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

Read more

“ஸ்கூட்டரை அப்படியே போட்டுட்டு ஓடிட்டாளே!” காதலனை ஆற்றில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆன காதலி.. பாலத்தில் நடந்த பரபரப்புத் தற்கொலை முயற்சி.. இணையத்தில் வைரல்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பாலத்திற்கு வந்த நிலையில், கடைசி நேரத்தில் நடந்த மாற்றங்களால் அங்கு…

Read more

“என் வீட்டுக்குள்ளேயே வந்தான்… ரகசியமா ரெக்கார்ட் பண்ணி ஆதாரத்தை சிக்க வச்சேன்!” – மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்.. லாக்கரை முடக்க நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!!”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, வீட்டிலேயே ரகசிய ஒலிப்பதிவுக் கருவியைப் பொருத்தி ஆதாரங்களைத் திரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்முக்குச் செல்லும் தனது மனைவி, அங்கு அறிமுகமான ஒருவருடன் நெருக்கமாகப்…

Read more

வேண்டாம்னு அலறத் துடித்த சிறுமி.. அந்த வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டி 7 வருஷமா சித்திரவதை.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானித்ரோனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாகச் சமூக வலைதள நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டலுக்கு ஆளானதாகக் கொடுத்துள்ள…

Read more

“அடக்கடவுளே… பைக்குள்ள ஏதோ அசையுதுன்னு பார்த்தா…. புத்தகத்துக்கு பதிலா பாம்பு இருக்கு….!” வகுப்பறையில் மாணவன் அலறியடித்த சம்பவம்.. ஆசிரியர் செய்த அந்த காரியம் என்ன…??”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுவன் ஒருவனின் பள்ளிப் பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அஹிர்வார் என்ற நர்சரி வகுப்பு மாணவன், வழக்கம்போல…

Read more

“ஐயோ…. நைட்டு தூங்கும்போது என் தலைமாட்டுல ஒருத்தன் கை வைக்கிறான்….!” நள்ளிரவில் வார்டுக்குள் நுழைந்த விசித்திர நபர்…. கண்முன்னே திருடுபோன போன்களால் அலறிய நோயாளிகள்….!!!

அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில்…

Read more

“உஷாரா இருங்க மக்களே….!” ஆடம்பரப் பொருளின் உள்ளே மறைந்திருக்கும் விபரீதம்…. புதுப் பொருள் கொடுத்த புதுவிதமான தோல் நோய்….. ஆன்லைன் சலுகைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை….!!

இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், ஆன்லைனிலோ அல்லது நேரடி அங்காடிகளிலோ கண்கவர் சலுகைகள் மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஆசை ஆசையாக வாங்கி வரும் ஆடம்பரப் பொருட்களே…

Read more

“என்னடா பகல் கொள்ளையா இருக்கு….?” நல்ல பழத்தைக் காட்டிட்டு…. கடைசியில அழுகுன பழத்தை பையில போடுறீயா….? எடைபோடும் தராசில் மறைந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் ஏமாற்று வேலை அம்பலம்….!!

முக்கனிகளில் முதலாவதான மாம்பழங்களின் சீசன் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வாடிக்கையாளர்களின் அதீத தேவையையும், கவனக்குறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பழ வியாபாரிகள் சிலர் மிக நூதனமான முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல்…

Read more

“என் அப்பன் காசு தானே…. காதலனைப் பணக்காரனாக்க நான் எதை வேணாலும் செய்வேன்….!” தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளையின் பின்னணியில் இருந்த சொந்த மகள்…. அரிபாவின் பகீர் வாக்குமூலம்….!!!

பெற்ற மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒரு பாசக்காரத் தந்தைக்கு, அந்த மகளே தன் காதலனுக்காகத் துரோகம் இழைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அம்பலமாகியுள்ளது. தனது ஏழைக் காதலனை…

Read more

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…. பெத்த மகளையே இப்படியா மரண வாயில உட்கார வைப்பா….?” ரயிலில் தாயின் அலட்சிய செயல்…. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வைரல் வீடியோ….!!

