சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை… குற்ற பத்திரிக்கை தாக்கல்… உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தகவல்…!!!!!

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

விழித்துக்கொள் AIRINDIA… இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா?

ஏர் இந்தியா விமானத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் குற்றம் சாட்டிய நிலையில் தொடர்ந்து சேவைகளை மேம்படுத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் ஏர் இந்தியா விமானத்தில்…

Read more

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” அதானிக்கு நடந்த அதிசயம்! ஒரே நாளில் உச்சம் தொட்ட பங்குகள்..!!!

தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் அதானி குழும பங்குகள் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்கு சந்தையில் அதானி…

Read more

அழிந்துகொண்டு வரும் தேசத்தின் அடையாளம் – இப்படியே போனா அவ்வளவுதான்..!!!

தமிழக புலிகள் இறப்பு விகிதத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடத்த பத்து ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சரணாலயத்தில் 44 புலிகளும் மற்றவைகள் வெளியிடத்திலிருந்து…

Read more

இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!

உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…

Read more

கொரோனா பரவல் சில நாடுகளின் சதித்திட்டம்… இதைத்தான் அப்பவே சொன்னேன்…?? ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சு…!!!!!!

கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. அந்த சமயத்தில்…

Read more

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே..! காத்திருக்கும் பெரிய ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS..!!!

அதிமுக பொதுக்கூட்டம் தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து தன்னை அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக நிரூபிக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்ட உள்ளார் ஆனால் அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு…

Read more

அடக்கடவுளே… செல்போன் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

ALERT: பைக் ஓட்டிகளே உஷார்! வெள்ளைக் கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…!!

வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…

Read more

மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா…!!!

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சிபிஐ பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. உறுதி செய்த அமைச்சர் பிடிஆர்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

குரூப் 2, குரூப் 2A மெயின் தேர்வு…. திடீரென எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுழைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மத்திய மற்றும் புதிய மருத்துவ…

Read more

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளாட்சிகளில்…ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்…. தமிழக அரசு உத்தரவு…!!!!!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு நகர் புற உள்ளாட்சிகளில் ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள…

Read more

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… கட்சியினர் பெரும் அதிர்ச்சி…!!!!!

மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேஸ்புக், twitter போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 50 பேர்…

Read more

ஒரே மாநிலத்தில் 9 தங்க சுரங்கங்கள்… எங்கு தெரியுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…!!!!!

இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்க சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் கூறியுள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர் கூறியதாவது, இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல்…

Read more

ஒரு கோடியை கடந்த 5ஜி வாடிக்கையாளர்கள்… airtel நிறுவனம் தகவல்…!!!!!

நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான  airtel தனது 5ஜி  சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததாக கூறியுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஏர்டெல் 5ஜி சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை ….+2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு தொடக்கம்….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த மாதம் செய்முறை…

Read more

“காதலுக்கு நான் எதிர்ப்பே கிடையாது”…. எங்க குடும்பத்தில் சீக்கிரம்…. முதன்முறையாக மனம் திறந்த CM ஸ்டாலின்…!!

  காதலுக்கு நான் எதிர்ப்பே கிடையாது, எனது 2 பிள்ளைகளும் காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள் என CM ஸ்டாலின் பெருமிதம் கூறியுள்ளார். தொகுப்பாளர் கோபிநாத் உடனான பேட்டியில், உதயநிதியா? செந்தாமரையா? யாரை ரொம்ப பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த CM, எனக்கு…

Read more

தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் விரைவில்….. உறுதியளித்த முதல்வர் ..!!!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை…

Read more

முதல்வரோடு செல்ஃபி எடுக்கணுமா…? பிறந்த நாள் வாழ்த்து சொல்லனுமா…? இதை நோட் பண்ணிக்கோங்க…!!!

CM ஸ்டாலின் மார்ச்.1ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பொதுமக்கள் CMக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திமுக பிரிவு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, www.selfiewithCM.com என்ற தளத்தில் CM-ன் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர்…

Read more

JUST IN: 236 கோடி முறை பெண்கள் பயணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்று உள்ளனர்.…

Read more

JUST IN: 3 பள்ளி மாணவர்கள் பலி…! நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய்,…

Read more

“எங்க குடும்பத்துல சீக்கிரமா கல்யாணம் முடிச்சுடுவாங்க”…. என் பிள்ளைகள் காதல் திருமணம் தான்… மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின் போது அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது பிரபல தொகுப்பாளர் கோபிநாத் முதல்வர் ஸ்டாலினை பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர் கேட்ட பல கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். அவர்…

Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்…. ஒன்றிய அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம்…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு… மாதம் ரூ. 1000 யாருக்கு கிடைக்கும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகை வரவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

Gpay: ஜிபே ஆப்-இல் தங்கம் வாங்குவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

google நிறுவனத்தின் ஜிபே மொபைல் ஆப், யு.பி.ஐ பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்த உதவுகிறது. மேலும் ஜிபே ஆப் வழியாக டிஜிட்டல் தங்கமும் வாங்கிக் கொள்ளலாம். ஜிபே ஆப்பில் MMTC-PAMP நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் 99.99 சதவீதம் சுத்தமான 24…

Read more

“பள்ளியில் பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ”…. கல்லூரி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு… இது வேற லெவல் பா….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் சிர்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான அக்ஷய் மஷேல்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சைதன்யா பியூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சிக்ஷா…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செகந்திராபாத்- ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில்…

Read more

“ஆசியாவின் மிகப்பெரிய நாசிக் மார்க்கெட்”… வெங்காயம் ரூ. 2-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் போராட்டம்…!!!

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் லசல்காவ் ஏபிஎம்சி மார்க்கெட் இருக்கிறது. இந்த சந்தையில் வெங்காயம் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒரு கிலோ வெங்காயம் கிலோவுக்கு ரூ. 1, ரூ. 2, ரூ. 3 ஆகிய விலைகளில் ஏலம் போனதால் விவசாயிகள்…

Read more

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வகை பால் அறிமுகம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்…!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் அரசால்…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

அட..! இப்படி ஒரு திருமணமா…? தன் மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

தேர்வர்களின் கவனத்திற்கு..! மார்ச் 6-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…!!

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மார்ச் 3 வரை விரைவு ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இன்று முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்….. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு…

Read more

BREAKING: பிரதமரின் சகோதரர் உடல்நலக்குறைவால்…. சென்னை மருத்துவமனையில் அனுமதி….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40…

Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.…

Read more

இனியும் கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்திலும் ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான…

Read more

4 மாத பெண்குழந்தையுடன்.. சட்டசபைக்கு வந்த பெண் MLA..!!!

மகாராஷ்டிரா சட்டசபைக்கு நான்கு மாத குழந்தையுடன் வந்த சரோஜ் அகிரேவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சரோஜ் அகிரே…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க…

Read more

ALERT: மார்ச் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகுது…. சாமானியர்களை பாதிக்குமா….????

மார்ச் 1ஆம் தேதி முதல் ஏராளமான புதிய மாற்றங்கள் வர உள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.50 சதவீதம் அதிகரித்துள்ளதால் மார்ச் 1 முதல் பல வங்கிகள் இதனை அமல்படுத்த உள்ளது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கும், வீட்டு உபயோக சிலிண்டர்…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை…

Read more

Other Story