“புகார் கொடுத்தால் அறைவதா?”… காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் அராஜகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சௌபேப்பூர் காவல் நிலையத்தில், பெண் புகார்தாரர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் ரோஷ்னி சரமாரியாக அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குறையைத் தீர்க்கக் கோரி காவல் நிலையம்…
Read more