இந்திய ரயில்வேயில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் வேளையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஒரு சில பயணிகளின் அசத்திய அலட்சியமும், முட்டாள்தனமான சாகச முயற்சிகளும் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன்,…

Read more

“என்ன கொடுமை இது …. ஒரு பெண்ணின் கல்யாண கனவே இப்படி நாசமாயிட்டீங்களேடா.‌…!” இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து ஏமாற்றம்…. வெறும் 7 போட்டோ தந்த கேமராமேன்…. கோபத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ஏறிய மணப்பெண்….!!

ஆயுள் முழுக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய திருமண நினைவுகளைப் புகைப்படக் கலைஞர் ஒருவரின் அசாத்திய அலட்சியத்தால் இழந்து தவித்த புதுப்பெண் ஒருவருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி முன்பணம்…

Read more

“என்னால அந்தப் பா*யல் ஆசையைத் தடுத்து நிறுத்தவே முடியல….!” பெண்களின் உள்ளாடையை அணிந்து கொண்டு பெட்ரூமில் செய்த வக்கிரம்…. ரகசிய கேமராவில் சிக்கிய வாலிபரின் பகீர் லீலை….!!!

பெங்களூருவில், கடந்த சில வாரங்களாகக் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வசித்து வந்த பெண்கள் மத்தியில் விவரிக்க முடியாத பயமும், பெரும் குழப்பமும் நீடித்து வந்தது. அதற்குப் பின்னால் இருந்த ஒரு வாலிபரின் மிக விசித்திரமான மற்றும் அருவருப்பான சைக்கோத்தனம் தற்போது வெளிச்சத்திற்கு…

Read more

“இனி புக்கிங் ரொம்ப ஈஸி பாஸ்!”… ஐஆர்சிடிசி-யின் இந்த புது வசதிய பத்தி தெரியுமா?

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் நிலவி வந்த நீண்ட நேரக் காத்திருப்புக்கும், அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தனது புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பை நேற்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

இனி கோவா மாலத்தீவு வேண்டாம் போல.. வீட்டிலேயே பீச்… சோப்பு நுறையில் உருவான அலை… ஸ்டைலாக படுத்து ஜூஸ் குடித்த சிறுவன்… நண்பன் இருந்தா போதும் டா.. கலக்கல் வீடியோ..!

குழந்தை பருவத்தின் மிக அழகிய விஷயமே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை என்பதுதான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ, பொறுப்புகளின் சுமையோ இன்றி, தங்களின் கற்பனை உலகிலேயே பேரானந்தத்தைக் கண்டறிவதில் குழந்தைகள் எப்போதும் கில்லாடிகள். அந்த வகையில், தற்போது…

Read more

சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா..? “ஜட்ஜ் முன்னாலேயே வெடித்த ரகளை”.. மல்லுக்கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே சட்ட மாணவர்கள் இருவர் ரகளையில் ஈடுபட்டு, நீதிமன்றக் காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மாண்பைக் காக்க வேண்டிய நீதிமன்றத்தின் உள்ளேயே, சட்டக் கல்வி பயிலும் மாணவர்களே இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டது நீதிபதிகள்,…

Read more

அடுப்பு பத்தி எரியுது..! நெருப்புக்கு மேல் விளையாடிய வாலிபர்… புஷ் அப் எடுக்கிற இடமா இது..? பதற வைக்கும் காணொளி..!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய வேண்டும், தங்களது வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற வேண்டும் என்ற மோகத்தில் பல இளைஞர்கள் தங்களது உயிரையே பணையம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்ப்பவர்களையே நெஞ்சடைக்க வைக்கும்…

Read more

“ரத்த வெள்ளத்தில் கெஞ்சியும் கண்டுகொள்ளாத காவலர்கள்… காவல் சாவடி வாசலிலேயே மெக்கானிக் துடிதுடித்து மரணம்… பதற வைக்கும் காணொளி..!

காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். ரத்தம் சொட்டச் சொட்ட உதவி கேட்டு, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ‘பிங்க்’ காவல் சாவடியின் வாசலுக்கே அவர் வந்துள்ளார். ஆனால், அங்கிருந்த காவலர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யவோ…

Read more

“மரண ஸ்டண்ட்!”… கையும் உடைஞ்சு போச்சு, ஆனா இவரு பண்ண வேலைய பாத்தா தலை சுத்திடும்.. திக் திக் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஒரு பைக் சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலது கை உடைந்த நிலையிலும், ஒருவர் சாலையில் மிகச்…

Read more

மனுஷ ஜாதியா நீங்க?.. தூங்கிய பெண் மீது ஏறிய சொகுசு கார்.. உயிரிழந்ததும் சடலத்தை அதே இடத்தில் வீசிச் சென்ற கொடூரம்!… நெஞ்சை உலுக்கும் விபரீதம்..!!!

குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், மஹிந்திரா தார் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 57 வயதான வீட்டுப் பணிப்பெண்ணான குட்டி என்பவர் மீது காரை ஏற்றியுள்ளார். இந்த கோர விபத்தில் அந்தப் பெண் பலத்த…

Read more

ஆஸ்கார் லெவல் நடிப்புடா சாமி..! “சாப்பாட்டுக்காக இப்படி ஒரு ஆக்டிங்-ஆ..”? சீன் போட்டு டிராமா கிரியேட் பண்ணி நினைச்சதை சாதித்த நாய்… வாயடைக்க வைக்கும் வீடியோ..!

விலங்குகளின் சுட்டித்தனமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் இணையத்தில் நாள்தோறும் வைரலாவது வழக்கம் தான். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் வெறும் 11 நொடிகள் கொண்ட ஒரு வீடியோ, பார்ப்பவர்களைத் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க…

Read more

ஐடி-ஐ உலுக்கும் மூன்லைட்டிங்…! “ஒரே நேரத்தில் 2 வேலை”.. மாதம் ரூ.7 லட்சம் சம்பாதித்தும் புலம்பும் 29 வயது வாலிபர்.. இப்படி ஒரு சீக்ரட்டா..? வைரலாகும் வீடியோ..!

வானளவிற்கு உயர்ந்து வரும் விலைவாசிக்கு மத்தியில், இன்றைய இளைஞர்கள் பகுதி நேரமாகப் பணம் சம்பாதிக்கப் பல புதிய வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஒரே ஒரு வேலையை மட்டும் நம்பியிருக்காமல், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில்…

Read more

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டி பார்க்க போயிருக்கும் போல..! “இப்படி வந்து சிக்கி கிட்டியே”… நாய்க்கு வந்த சோதனையை பார்த்தீங்களா… மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

சமூக வலைத்தளங்களில் பைக்குகளில் செல்லும் நாய்கள், ஆட்டோ மேல் அமர்ந்து உலா வரும் நாய்கள் எனப் பல விசித்திர வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்றில், செங்கல் சுவரில் உள்ள ஒரு சிறிய ஓட்டைக்குள்…

Read more

கல்யாண மேடையில் இப்படியா..? “வெறும் உள்ளாடையுடன் திடீரென மேடை ஏறிய நபர்”… ரூ.10 கொடுத்து அவர் செஞ்சது தான் ஹைலைட்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் திருமண வீடியோக்கள் வைரலாவது வாடிக்கைதான் என்றாலும், தற்போது பீகார் திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையவாசிகளின் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் முன்னிலையில்,…

Read more

facebook காதல்..! பாகிஸ்தான் காதலியை பார்க்க ஆசையா போன பாதல் பாபு… கடைசில ஆடு மேய்த்து பேச்சால் கண்டுபிடித்து ஜெயிலில்… கதறும் இந்திய குடும்பம்..!

ஃபேஸ்புக் காதலியை தேடி, விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வாலிபர் ஒருவர், அங்குள்ள சிறையில் தவித்து வரும் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனைக் காலம் முடிந்த பிறகும், அவர் தாயகம் திரும்ப முடியாமல் லாகூர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளதால்,…

Read more

நல்லா தான் இருந்தாரு..! போனில் பேசிக்கிட்டே நடந்து சென்ற பாஜக கவுன்சிலர்… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்து மரணம்… பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், பாஜக  கவுன்சிலர் ஒருவர் சாலையில் நடந்து சென்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் ஒட்டுமொத்த…

Read more

நான் சொல்ற இடத்துக்கு வாங்க… ரூ.50,000-க்கு ஆசைப்பட்டு தொழிலதிபர் கூப்பிட்ட இடத்துக்குப் போன ஜிஎஸ்டி துணை கமிஷனர்.. நடு ரோட்டில் சூழ்ந்த போலீஸ் படை… சினிமாவை மிஞ்சிய ரியல் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய அதிரடி வேட்டையில், ஜிஎஸ்டி துறையின் பெண் துணை கமிஷனர் ஒருவர் ₹50,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

Read more

நள்ளிரவு நேரம்..! சட்டுனு யாரோ தொட பட்டுனு விழித்த 14 வயசு சிறுமி… பக்கத்தில் இருந்த டியூஷன் மாஸ்டர்… அக்காவுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த பரபரப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிரான அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் நஸ்ராபூர் பகுதியில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமையின் சுவடு மாறுவதற்குள், தற்போது காத்ரஜ் ஆம்பேகான் பத்தர்  பகுதியில்…

Read more

மாசம் சம்பளமே ரூ.15,000.. ரூ.60 துண்டுக்கு ரூ.5000 பைன்… ரயிலில் பயணிகளின் அற்ப ஆசையால் கண்ணீரில் ஏழை தொழிலாளிகள்.. அதிர்ச்சி வீடியோ…!!

ரயிலில் குளிர்சாதன (ஏசி) பெட்டிகளில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவழித்து டிக்கெட் வாங்கும் பலரும், பயணத்தின் போது தங்களுக்குத் தரப்படும் போர்வையையும், துண்டையும் வீட்டிற்குத் திருடிச் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். “நாங்கள் தான் டிக்கெட்டுக்கு நிறையப் பணம் கொடுத்துவிட்டோமே, இதையெல்லாம்…

Read more

Breaking: புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. ஒருவர் பலி.. 120 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் புகழ்பெற்ற ரத யாத்திரை திருவிழா மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்த பிரசித்தி பெற்ற தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால்…

Read more

39 வருஷ முகமூடி…! “1987 டூ 2026″… வீட்டில் ரத்த கறையோடு மைத்துனன் பிணம்… சாபம் விட்ட மனைவி… சிக்கிய கொடூரன்… பதற வைக்கும் பின்னணி..!

காலம் எல்லாவற்றையும் கடந்து போகச் செய்யும் என்பார்கள், ஆனால் சில பாவங்களின் கறைகளை அது ஒருபோதும் துடைப்பதில்லை. 1987 ஜனவரி 11-ஆம் தேதியின் அந்த இருண்ட இரவில், கேரளா கொல்லம் மாவட்டத்தின் ‘வெளியம்’ கிராமத்தில் விதி ஒரு கோரமான விளையாட்டை விளையாடியது.…

Read more

5 நிமிஷ ஸ்கிரிப்ட் தான்.. நீங்க 6-வது நிமிஷம் பேசியிருந்தா உங்கள கொத்து புரோட்டா போட்டுருப்பாங்க… அதிமுகவுடன் திமுக கூட்டணியா.? போட்டுடைத்த EX. அமைச்சர் ரகுபதி..!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயன்றதாக சமீப காலமாகவே செய்திகள் வலம் வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார். அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரையில் நிரந்தர…

Read more

“இனிமே சங்கம்னு ஏதாவது பேசுவ…. உன்னை உதைச்சே கொன்னுடுவேன்….!” அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்டில் முன்னாள் நிர்வாகிகள் இருவர் வெறித்தனமாக மோதல்…. சண்டையின் பகீர் காட்சிகள்….!!

நாகரிகமான மனிதர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், அதுவும் படித்த உயர் பதவிகளில் இருக்கும் இருவர், ஒரு குறுகிய லிஃப்ட்டிற்குள் புகுந்து தெருச்சந்தை ரேஞ்சிற்கு ஒருவரையொருவர் காலால் உதைத்துத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. பார்ப்பவர்களையே முகம் சுளிக்க வைக்கும்…

Read more

 “இனி ஆன்லைன் திருடர்களுக்கு ஆப்பு தான்”!.. கைகோர்க்கும் வங்கி, போலீஸ், டெலிகாம்.. நிம்மதிப் பெருமூச்சில் பொதுமக்கள்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஆனால், அதே மொபைல் போன் மூலமாக நமது வாழ்நாள் சேமிப்பு ஒரே நொடியில் மாயமாகும் அவலமும் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் மோசடி மற்றும் சைபர்…

Read more

“சாமி என்னைக் காப்பாத்துங்க….!” ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

மரணமும் வாழ்க்கையும் சில விநாடி இடைவெளியில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ஷ்டகரமான மற்றும் அசாத்தியமான மீட்புச் சம்பவமே மிகச்சிறந்ததாக மாறியுள்ளது. ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர் மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற நிலையில், ரயில்வே ஊழியர் செய்த…

Read more

“என் மக துடிதுடிச்சு செத்துட்டாடா… நாங்க எவ்வளவோ கெஞ்சியும் ஒருத்தன் கூட ஆம்புலன்ஸ் தரல….!” 14 வயது பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்…. நிர்வாகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்….!!!

நம் நாட்டின் கிராமப்புற அரசு மருத்துவமனைகளின் அவல நிலையும், ஏழை எளிய மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே சிதைத்து விடுகிறது என்பதற்கு இந்த நெஞ்சைப் பிளக்கும் துயரச் சம்பவமே…

Read more

“என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது…. நானே ஒரு பாம்பு தான்….!” 10 அடி நீள விஷ நாகத்தை கழுத்தில் சால்வை போலச் சுற்றிக்கொண்டு பாம்பு தோழி…. ஜானகி தேவியின் வைரல் வீடியோ….!!

நேபாளம் மற்றும் வட மாநில எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பீகார் மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஓடும் நதியில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி உயர்ந்து வருவதால், காடுகளில் வெள்ள…

Read more

“அடேய்…. இப்படியா ஒரு உசுர எடுப்பீங்க….!” வெறும் 5,000 ரூபாய் கடனுக்காக 2 குழந்தைகளின் தாயை நடுரோட்டில் தீ வைத்த கொடூரன்…. மரண வாக்குமூலம்…. நெஞ்சை உலுக்கும் பின்னணி….!!

பணப் பேராசையும், குறுகிய கால ஆத்திரமும் மனிதர்களை எந்த அளவிற்கு மிருகங்களாக மாற்றும் என்பதற்கு குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் தாயை நடுரோட்டில் உயிரோடு தீ…

Read more

  • July 16, 2026
“ரூ.100 கோடி கோவில் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு” அதிர்ச்சியை ஏற்படுத்திய பத்திரப்பதிவு மோசடி…. களத்தில் இறங்கிய சிபிசிஐடி….!!

பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளோடும், நம்பிக்கையோடும் கலந்திருக்கும் புனிதமான கோவில்களின் சொத்துக்களைச் சுரண்டி, தங்களின் பேராசைக்காக வாரிச் சுருட்டும் கும்பலின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பல…

Read more

“ஐயோ பாவம்.. துப்பாக்கியை வச்சு இப்படியா விளையாடுவாங்க?.. அநியாயமாய் பறிபோன 28 வயது இளைஞனின் உயிர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

குருகிராமின் செக்டர்-71 தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து நண்பனிடம் காட்ட முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக இயங்கியதில் 28 வயது இளைஞர் ஒருவர் தலைப்பகுதியில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று…

Read more

“டேய் வா டா ஸ்டேஷனுக்கு…. உன் விடுறதா இல்ல…!” ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய டெலிவரி பாய்…. ரோட்டிலேயே காலரை பிடித்து இழுத்துச் சென்ற சிங்கப்பெண்….!!

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், பொது இடங்களில் நடக்கும் தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கொல்கத்தாவில் அரங்கேறிய ஒரு சம்பவம், அநாகரிகமாக நடக்கும் சமூக விரோதிகளுக்குச் அடியாக விழுந்துள்ளது. பயந்து நடுங்குவது தான் பெண்கள் என்று நினைக்கும் சில காமக்…

Read more

  • July 16, 2026
“கடவுள் பெயரால் கல்லா கட்டிய பாசிச பாஜக” ராமர் கோவில் உண்டியல் திருட்டை ஒப்புக்கொண்டார் யோகி ஆதித்யநாத்…. பகிரங்கமாக சாடிய மாணிக்கம் தாகூர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில் உண்டியலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் திருட்டு விவகாரங்கள் இப்போது தேச அளவில் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இந்த உண்டியல் திருட்டுச் சம்பவத்தை உத்திரப் பிரதேச முதல்வர்…

Read more

  • July 16, 2026
“அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் அதிரடிப் பேட்டி…. பாமகவில் திடீர் சலசலப்பு….!!

பாமகவில் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மீண்டும் ஒன்று சேர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், கட்சியின் மூத்த தூணாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் வெளியிட்டுள்ள அதிரடிப் பேட்டி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக வன்னியர் சமுதாய மக்கள் மத்தியிலும்…

Read more

  • July 16, 2026
“5,000 பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்” அனிதா ராதாகிருஷ்ணனின் அதிரடி எச்சரிக்கை…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உற்சவரை வழிபடக் காலங்காலமாக இருந்து வந்த ஆன்மீக மரபுகளைத் தடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இப்போது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோவிலின் முன் உள்ள சண்முக விலாச மண்டபத்தில்…

Read more

பெட்ரூமில் ரத்த வெள்ளத்தில் டாக்டர் சடலம்.. கதறிய 8 வயது மகன்.. பக்கத்து அறையில் லேடி டாக்டர் செய்த நெஞ்சை உறைக்கும் காரியம்.. போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்..!!!

கர்நாடகா மாநிலம் தார்வாட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 45 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிரண் ஹொனன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவர், தனது வீட்டின் ஒரு அறையில் கொடூரமான முறையில் கொலை…

Read more

  • July 16, 2026
“நிரந்தர கூட்டணியும் கிடையாது…. நிரந்தர எதிரிகளும் கிடையாது” அதிர்ச்சியை ஏற்படுத்திய ரகுபதி…. அதிரும் அறிவாலயம்….!!

தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாதது தான் என்றாலும், இப்போது வெளியாகி இருக்கும் ஒரு செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அப்படியே உலுக்கிப் போட்டிருக்கிறது. “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்ற தத்துவத்தை முன்னிறுத்தி,…

Read more

“ஜாமீனில் வந்த கூலிப்படைக்கு லட்சங்களில் டீல்!”.. கணவனின் இரயில் பயணத்தை மரணப் பயணமாக மாற்றிய அரசு பெண் அதிகாரியின் பகீர் பின்னணி..!!!

பீகார் மாநிலத்தில் ஓடும் இரயிலில் அரசு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழகத்தையே உலுக்கும் பாணியில் அரங்கேறியுள்ள கள்ளக்காதல் மற்றும் கொலைச் சதி குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. பீகார் மின்சாரத் துறையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்த…

Read more

  • July 16, 2026
“எதையும் மூடி மறைக்கும் எண்ணமில்லை” கைதி மரண வழக்கில் திமுக ஆட்சியை வெளுத்து வாங்கிய அமைச்சர் நிர்மல்குமார்…. கோட்டையில் அதிரடி….!!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிறைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு எதையும் மூடி மறைக்கப் பார்க்கவில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் தவெக அரசுக்குக் கிடையாது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் மிகவும்…

Read more

 “ஐயோ காப்பாத்துங்க!”..  நடுரோட்டில் ஓடிய ரத்த ஆறு!.. 40 நிமிடம் மரணப் போராட்டம்.. 112 போலீஸ் வந்தும் ஏன் காப்பாத்த முடியல?… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காவலர்களின் அலட்சியத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற இளைஞர், ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட வாடகைத் தகராறு காரணமாக அங்குள்ள பெண்கள் காவல்…

Read more

“இன்னைக்கு நீ செத்தடி…. தெருவுல வச்சு தான் தீர்ப்பு….!” கள்ளக்காதலனுடன் சொகுசு அறையில் சிக்கிய மனைவி…. நடுரோட்டில் இழுத்து வந்து தர்ம அடி கொடுத்த கணவனின் வைரல் வீடியோ….!!

நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் வழியாக தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான கள்ளக்காதல் விபரீத வீடியோ, தற்போது இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய…

Read more

“மீண்டும் அந்த நரகத்திற்கு போக முடியாது!” – 28 பக்கங்களில் கண்ணீர் வடித்த புதுப்பெண்.. திருமணமான 2வது மாதத்தில் நடந்த பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவமும், அவர் எழுதி வைத்த 28 பக்க மரண சாசனமும் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜைச் சேர்ந்த ஷிபாலி கேசவாணி என்ற இளம்பெண்ணுக்கும், கோபால்…

Read more

Other Story